Tuesday, September 24
Uncategorized

புரட்டி போட்ட புயல்… பாதிப்புக்கு நடுவே குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை – வலுக்கும் கண்டனங்கள்..!

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு அரபி கடல் பகுதியில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக மாறி குஜராத்தில்,சவுராஷ்டிரா கடற்கரையின் டியு மற்றும் உனா இடையே கரையை கடந்தது.  இதனால் குஜராத், சவுராஷ்டிரா, மும்பை, ராஜஸ்தான், ஆகிய பகுதியில் கனமழை பெய்தது. மேலும் டவ்-தே புயல் குஜராத் மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது இந்த புயல் காரணமாக சுமார் 6000 கிராமத்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.  இந்த நிலையில், டவ்-தே புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே பிரபல நடிகையான தீபிகா சிங் நடனமாடி புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டுள்ளார்.   அதில் “புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது அதுவாகவே கடந்து போகும்” என்று பதிவிட்டுள்ளார். நடிகை தீபிகா சிங்கின் இந்தப்...
Uncategorized

“பேபி டால்… – எங்களோட ஆக்ஸிஜனே நீங்க தான்..” – ஸ்லீவ்லெஸ் உடையில் கீர்த்தி சுரேஷ் – உருகும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளத்தில் “கீதாஞ்சலி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார்.  அதன்பிறகு தமிழில் “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “ரஜினிமுருகன்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி பன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு ஒரு வரப்பிரசாதமாக இந்த திரைப்படம் அமைந்துவிட்டது.  இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வந்தார்.அந்த வகையில் த...
Uncategorized

“மார்பின் மேல் ஸ்டிக்கர்…” – கண்ணை கட்டும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கார்த்திகா நாயர்..!

 தற்போதைய சினிமாவுலகில் முன்னணி நடிகர் நடிகர்களின் வாரிசுகள் தற்போது சினிமாவுலகில் காலூன்றிய நடித்து வருகின்றனர் அந்த வகையில் சினிமா உலகில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளார் தான் ராதாவின் மகள் கார்த்திகா.  இவர் ஜீவா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் கோ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்திகா நாயர், இந்த திரைப் படத்தில் இவரை நடிக்க ஓரளவு ரசிகர்களை ரசிக்க வைத்தது, ஆனால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் எதுவும் அணியவில்லை இதற்கு காரணம் இவரது உயரம் தான்.  இவர் கிட்டத்தட்ட அனுஷ்கா அளவுக்கு உயரமாக இருந்தாலும் அதற்கேற்ற உடல் வாகு இல்லை, ஒல்லியான தோற்றத்துடன் இருப்பதால் தமிழ் சினிமாவில் நிலைக்க வில்லை.  இந்த நிலையில் நான்கு வருடங்களுக்குப் பிறகு தமிழில் ஒரே என்று கொட...
Uncategorized

“கண்ணு கூசுதே..” – குட்டியான உடையில் முழு தொடையும் தெரிய ப்ரியா ஆனந்த் போஸ் – உருகும் ரசிகர்கள்..!

 மாடல் அழகியாக தனது கேரியரை தொடங்கி ‘வாமனன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் தான் பிரியா ஆனந்த். இவர் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பணியாற்றிவருகிறார்.  மேலும் பிரியா ஆனந்த் தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வை ராஜா வை, எல்கேஜி போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.  தற்போது பிரியா கன்னட படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். இந்நிலையில் பிரியா ஆனந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.  அதாவது தற்போதெல்லாம் நடிகைகள் பலர் சினிமா வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.   அந்த வகையில் நடிகை பி...
Uncategorized

நடிகை ரஞ்சிதா என்ன ஆனார்..? – இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க..! – அவருடைய புதிய பெயர் என்ன தெரியுமா..?

 நித்யானந்தாவுடன் நான் இருக்கும் வீடியோ வெளியானதால் ஒரு கட்டத்தில் உலகத்தை விட்டே சென்றுவிடலாம் என்று முயன்றேன் என்று ரஞ்சிதா கூறினார். நடிகை ரஞ்சிதா தனியார் டி.வி. சேனலுக்கு பரபரப்பு பேட்டி அளித்தார்.  அவர் கூறியதாவது: எனக்கு குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருந்தன. அமைதி இல்லாமல் தவித்தேன். என் கஷ்டத்தை பார்த்த நண்பர்கள் நித்யானந்தா பற்றி சொன்னார்கள்.  அவர் ஆசி பெற்றால் கவலைகள் தீரும் என்றார்கள். நண்பர்கள் நிர்ப்பந்தத்தால் ஒரு நாள் நித்யானந்தா ஆசிரமத்துக்கு போய் அவரை சந்தித்தேன். அதன் பிறகு கவலைகள் விலகியது. நித்யானந்தாவால் மன ஆறுதல் பெற்றேன். ஆசிரமம் பிடித்து போனது.   மடத்தில் இருந்தவர்களும் பிடித்துப் போனார்கள். அன்றுமுதல் நித்யான ந்தாவின் பக்தையாக மாறி னேன். சில மாதங்களுக்கு முன் நித்யானந்தாவும், நானும் ஆபாசமாக இருப்பது போல் டி.வி.யில் வீடியோ படம...
Uncategorized

“ச்சீ.. போய்யா நீ ரொம்ப மோசம்…” தினம் தினம் பார்ப்பேன்..! – சில்லறையை சிதற விடும் மீனா..!

 திருமணத்துக்குப் பிறகு ஓரிரு தெலுங்குப் படங்கள் மற்றும் டிவி ஷோக்களில் பங்கேற்று வந்த நடிகை மீனா, முழு வீச்சில் களமிறங்குகிறார். அடுத்தடுத்து மலையாளப் படங்களில் இளம் அம்மா வேடத்தில் நடிக்கிறார். எண்பதுகளில் வெளியான நடிகர் திலகம் சிவாஜியின் நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் மீனா. ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்தில் நடித்தார்.'சீதா ராமையா காரி மனவரலு' என்ற தெலுங்கு படத்தில்தான் முதலில் ஹீரோயினாக அறிமுகமானார் மீனா.  பின்னர் தமிழில் ஒரு புதிய கதை எனும் படத்தில் நாயகியாக நடித்தார். என் ராசாவின் மனசுல படம்தான் இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.நடிகை மீனா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பிறகு வளர்ந்து மிகச் சிறிய வயதிலேயே தமிழ், தெலுங்கு படங்களில் பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.   தமிழில் ராஜ்க...
Uncategorized

முதன் முறையாக நீச்சல் உடையில் குளு குளு போஸ் – பூமிகாவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!

 40 வயதை கடந்தாலும் இளமையான தோற்றத்துடன் கிளாமர் குறையாமல் இருக்கும் பூமிகாவின் கிளாமர் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.  சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பலரும் ஒரு சில படங்களில் ஆளே அட்ரஸ் தெரியாமல் போவது என்பது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம் தான். அப்படி தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நடிகை பூமிகா.  2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தவர் பூமிகா. அதன் பின்னர் ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.  கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் படத்தில் நடித்திருந்தார். தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் பூமிகா தெலுங்கு, இந்தி திரையுலகில் தொடர்ந்து நடித்து வருகிறார்....
Uncategorized

“இதுக்கு மேல குட்டியான ப்ரா கெடைக்கலயா..?..” – ராதிகா ஆப்தே வெளியிட்ட புகைப்படம் – விளாசும் ரசிகர்கள்..!

நடிகை ராதிகா ஆப்தே பேண்ட் போடாமல் சட்டை மட்டும் போட்டு அமர்ந்திக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் தோனி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே.  அதன்பின் ரஜினிக்கு ஜோடியாக கபாலி திரைப்படத்தில் நடித்தார். பாலிவுட்டில் பரபரக்கும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வரும் ராதிகா ஆப்தேவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.  அதில், அவர் குட்டியூண்டு ப்ரா மட்டும் அணிந்து கொண்டு நிற்கிறார்.நடிகை ராதிகா ஆப்தே பேண்ட் போடாமல் சட்டை மட்டும் போட்டு அமர்ந்திக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.  பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் தோனி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. அதன்பின் ரஜினிக்கு ஜோடியாக கபாலி திரைப்படத்தில் நடித்தார்.  பாலிவுட்டில் பரபரக்கும் கவர்ச்சி காட்டி...
Uncategorized

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக பாக்கியலட்சுமியா இது..? – வைரலாகும் வீடியோ – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது.  இந்த சீரியலில் அம்மாவாக நடித்து வரும் பாக்கியலட்சுமி என்கிற சுசித்ரா ஒவ்வொரு இல்லத்தரசிகளின் உள்ளங்களை பிரதிபலிப்பதுபோல் நடித்து வருகிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த சுசித்ரா அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.  வெள்ளி திரையில் நடித்துக் கொண்டு இருக்கும்பொழுது சுஜித்ராவுக்கு சின்ன திரையின் மீது ஆர்வம் ஏற்பட்டது.விஜய் தொலைகாட்சியில் பல என்னயற்ற தொடர்கள் ஒளிபரப்பாகி ஹிட் ஆகி ஓடிகொண்டிருக்கிறது.அந்த வகையில் தற்பொழுது பாக்கியலட்சுமி என்னும் தொடர் ஹிட்டாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.  இத்தொடர் மார்ச் 16 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்ப திட்டமிடப்ப...
Uncategorized

“வெறும் ப்ரா – லெக்கின்ஸ் பேண்ட் – காலை அகட்டி வைத்து ஹாட் போஸ்…” – இளசுகளை கிக் ஏற்றிய திரிஷா..!

 நடிகை திரிஷா கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்னமும் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை.  ஒரு கட்டத்தில் கமர்சியல் நடிகையாக வலம் வந்த திரிஷா தற்போது கதையின் நாயகியாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து கர்ஜனை, ராங்கி போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. சமீபகாலமாக திரிஷாவின் நடவடிக்கைகள் அனைத்துமே ரசிகர்களுக்கு புதிர் போடும் விதமாக அமைந்துள்ளது.  தெலுங்கு நடிகர் ராணாவை காதலிப்பதாக தகவல் வெளியானது. ராணா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதை அடுத்து திடீரென சமூக வலைதளங்களில் இருந்து ஒரு மாதம் ஓய்வு எடுத்து போவதாக அறிவித்தார். ஆனால் இருவருக்குள்ளும் நட்பு மட்டும்தான் இருக்கிறது என தற்போது வரை கூறி வருகிறார் திரிஷா.  அதுமட்டுமில்லாமல் இனிமேல் எந்த ஒரு நடிகர் மீ...