Tuesday, September 24
எம்புட்டு கொழுப்பு இருக்கணும்.. இயக்குனரின் கௌதம் கார்த்திக் காட்டிய தெனாவெட்டு.. விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

எம்புட்டு கொழுப்பு இருக்கணும்.. இயக்குனரின் கௌதம் கார்த்திக் காட்டிய தெனாவெட்டு.. விளாசும் பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் சினிமாவில் ஜெயித்து அரசியல் கட்சி துவங்கும் அளவிற்கு பெரிதாக வளர்ச்சியை கண்டு இருக்கின்றனர். ஆனால் பல நடிகர்களின் வாரிசுகள் சில படங்களில் நடித்த உடனே வரவேற்பை இழக்கின்றனர். அடுத்து பெயர் சொல்லும் அளவுக்கு கூட திரைப்படங்கள் எதுவும் வராமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில்  80களில் பிரபல நடிகராக இருந்து வந்த நவரச நாயகன் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் முக்கியமான வாரிசு நடிகராவார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் கௌதம் கார்த்திக். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை கௌதம் கார்த்திக்கு சொல்லிக் கொள்ளும்படி வெற்றி படம் ஒன்று கூட அமையவில்லை. வரிசையாக தோல்வி: குறிப்பாக அவர் நடித்த முதல் திரைப்படமான கடல் திரைப்படமே தோல்வி படமாகதான் அமைந...
கமல் படத்தில் நடிக்க என்னோட அந்த உறுப்பின் Size கேட்டார்கள்.. “விக்ரம்” பட நடிகை  Priyadarshini Rajkumar..!
Actress, Tamil Cinema News

கமல் படத்தில் நடிக்க என்னோட அந்த உறுப்பின் Size கேட்டார்கள்.. “விக்ரம்” பட நடிகை  Priyadarshini Rajkumar..!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் பிரியதர்ஷினி ராஜ்குமார் முக்கியமானவர். நடிகர் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா மற்றும் கமல்ஹாசனின் நடிப்பில் பெரும் வெற்றி கொடுத்த விக்ரம் போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் ப்ரியதர்ஷினி ராஜ்குமார் நடித்திருக்கிறார். விக்ரம் திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் என்று தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்து இருக்கிறார் நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார். இது குறித்து அவர் கூறும் பொழுது ஒரு நாள் திடீரென என்னை யாரோ தொலைபேசியில் அழைத்தனர். யார் என்று கேட்ட பொழுது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அவர்கள் கூறினர். விக்ரம் திரைப்படத்திற்காக உங்கள் ஆடைகளின் அளவு வேண்...
ஆறாவது படிக்கும் போதே அது நடந்துச்சு.. வீட்ல சொல்லி செம்ம அடி.. பவித்ரா லட்சுமி ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News, Television

ஆறாவது படிக்கும் போதே அது நடந்துச்சு.. வீட்ல சொல்லி செம்ம அடி.. பவித்ரா லட்சுமி ஓப்பன் டாக்..!

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான பிரபலமானவர்களில் நடிகை பவித்ரா முக்கியமானவர். வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்து விட வேண்டும் என்பது நடிகை பவித்ராவின் கனவாக இருந்தது. சாதாரண குடும்பத்தில் பிறந்து பெரிய போராட்டத்திற்கு பிறகுதான் அவர் மக்கள் மத்தியில் அங்கீகாரத்தை பெற்றார் என்று கூறவேண்டும். வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். தமிழில் எண்ட்ரி: ஆனால் எடுத்த உடனே அவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. முதன்முதலாக மணிரத்தினம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து 2021 இல் ஒரு திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கு நடுவே அவர் 2021 ஆம் ஆண்டு பங்கு பெற்ற நிகழ்ச்சிதான் விஜய் டிவியில...
கடவுளே.. கடவுளே.. முழு பின்னழகையும் காட்டி.. சொக்க வைத்த தடம் பட  நடிகை தன்யா ஹோப்..!
Actress, Tamil Cinema News

கடவுளே.. கடவுளே.. முழு பின்னழகையும் காட்டி.. சொக்க வைத்த தடம் பட  நடிகை தன்யா ஹோப்..!

மாடலிங் துறையின் மூலமாக சினிமாவிற்கு வந்து நிறைய வாய்ப்புகள் பெற்ற நடிகைகளில் நடிகை தனியா ஹோப்பும் முக்கியமானவர். கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் என்று மூன்று மொழிகளிலும் கலக்கி வரும் நடிகையாக தன்யா ஹோப் இருந்து வருகிறார். பெமினா மிஸ் இந்தியா 2015 விருதுகளில் கலந்து கொண்டு முதன்முதலாக தன்னுடைய முகத்தை மாடலிங் துறையில் பிரபலப்படுத்தினார் தன்யா ஹோப். அதனை தொடர்ந்து மாடலிங் துறையில் ஒரு முக்கியமான பிரபலமாக இவர் மாறினார். வழக்கம்போல இவரும் பெங்களூரை சேர்ந்தவர்தான். தமிழ் சினிமாவில் அதிகமாக பிரபலமாக இருக்கும் நிறைய நடிகைகள் அதிகபட்சம் பெங்களூரை சேர்ந்தவர்களாகத்தான் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கில்தான் முதன் முதலில் இவர் திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார். தெலுங்கில் அறிமுகம்: தெலுங்கில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்று கூறலாம் தொடர்ந்து 2018 வரை தெலுங்கு சினிமாவில் நடித...
எப்போதுமே போதையில் மிதக்கும் செல்போன் நடிகை.. கேரவனில் ஆணுறை குவியல்..
Actress, Gossips Corner

எப்போதுமே போதையில் மிதக்கும் செல்போன் நடிகை.. கேரவனில் ஆணுறை குவியல்..

சினிமாவிற்கு வந்து விட்டாலே நடிகைகள் பலரும் கிசுகிசுவிற்குள் சிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ரகசியமாக அவர்கள் சினிமாவில் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகள் அதிகபட்சம் வெளியில் வரும் பொழுது அது பலருக்கும் அதிர்ச்சியை அளிக்கும் தகவலாக இருந்து வருகிறது. ஏனெனில் சினிமாவை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் ஒழுக்கமாக தங்களை காட்டிக் கொள்வதன் மூலம்தான் அவர்களது மார்க்கெட்டை அவர்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கிற நிலைமை இருக்கிறது. தொடர்ந்து அவர்களைக் குறித்து மோசமான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தால் அது அவர்களது மார்க்கெட்டை தொலைத்து விடும் இப்படி போதைக்கு அடிமையான ஒரு நடிகை செய்த விஷயங்கள் தற்சமயம் அதிக பிரபலமாகி வருகிறது. குடியிருப்பு பகுதி நடிகை: குடியிருப்பு பகுதி பெயரில் வெளியான திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் இந்த நடிகை. அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பையும் பெற...
ஜெயம் ரவி விவாகரத்து உண்மை தான்..! ஆர்த்தி வாழ்க்கையில் விளையாடிய ஒல்லி நடிகர்..! போட்டு உடைத்த பிரபலம்..!
Actress, Tamil Cinema News

ஜெயம் ரவி விவாகரத்து உண்மை தான்..! ஆர்த்தி வாழ்க்கையில் விளையாடிய ஒல்லி நடிகர்..! போட்டு உடைத்த பிரபலம்..!

கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி குறித்த விவாகரத்து விஷயம்தான் பெரும் பிரச்சனையாக பேசப்பட்டு வருகிறது. எதனால் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்பதே பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்து வருகிறது. முதலில் உண்மையிலேயே இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடக்கப்போகிறதா என்பதே பலதரப்பட்ட இடங்களிலும் பேச்சு பொருளாக இருந்து வருகிறது. விவாகரத்து பிரச்சனை: அவர்கள் விவாகரத்து எல்லாம் செய்து கொள்ளவில்லை அவர்களுக்குள் சுமூகமான உறவு தான் இருந்து வருகிறது. இது வெறும் வதந்திதான் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகிறது. அதேபோல வதந்தி எல்லாம் ஏதும் கிடையாது. ஏதோ ஒரு பிரச்சனை காரணமாக ஜெயம் ரவி தான் ஆர்த்திக்கு எதிராக முதலில் விவாகரத்து தாக்கல் செய்திருக்கிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இது குறித்து பிரபல சினிமா...
நிறைய ஆண்களுடன் அந்த உறவில் இருந்திருக்கேன்.. கூச்சமே இல்லாமல் பேசிய நடிகை ஓவியா..!
Actress, Tamil Cinema News

நிறைய ஆண்களுடன் அந்த உறவில் இருந்திருக்கேன்.. கூச்சமே இல்லாமல் பேசிய நடிகை ஓவியா..!

தமிழ் சினிமாவில் களவாணி திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஓவியா. ஓவியாவை பொறுத்தவரை அவர் மாடன் லுக்கே கொண்ட கதாநாயகியாக இருந்தாலும் அவர் அறிமுகமான திரைப்படம் என்பது கிராமத்து பாணியிலான திரைப்படமாகதான் இருந்தது. மேலும் அவருக்கு தகுந்தார் போல இருந்தது அந்த மகேஸ்வரி கதாபாத்திரம். களவாணி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கிராமத்து கதைகளில் ஓவியா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க தொடங்கினார். பிக்பாஸ் பிரபலம்: அவையெல்லாம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்றுத் தரவில்லை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஓவியா. அது ஓரளவு வரவேற்பை பெற்று கொடுத்தாலும் தொடர்ந்து மற்ற நடிகைகள் போல ஓவியாவால் சினிமாவில் நீடிக்க முடியவில்லை. மேலும் அவர் நடித்த சில திரைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதும் அதற்கு ஒரு காரணமாக இ...
நள்ளிரவில்.. காருக்குள் ஆண் நண்பருடன்.. அரைகுறை ஆடையில் தமன்னா.. தீயாய் பரவும் வீடியோ..!
Tamil Cinema News

நள்ளிரவில்.. காருக்குள் ஆண் நண்பருடன்.. அரைகுறை ஆடையில் தமன்னா.. தீயாய் பரவும் வீடியோ..!

மில்கி பியூட்டி என்று தென்னக ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை தமன்னா தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் பலரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். இவர் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய நடிகை தமன்னா அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார். நடிகை தமன்னா.. தமிழ் திரையுலகை பொருத்த வரை கல்லூரி என்ற படத்தில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கக் கூடிய நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.அந்த வகையில் இவர் கார்த்தியோடு இணைந்து நடித்த பட படங்கள் வெற்றியைத் தந்துள்ளது. மேலும் அண்மையில் வெளி வந்த ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து காவலா பாடலுக்கு நடனம் ஆடி இந்தியாவையே நடுங்க வைத்த நடிகையாக மாறிவிட்டார். பேன்...
அப்போது என்னோட ஒரு பக்க மார்பு முழுசா தெரிஞ்சது. ஆனால்.. சுந்தரி கேப்ரில்லா ஓப்பன் டாக்…!
Television

அப்போது என்னோட ஒரு பக்க மார்பு முழுசா தெரிஞ்சது. ஆனால்.. சுந்தரி கேப்ரில்லா ஓப்பன் டாக்…!

டிக் டாக் செயலியின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்த கேப்ரில்லா இன்று உச்சம் அடைந்த சீரியல் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். அத்தோடு சின்ன திரையில் அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய நடிகையாக விளங்குகிறார் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். சினிமாவில் நடிப்பவர்கள் நல்ல முகலட்சணத்துடன் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற நியதி தொன்று தொட்டு இருந்து வருகிறது. எனினும் இதே கதை தான் சின்னத்திரை சீரியல்களில் இருக்கும் என்று தெரிந்தே டஸ்கி ஸ்கின் டோன் உடன் இருந்த கேப்ரில்லா சின்னத்திரையில் தனக்கு என்று ஒரு இடத்தை தற்போது பிடித்து நிற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். சுந்தரி கேப்ரில்லா.. சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் தனது அசாத்திய நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருக்க கூடிய கேப்ரில்லா 2016-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க...
எனக்கு ஒருத்தனை பிடிச்சு போயிட்டா நேரா போய் இதை கேட்பேன்.. லட்சுமி மேனன் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

எனக்கு ஒருத்தனை பிடிச்சு போயிட்டா நேரா போய் இதை கேட்பேன்.. லட்சுமி மேனன் ஓப்பன் டாக்..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை லட்சுமிமேனன் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்ப காலங்களில் மலையாள படத்தில் நடித்த இவர் ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் 2011 ஆம் ஆண்டு நடித்தார். இதனை அடுத்து இவர் சுந்தர பாண்டியன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவு பிரபலம் ஆனார். இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு இவருக்கு தேடி வந்தது. நடிகை லட்சுமி மேனன்.. சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து கும்கி படத்தில் நடித்த இவர் தனது எதார்த்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். எப்போதும் அலட்டிக் கொள்ளாமல் கவர்ச்சி காட்டாமல் நடிக்கக்கூடிய இவரது நடிப்பை பலரும் பாராட்டி இருந்தார்கள். இதனை அடுத்து 2013- ஆம் ஆண்டு குட்டி புலி, மஞ்சப்பை, சிற்பி, பாண்டியநாடு, வசந்தகுமாரன் போன்...
Exit mobile version