Tuesday, September 24
Uncategorized

“என்ன துணிச்சல்…” – வெறும் ப்ரா… கையில் மலைப்பாம்பு.. மிரட்டும் நடிகை – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 மாடல் அழகியான ஊர்வசி ரவுத்தெலா பல அழகிப்போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளார். குறிப்பாக 2015-ம் ஆண்டு நடைபெற்ற ’மிஸ் யூனிவர்ஸ்’ போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றார் இவர்.  பாலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த பிப்ரவரி-25ம் தேதியன்று அவரது 26-வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாள் அன்று இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பகிர்ந்த ”எனக்காக சூரியன் இன்று சற்று அதிகமாகவே பிரகாசித்துள்ளது. பூமியில் வாழும் மிக அற்புதமான நபரான எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தனக்குதானே வாழ்த்துகள் கூறிக்கொண்டார். மேலும் ஒரு அடி மேலே போய்,’என் பிறந்தநாள் ஒரு விடுமுறை நாளாக இருக்கவேண்டும்,’ என்றும் பெருமையாக பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு ஒருபுறம் நகைக்குக்குரியது போல் தோன்றினாலும் அவரது ரசிகர்கள் இதை சமூகவலைதளத்தில் கொண்டாடித் தீர்த்துவிட்டனர். இதுவரை இந்த பதிவிக்கு இன்ஸ்...
Uncategorized

“பாத்தாலே தூக்குதே…” – கவர்ச்சி உடையில் பருவ மொட்டாக மின்னும் கௌசல்யா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 90ஸ் காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கௌசல்யா இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக நேருக்கு நேர்,பிரியமுடன் போன்ற திரைப்படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கினார் அதனை அடுத்து விஜயின் திரைப்படத்தில் விஜய்க்கு அக்காவாக நடித்ததன் மூலம் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றுவிட்டார்.  கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்த இவர் 90இன் காலத்து முன்னணி நடிகையாக விளங்கி வந்தார் மேலும் இவர் தமிழில் முரளியுடன் காலமெல்லாம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார்.  அதுவும் குறிப்பாக இவர் பிரபல முன்னணி நடிகர்களான கார்த்தி,விஜய்,விஜயகாந்த், பிரபுதேவா போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார் அப்பொழுது இவர் நடிப்பில் வெளியான உன்னுடன்,பூவேலி, ஏழையின் சிரிப்பில்,பிரியமுடன்,நேருக்கு நேர் போன்ற பல த...
Uncategorized

“சமந்தாவே இது..? – அடையாளமே தெரியலையே.. என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..” – வைரல் போட்டோ – புலம்பும் ரசிகர்கள்..!

 சமீபகாலமாக வெப் சீரிஸ்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால் பல முன்னணி நட்சத்திரங்களும் வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.  குறிப்பாக திருமணத்திற்கு பிறகு, வழக்கமான கதாநாயகியாக அல்லாமல், நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சமந்தா, வெப் சீரிஸ் பக்கம் தனது கவனத்தை ஏற்கனவே திருப்பி விட்டார்.  அந்தவகையில் ஒடிடியில் ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற 'தி பேமிலி மேன்' என்கிற வெப் சீரிஸின் இரண்டாவது சீசனில் நடித்துள்ளார் சமந்தா. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத கும்பல் ஒன்றின் ஸ்லீப்பர் செல் ஏஜெண்ட்டாக முற்றிலும் புதிய ஒரு கேரக்டரில் தான் சமந்தா நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.  தனது கதாபாத்திரத்திற்கு சொல்லப்பட்ட வலுவான பின்னணி கதையை கேட்டுத்தான் இந்த வெப் சீரிஸில் நடிக்கக ஒப்புக்கொண்டார...
Uncategorized

இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது…? – 90ஸ் கனவுக்கன்னி சுசித்ரா வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்..!

 பழைய கால நடிகை சுசித்ரா முரளியை 2K கிட்ஸ்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு காலத்தில் மலையாள சினிமா பிரியர்களின் விருப்பமான கதாநாயகியாக இருந்த நடிகை சுசித்ரா முரளி, சினிமாவை விட்டு வெளியேறி இப்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.  50 க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்த சுசித்ரா குழந்தை நடிகையாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். நம்பர் 20 மெட்ராஸ் மெயில் ஒரு கதாநாயகி நடித்த முதல் படம். திருமணத்திற்குப் பிறகு, நடிகை தனது கணவர் மற்றும் மகளுடன் அமெரிக்காவில் உள்ளார்.  இருப்பினும், இன்ஸ்டாகிராமில் செயலில் இருக்கும் சுசித்ரா அவ்வப்போது புதிய படங்களை பகிர்ந்து கொள்கிறார். சுசித்ரா 1978 ஆம் ஆண்டில் ஆரவத்துடன் குழந்தை நடிகையாக அறிமுகமானார். பின்னர் ஸ்லேவ் டிரேட், தி மார்க்கெட், தி வட்டம் மற்றும் தி கோல்டன் டவர் போன்ற படங்களில் குழந்தையாக நட...
Uncategorized

“அடியே கொல்லுதே… அழகோ அள்ளுதே…” – கர்ணன் ரஜிஷா வெளியிட்ட புகைப்படங்கள் – உருகும் ரசிகர்கள்..!

 மலையாளத்தில் முன்னணி நடிகையும் கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன் தான் வயசு பசங்களின் லேட்டஸ்ட் க்ரஷ். மலையாளத்தில் முன்னணி நடிகையான ரஜிஷா விஜயன் கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.  கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் இயக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஊருக்கு அடங்காமல் சுற்றி திரியும் கர்ணனை ஒற்றை முத்தத்தை கொடுத்து "தட்டான் தட்டான் வண்டிகட்டி, பறந்தேன் கோழி தூவாட்டம்" என்று தன் பின்னால் சுற்ற விட்ட திரவுபதியாக கலக்கியிருந்தார் அம்மணி. ரஜிஷா விஜயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது சின்ன விபத்து ஏற்பட்டு காலில் கட்டு போட்டிருந்தேன். அப்போதுதான் கர்ணன் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. தாணு சார் அலுவலகத்தில் தான் கதை கேட்டேன். கதை கேட்டதும் மிகவும் பிடித்துவிட்டது. என்னுடைய ஜூன் படம் பார்த்துவிட்டு தான் என்னை தேர்வு ச...
Uncategorized

“செம்ம ஹாட்.. மெழுகு சிலை…” – முழு பின்னழகும் தெரிய படு மோசமான உடையில் சமந்தா..! – வைரல் போட்டோஸ்..!

 தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் சூட்டிங் நடைபெற்றது முதல் இருவரும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு காலகட்டத்தில் 24 மணி நேரம் வீட்டில் தங்கி இருந்த சமந்தா தனது வீட்டில் இருந்தவாறு சிறிய அளவிலான முட்டைக்கோசை வளர்த்து அறுவடை செய்தார்.  அதன் பின் நாய்க்குட்டிகள்-உடன் இணைந்து அவர் விளையாடிய வீடியோ மற்றும் யோகா புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகின்றார்.  இத்தகைய சூழலில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ,தனது பெட்ரூமில் படுத்தபடியே மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை அத...
Uncategorized

“கோடையை கொல்கிறேன்..” – நீச்சல் உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள பூமிகா..!

 ‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. அதையடுத்து தமிழில் ‘ரோஜா கூட்டம்’, ‘சில்லுன்னு ஒரு காதல் கதை’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தார்.  இவர் தமிழை அடுத்து தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபுதேவாவுடன் கடைசியாக நடித்த படம் ‘களவாடிய பொழுதுகள்’.  நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்டிருந்த நடிகை பூமிகா சமீபத்தில் தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கடந்த 2002ல் வெளியான ரோஜாக்கூட்டம் படம் மூலம் அறிமுகமானவர் பூமிகா சாவ்லா.  இவர் பின்னர் பத்ரி, சில்லுனு ஒரு காதல் , களவாடிய பொழுதுகள் போன்ற படங்களில் நடித்திருந்தவர் . அவர் இறுதியாக தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான யு டர்ன் படத்திலும் நடித்திருந்தார்.  மலையலத்தில...
Uncategorized

பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய படுக்கையில் திரிஷா – வைரலாகும் புகைப்படம்..!

 சினிமா உலகில் கடந்த பதிமூன்று வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை திரிஷா இவர் நேற்று தனது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாட விட்டாலும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு டிரெண்டிங்கில் வரவைத்து அசத்தினர்.  சினிமா ஆரம்பத்தில் தொடர் தோல்வி சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்ததால் ஒரு கட்டத்தில் படமே வேணாம் போய்விடலாம் என இருந்தார் த்ரிஷா.  இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பையும் அடுத்தடுத்த பட வாய்ப்பையும் தேடித்தர காரணமாக அமைந்தது.  அதன் பிறகு இவருக்கு தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி சினிமாக்களும் ஏறுமுகமாகவே தான் அமைந்தது அதன் பிறகு வெகு விரைவிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் கைப்பற்றினார்.   தமிழ் சினிமா...
Uncategorized

“செம்ம லெக் பீஸ்… – என்னா ஷேப்பு…” – முழு தொடையையும் காட்டி இளசுகளை ஏங்க வைக்கும் லிங்கா பட நடிகை..!

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட் பழம்பெரும் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகள். ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் இவர்.  பின்னர் சினிமாவில் இணைந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் சல்மான் கானின் தபங் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.  சமீபத்தில் சோனாக்ஷி சின்ஹாஒரு போட்டோஷுட் நடத்தினார் அதில் விதவிதமாக புகைபடங்களை எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டு வருகிறார். பட வாய்ப்புக்கள் அதிகம் இல்லாததால் கவர்ச்சியில் இறங்கிய சோனாக்ஷி தனது கால் தொடை தெரியும் அளவிற்கு புகைபடம் எடுத்து உள்ளார் மற்றும் இதனை பார்க்கும் பொழுது கவர்ச்சி புயல் போல் இருக்கிறது.  ஒல்லி ஒல்லியாய் சுற்றி திரியும் பாலிவுட் நடிகைகளுக்கு மத்தியில் கொளு கொளுவென வாட்ட சாட்டமாக இருப்பது நம்ம சோனாக்ஷி மட்டும் தான்...
Uncategorized

“அம்புட்டு பேரும் அவுட்டு..” – கவர்ச்சிக்கு NO சொன்ன அனுபமா-வா இது..? -வாயடைத்து போன ரசிகர்கள்..!

 தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள்.  நடிகை அனுபமா பரமேஸ்வரன், இவர் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அ றிமுகமானவர்.அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.  இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.  அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார...