Tuesday, September 24
Uncategorized

“குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே..” – உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..!

 வேட்டையாடு விளையாடுக்குப் பிறகு தமிழில் காணாமல் போன கமலினி முகர்ஜி மீண்டும் தமிழுக்கு வருகிறார். வங்கம் தந்த தங்கப் பெண்களில் கமலினியும் ஒருவர்.  கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில் காணாமல் போனவர். வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடித்து அசத்திய கமலினிக்கு தமிழ் சினிமா நல்லபடியாகத்தான் வரவேற்பு கொடுத்தது.  2வது படமே அவருக்கு பிரிவோம் சந்திப்போம் என்ற வெயிட்டான படம் கிடைத்தது. ஆனாலும் திடீரென படத்திலிருந்து விலகிக் கொண்டார் கமலினி. சொன்ன கதை வேறு, படமாக்குவது வேறு என்ற புகாருடன் அப்படத்திலிருந்து வாக்கவுட் செய்தார் கமலினி. இதையடுத்து தெலுங்குக்குப் போன கமலினி அங்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வரவே அங்கேயே செட்டிலானார். தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்நத கமலினிக்கு தமிழிலிருந்து சில வாய்ப்புகள் போகத்தான் செய்தன.  ஆனாலும் தெலுங்கிலிருந்து வேறு எங்...
Uncategorized

“இந்த வயசுலயும் இப்படியா…?..” – பேண்ட் அணியாமல் போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ரீயா..!

பிரபல நடிகை ஸ்ரீயா, ராமச்சந்திரன் பிள்ளை மற்றும் ரத்னம்மா ராமச்சந்திரன் ஆகியோருக்கு பிறந்தார். ரமேஷ் நாயர் என்பவரை மணந்தார். இவருக்கு அட்ராஜா ரீமேஷ் மற்றும் ஆத்ரித் ரீமேஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  ஷார்ஜாவின் எங்கள் சொந்த ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் இருந்து தனது இடைநிலைக் கல்வியை முடித்தார். அதன்பிறகு, அவர் மேலதிக படிப்புகளுக்காக அலபூசாவின் சனாதன தர்ம கல்லூரிக்குச் சென்றார்.  அங்கு தனது பி.காம் முடிந்து கணவருடன் மத்திய கிழக்கில் திருமணம் செய்து கொண்டார், அங்கு அவர் பல நாடகங்கள், ஒப்பீடு, தொகுத்தல் மற்றும் குறும்படங்கள் செய்துள்ளார்.  அங்கிருந்து குங்குமபூ, சத்தியமேவா ஜெயதே, மாயாமோகினி மற்றும் ஏசு சுந்தரா ரத்ரிகல் போன்ற சீரியல்களில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.  ஸ்ரீயா ரமேஷ் சமூக ஊடகங்களில் தீவிரமாக இருக்கும் நடிகை. மெகா நட்சத்திரங்கள...
Uncategorized

“அக்மார்க் நாட்டுக்கட்ட… காட்டு தேக்கு..” – வெறும் ப்ரா, குட்டியான ட்ரவுசரில் மாளவிகா மோகனன்..! – ஹீட் ஆகும் இண்டர்நெட்..!

 மலையாள சினிமாவில் அறிமுகமாகி ரஜினியின் பேட்ட படத்தில் தமிழுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். அதன்பிறகு விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தவர் தற்போது தனுசுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  இதையடுத்து தமிழில் புதிய படங்களில் கமிட்டாகாத நிலையில் தற்போது ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தில் மாளவிகா மோகனன் நடிப்பதாக ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.  இதே படத்தில் பாலிவுட் நடிகை ஆலியாபட், ராம் சரணுக்கு ஜோடியாக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், மாளவிகா மோகனன் இன்னொரு நாயகியாக நடிக்கிறாரா? இல்லை வேறு ஏதேனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.  ஆனால் வெகு விரைவிலேயே இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை டைரக்டர் ஷங்கரும், தயாரிப்பாளர் தில்ராஜூவும் வெளியிடப்போவதாக கூறப்படுகிறது.  தமிழில் நிறைய திரைப்படங்...
Uncategorized

“ரெட்டை ஜடை.. குட்டியான ட்ரவுசர்..” – தொடை தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள ஆல்யா மனசா..! – வைரல் போட்டோஸ்..!

 ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் மிகப்பெரிய புகழைப் பெற்றவர் ஆல்யா மானசா என்பது தெரிந்ததே. இவர் அந்த தொடரின் நாயகனாக நடித்த சஞ்சீவ் கார்த்திகை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இந்த நட்சத்திர தம்பதி ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ஆலியா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார் என்பதும் இந்த புகைப்படங்களுக்கு அவரது ஃபாலோயர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் தற்போது ஆலியா மானசா 'ராஜா ராணி 2'என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த தொடரும் முதல் பாகத்தைப் போலவே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டில...
Uncategorized

“ஒரு நிமிஷம் மியா கலிஃபா-ன்னு நெனசிட்டோம்..!..” – த்ரிஷா வெளியிட்ட வீடியோ..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 த்ரிஷா நடிப்பில் சதுரங்க வேட்டை 2, கர்ஜனை, ராங்கி ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. திரையரங்குகள் இப்போதைக்கு திறக்கும் வழியில்லை என்பதால் ஓடிடியில் இப்படங்களை வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. இதில் கர்ஜனை சாதி ஆணவப் படுகொலை பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது.  சுந்தர் பாலு இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகளில் த்ரிஷா நடித்துள்ளார். அவர் நடித்திருக்கும் முழுநீள ஆக்ஷன் படம் இதுவாகவே இருக்கும். இந்தியில் வெளியான என்ஹெச் 10 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் இது.  1999-ல் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக சில காட்சிகளில் நடித்தார் த்ரிஷா. கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை முதலில் வழங்கியவர் ப்ரியதர்ஷன். லேசா லேசா படத்துக்காக. இந்தப் படம் வெளிவரும் முன்பு த்ரிஷா நடிப்பில் மெளனம் பேசியதே, மனசெல்லாம் ஆகிய படங்கள் வெளிவந்தன.  முதல் வாய்ப்பை...
Uncategorized

” திடீரென என் பக்கத்தில் வந்து என்னை உரசி அசிங்கமாக…” – மோசமான அனுபவத்தை ஓப்பனாக கூறிய சீரியல் நடிகை ராணி..!

 சீரியல்களில் வில்லி நடிகைகளுக்கு இலக்கணம் வகுத்து கொடுத்தவர் நடிகை ராணி. அழகிய கண்கள், நல்ல உடற்கட்டு, கம்பீர குரல் வளம் என்று அத்தனை தகுதிகளும் உள்ள நடிகை இவர். இவர் சன் டிவியில் சீரியல்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார்.  அப்போது சீரியல்களில் வில்லி என்றால் அவர்களுக்கு ரோல் மாடல் என்று யாரும் கிடையாது. தாங்களே ஒரு வில்லி மாடல் வைத்து நடித்தால் மட்டும் உண்டு.அப்படி நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராணி.  இவர் பேசி நடிக்கும் பாணியை பல நடிகைகளும் தங்களது வில்லி வேடங்களுக்கு பின்பற்றினார்கள்.பல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரான்க் நிகழ்ச்சி மூலம் பாதிக்கப்பட்டு, ஒரு வாரம் வரை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றதாக கூறியுள்ளார் பிரபல சீரியல் நடிகை ராணி.  தற்போது வெள்ளித்திரை நடிகர் நடிகைகளுக்கு, நிகராக பார்க்கப்பட...
Uncategorized

“இன்னா மயிலு..” – “கிழிந்த ஜீன்ஸ்.. சட்டை பட்டனை கழட்டி விட்டு ..” – தெனாவெட்டு காட்டும் காயத்ரி யுவராஜ்..!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலேயே நடிப்பு மீது இருந்த அர்வத்தால் நிறைய ஆடிஷன் அட்டன் பண்ணியுள்ளார்.  இவர் ஒரு டான்ஸரும் கூட. கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். முதன்முதலில் சன்டிவியின் பிரபல 90’s ஃபேவரைட் சீரியலான தென்றலில் நிலா என்ற கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் வில்லி முத்தழகுவாக கலக்கி இருந்தார்.  அவரது கேரக்டருக்கு கிடைத்த ரீச்சை தொடர்ந்து பல முன்னணி டிவிகளில் உள்ள சீரியல்களில் எல்லாம் நடித்துக்கொண்டிருந்தார்.பொன்னூஞ்சல், சோலார் டிவியின் தாமரை சீரியல், மெல்ல திறந்தது கதவு, பிரியசகி, அழகி, களத்து வீடு, மோகினி போன்று பல சீரியல்களில் வரிசையாக நடித்து வந்தார். நீண்ட இடை...
Uncategorized

“கண்ணு கூசுதே…” – கவர்ச்சி உடையில் தெறிக்கவிடும் ராஷி கண்ணா..! – திணறும் இன்டர்நெட்..!

 தமிழில் 2018ல் வெளிவந்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராஷி கண்ணா.  அதன்பின் 'அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன்' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'அரண்மனை 3, துக்ளக் தர்பார்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.  தற்போது, கார்த்தி நடிக்கும் 'சர்தார்', படத்திலும், சித்தார்த் நடிக்கும் 'சைத்தான் கா பச்சா' படத்திலும், மேலும் இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். டில்லியைச் சேர்ந்த ராஷி கண்ணா 2013ம் ஆண்டு வெளிவந்த 'மெட்ராஸ் கபே' என்ற ஹிந்திப் படத்தில்தான் முதன் முதலில் அறிமுகமானார்.  பின் தெலுங்கில் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹிந்தியில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என பாலிவுட் வட்டா...
Uncategorized

“குட்டியூண்டு ப்ரா…” – கடற்கரையில் காத்து வாங்கும் ராய் லக்ஷ்மி..! – சூடேறி கிடக்கும் இளசுகள்..!

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா ரேஞ்சுக்கு தனது அழகின் மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.  தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என பெரும்பாலும் எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.  எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில், இருக்கும் லக்ஷ்மி ராய், தற்போது வெள்ளை நிற குட்டியான ப்ரா அணிந்து கொண்டு சூட்டை ஏற்றி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. தன்னுடைய பதினாறு வயதில் திரை வாழ்க்கையை ஆரம்ப...
Uncategorized

“நாட்டுக்கோழி…” – முடிச்சிப்போட்ட சட்டையில்… மூடேற்றும் நடிகை பூர்ணா..! – உருகும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை.  இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது.  பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. கடைசியாக இவர் தமிழில் நடித்த திரைப்படம் சவரக்கத்தி. இந்த திரைப்படத்திற்குப் பிறகு தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் அதாவது சுபத்ரா என்ற பெயர்தான் ரசிகர்கள் அனைவரும் என்னை அழைத்து வருகிறார்கள் என...
Exit mobile version