Tuesday, September 24
Uncategorized

“இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்ல…” – வெறும் ப்ரா.. படுக்கையறையில் மிரர் செல்ஃபி..! – மிரட்டும் சம்யுக்தா..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் ‘கிராக் பார்ட்டி’ என்ற படத்தின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.  தற்போது பல தெலுங்கு படங்களில் நடித்து வரும் இளம் நடிகை சம்யுக்தா ஹெக்டே, தற்போது எல்லோருடைய பார்வைகளையும் தன் மீது படும்படி போட்டோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஜெயம்ரவியின் கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார்.  இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது. சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே.  அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும...
Uncategorized

இதுவரை இல்லாத அளவுக்கு குட்டியான உடையில் தொடை தெரிய.. மடோனா செபஸ்டீன் – வைரல் போட்டோஸ்..!

 கவண் மற்றும் ஜூங்கா, பவர் பாண்டி போன்ற படங்களில் நடித்தவர் தான் மலையாள நடிகையை மடோனா செபாஸ்டியன்.  இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓரளவிற்கு வெற்றி பெற்ற திரைப்படம்தான் வானம் கொட்டட்டும். வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் பிறகு மடோனா செபாஸ்டின்க்கு எந்த ஒரு திரைப்படமே தமிழில் இன்னும் கமிட்டாகவில்லை.  அதனால் அவரது பூர்வீக திரைஉலகம் ஆன மலையாளத்திலேயே தற்போது படங்களில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த மடோனா செபஸ்டியன்க்கு இப்போது பட வாய்ப்புகள் ஏதும் வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.   அவரது சக நடிகைகள் கூறியதை கேட்டு தற்போது மடோனா செபாஸ்டின் கவர்ச்சி புகைப்படங்களை சமீபகாலமாக இணைய தளங்களில் வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்து வருகிறார்.  தற்போது கூட ம...
Uncategorized

“கடற்கரையில் முட்டிக்கு மேல் உடையை தூக்கி…” – இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் போட்டோஸ்..!

 ஒரு நடிகை திருமண வயதை மீறி சினிமா உலகில் பிரபலமாக வலம் வந்தாலே போதும் அந்த நடிகையை பற்றி பல்வேறு திருமண வதந்திகள் வருவது வழக்கம்தான். ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷ் பற்றி வெளிவந்த தகவல் ஆனது உண்மை என கோலிவுட் வாசிகள் கூறியுள்ளார்கள்.  இந்நிலையில் தமிழ் சினிமாவில் மிகப் பிரம்மாண்டமான இசையமைப்பாளராக வளர்ந்து வருபவர் தான் அனிருத் இவரும் கீர்த்தி சுரேஷும் காதல் செய்வதாகவும் விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின.  உடனே இந்த தகவலை கேட்ட கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் எனக்கும் அனிருத்திற்கும் எந்த ஒரு நெருக்கமும் கிடையாது நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான் என சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  ஆனால் சமீபத்தில் மிக பிரபலமான தொழிலதிபர் ஒருவருடன் கீர்த்தி சுரேஷ் மிக நெருக்கமாக பழகி வருவதாக...
Uncategorized

சீரியலில் குடும்ப குத்து விளக்காக… தோன்றும் “கண்ணான கண்ணே” நடிகையா இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நிமிஷிகா. பொதுவாகவே சீரியல் நடிகைகளுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. அதிலும் இளைஞர்கள் சில சீரியல் நடிகைகளுக்கு ஆர்மி, நேவி என்றெல்லாம் துவங்குவதையும் பார்க்க முடிகிறது.  கடந்த ஆண்டு தொடங்கிய கண்ணான கண்ணே சீரியலில் நிமிஷிகா மற்றும் ராகுல் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். பப்ளு, டெல்னா டேவிஸ், நித்யா தாஸ், பிரியங்கா நல்கரி, ரேஷ்மா, நித்யா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  இந்நிலையில் நடிகை நிமிஷிகா கண்ணான காணே சீரியலுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் நடித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அதில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை நிமிஷிகா, தற்போது கண்ணான கண்ணே சீரியல் மூலம் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி...
Uncategorized

பண்ணை வீட்டில் விடிய விடிய கிலிகிலி பிலிபிலி – கையும் களவுமாக சிக்கிய நடிகை..!

 சினிமா நடிகைகள் அவ்வப்போது இந்த மாதிரியான சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கை. சமீப காலமாக சீரியல் நடிகைகள் கூட இது மாதிரியான வம்புகளில் சிக்கியுள்ளனர். அந்த வகையில், சென்னை ECR-ல் உள்ள ஃபார்ம் ஹவுசில் மது, மாதுக்களை கொண்டு விடிய விடிய கிலிகிலி பிலிபிலி பார்ட்டிக்களை நடத்தி வந்த சினிமா துணை நடிகை மற்றும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.  1994 ஆம் ஆண்டு வெளிவந்த காதலன் படத்தில் போலீஸ் அதிகாரியாக வலம் வந்தவர் துணை நடிகை கவிதா ஸ்ரீ.சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் உள்ள எல்.ஆர்.பார்ம் என்ற தனியார் சொகுசு விடுதியை சினிமா சூட்டிங்கிற்கு என 2 மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்த துணை நடிகை கவிதா ஸ்ரீ அதில் பிரைவேட் பார்ட்டி நடத்தி கல்லா கட்டி உள்ளார்.  சினிமா பாணியில் மது விருந்தின் நடுவே துள்ளல் இசையில் மாதுக்களை வலம் வரச் செய்தும், அவர்கள் மீது விருந்தினர...
Uncategorized

“நீங்க ரொம்ப ஓப்பன் டைப்புங்க…” – கவர்ச்சி உடையில் தாரள மனசை காட்டி கிக் ஏற்றும் “அநேகன்” பட நடிகை..!

 தனுஷ் நடித்த அநேகன் திரைப்படத்தில் அறிமுகமான அமைரா தஸ்தூர் வெள்ளை நிற உடையில் முன்னழகு தெரி கவர்ச்சி தலைக்கேறும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  அமைரா தஸ்தூர் பிரபுதேவாவுடன் பஹிரா படத்திலும், ஜிவி பிரகாஷூடன் காதலைத்தேடி நித்தியானந்தா என்ற படத்திலும் நடித்து வருகிறார். 2013ம் ஆண்டு இஷாக் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர்.  இந்த படத்தை அடுத்து தமிழில் கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அநேகன் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். இந்த படம் ஓரளவு பெயர் சொல்லும் வகையில் இருந்தது.இந்த படத்தின் பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன.  அநேகன் படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பெரிதாக எந்த வாய்ப்புகளும் இல்லை.இதனால், மற்ற நடிகைகளைப் போல தனது சினிம...
Uncategorized

“அப்போ… துப்பாக்கி படத்துல சொன்னது எல்லாம் பொய்யா..?…” – காஜல் அகர்வாலை விளாசும் நெட்டிசன்ஸ்..!

 காஜல் அகர்வால் நடிப்பில், பாரீஸ் பாரீஸ் ரிலீஸ் ஆக இருக்கிறது. நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் ஹேய் சினாமிகா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2, தெலுங்கில், சிரஞ்சீவி ஜோடியாக ஆச்சாரியா படங்களில் நடித்து வருகிறார். தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவை காதலித்து வந்த காஜல் அகர்வால், கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டார். இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பின்னர் தாங்கள் எப்படி காதலிக்கத் தொடங்கினோம் என்று தெரிவித்திருந்தார்.  அது வைரலானது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.  தொழிலதிபர் கெளதம் கிச்லுவை சமீபத்தில் திருமணம் செய...
Uncategorized

“டைட்டான ட்ரெஸ்..” – சொக்க வைத்த ரம்யா பாண்டியன்..! – உற்றுப் பார்த்து உச்சு கொட்டும் ரசிகர்கள்..!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அது தொடர்ந்து பல சீசன் களாக ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் முதல் சீசனில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் ரசிகர்களை நன்றாகவே ரசிக்க வைத்துவிட்டார் . இந்த சீசனில் இவர் கலந்து கொண்டதும் இவரும் புகழும் சேர்ந்த செய்த சேட்டைகளை பார்ப்பதற்காகவே பலர் இதை தொடர்ந்து பார்த்து வந்தனர். ரம்யா பாண்டியன் சீரியலுக்கு வருவது வருவதற்கு முன்னர் முதல்முதலில் ஜோக்கர் திரைப்படத்தில் அறிமுகமாகி இருக்கிறார் . இந்த படத்தில் கிராமத்து தேவதையாக வந்திருப்பார் .புடவையிலும் கருப்பான கிராமத்து பைங்கிளி ஆக இவர் நடித்து இருப்பார். ஆனால் முதல் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை .  இந்தத் திரைப்படத்திற்கு பிறகு வேறு விதமாக ரசிகர்களை கவரலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் அப்ப...
Uncategorized

“மொரட்டு கட்ட… கிளாமர் குயின்..” – குட்டியான ட்ரவுசர் – முழு தொடையும் தெரிய மூச்சு முட்ட வைக்கும் அணு..!

 நடிகை அனு இம்மானுவேல் மலையாளம் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகின்றார். தமிழில் மட்டும் கவர்ச்சி எதுவும் காட்டாமல் மிகவும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இது ரசிகர்களுக்கு வஞ்சனையாக தோன்றினாலும் கூட இதுவே அழகுதான் என்று வர்ணித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் அனு இம்மானுவேல் முதல் முதலாக விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தில் அறிமுகமாகி இருக்கின்றார்.  இந்த நிலையில் சென்ற ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.  இது அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து, அனு இம்மானுவேல்க்கு தமிழில் ரசிகர் கூட்டமும் உருவாகியது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் அனு இம்மானுவேல்.   இந்...
Uncategorized

போட்டோஷூட்டில் குளத்தில் தவறி விழுந்த ரித்திகா சிங்.. – தீயாய் பரவும் வீடியோ..!

 தமிழில் இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்திகா சிங், போட்டோஷூட் எடுக்கும் போது தவறி விழுந்து இருக்கிறார். இறுதிச்சுற்று படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை ரித்திகா சிங்.  இவர் குத்துச்சண்டை விளையாட்டு வீராங்கனையான ஆவார். தனது விளையாட்டுக் கனவுகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்த இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.  கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் வெற்றி பெற்றது.சுதா கொங்கரா இயக்கத்தில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்திகா சிங், தேசிய குத்துச் சண்டை வீராங்கனை. இறுதிச்சுற்று பெரிய வெற்றி பெற்றதால் குத்துச் சண்டையை மூட்டை விட்டு முழு நேர நடிகை ஆனார். இதற்கிடையில் நடிகைகள் ப...