Tuesday, September 24
ஆஹா.. வச்சா டா ஆப்பு.. ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து.. திரிஷா செஞ்ச வேலை.. விளாசும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஆஹா.. வச்சா டா ஆப்பு.. ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து.. திரிஷா செஞ்ச வேலை.. விளாசும் ரசிகர்கள்..!

நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இது பரபரப்பை கிளப்பியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார். இது இந்த ஆதாரத்தை மேலும் பூதாகரமாக வெடிக்க செய்திருக்கிறது. ஜெயம் ரவி தன்னுடைய ஒப்புதல் இல்லாமலேயே விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. இது குறித்து முறையான நடவடிக்கை எடுப்பேன் எனவும் எங்கள் வாழ்க்கையில் கடினமான இந்த பகுதியை கடந்து கொண்டிருக்கும் பொழுது எங்களுடைய தனியுரிமையை மதிக்க வேண்டுமாக மீடியாக்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி. கடந்த இரண்டு மாதங்களாகவே ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போகிறார் என்ற தகவல் இணைய பக்கங்களில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. இதனை பலரும் வதந்தி என யூகித்தனர். ஆனால் கெடுவைப்பாக இந்த விஷயம் உண்...
தொடையை காட்டுவதில் ரம்பாவை மிஞ்சிய பூவே உனக்காக சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி..! திணறுது இன்ஸ்டா..!
Tamil Cinema News

தொடையை காட்டுவதில் ரம்பாவை மிஞ்சிய பூவே உனக்காக சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி..! திணறுது இன்ஸ்டா..!

சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ராதிகா ப்ரீத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தொடையழகை எடுப்பாக காட்டும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் திணறி வருகின்றனர். மட்டுமில்லாமல் புடவையில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய குத்த வைத்திருக்கும் அம்மணியின் அழகை பார்த்து ரசிகர்கள் சொக்கிப் போய் தான் கிடக்கிறார்கள். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ராதிகா பிரீத்தி என்னுடைய வாய்ப்புக்காக நடிப்பதற்காக எவ்வளவு தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடியும்..? என வேதனையோடு கேள்வி எழுப்பி இருந்தார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக சீரியலில் தான் நடிக்கும் போது பட்ட கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ஒருமுறை அவுட்டோர் ஷூட்டிங் செல்லும் பொழுது ஒரு பேச்சுலர் ரூமை காட்டி அங்கே எ...
வெண்ணெயில பொறுச்ச பண் பரோட்டா..தலை மேல கைய வைச்சு..   அக்குலோட  அத காட்டி அசத்தும் பிரியங்கா சோப்ரா!
Actress

வெண்ணெயில பொறுச்ச பண் பரோட்டா..தலை மேல கைய வைச்சு.. அக்குலோட அத காட்டி அசத்தும் பிரியங்கா சோப்ரா!

1982 ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி பிறந்த பிரியங்கா சோப்ரா உலக அழகியாகவும் மிகச்சிறந்த நடிகையாகவும் விளங்குகிறார். இவர் நடிப்பு தொழிலுக்கு வருவதற்கு முன்பு மாடல் அழகியாக பணியாற்றி இருக்கிறார். மேலும் இவர் 2000 ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு உலக அழகி பட்டத்தை வென்றிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஜாம்செட்பூரில் பிறந்து வளர்த்தவர். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியதால் அடிக்கடி பல இடங்களுக்கு குடிப்பெயர்ந்து சென்று இருக்கிறார்கள். இவர் தனது பள்ளி படிப்பை புனித மரியா கோரிட்டி பள்ளியில் படித்திருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ரா.. உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு இவர் தமிழ் திரையுலகில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 2002-ஆம் ஆண்டில் தமிழன் என்ற தமிழ் திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். இ...
சீரியலே வேண்டாம்.. விட்டிடுங்க தலை தெரித்து ஓடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா..
Television

சீரியலே வேண்டாம்.. விட்டிடுங்க தலை தெரித்து ஓடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா..

தற்போது இல்லத்தரசிகளின் மத்தியில் மட்டுமல்லாமல் வெகுஜன மத்தியிலும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டாம். இந்த சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரித்திகா சீரியலில் இருந்து விலகி விட்டார். இந்நிலையில் அவர் ஏன் இந்த சீரியலை விட்டு விலகினார் என்பது புரியாத புதிராக இருந்தது. சீரியல் நடிகை ரித்திகா.. சீரியலில் நடிக்கும் ரித்திகா பார்ப்பதற்கு நம் பக்கத்து வீட்டு பெண் போல பழக்கப்பட்ட தோற்றத்தோடு இருப்பதால் இவரை பார்த்தாலே அனைவரும் விரும்பக் கூடிய வகையில் இருப்பது இவருக்கு ஒரு பிளஸ் ஆகும். இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பலரையும் தன் பக்கம் ஈர்த்தார். மேலும் விஜய் டிவியில் பல நிகழ்ச்...
“மார்பு குறித்து மோசமான கமெண்ட்..” நான் இன்னும் இதை பண்ணிட்டு தான் இருக்கேன்.. என நீலிமா ராணி பதிலடி..!
Tamil Cinema News

“மார்பு குறித்து மோசமான கமெண்ட்..” நான் இன்னும் இதை பண்ணிட்டு தான் இருக்கேன்.. என நீலிமா ராணி பதிலடி..!

நடிகை நீலிமா ராணி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பிறகு சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து அதில் பிரபலமானார். தமிழில் நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட திரைப்படங்களில் பெயர் சொல்லும் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடிகை நீலிமா ராணி. இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இவர் சமீபத்தில் கொடுத்திருக்கக்கூடிய பேட்டி ஒன்று இணையத்தில் பேசு பொருளாக இருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் நீலிமா ராணி சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் என்று கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே சினிமா நடிகைகள் இணைய பிரபலங்கள் சீரியல் நடிகைகள் என தங்களுடைய புகைப்படங்களை வெளியிடும் பொழுது அவர்களுடைய அழகை வர்ணித்து கருத்து  ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் மோசமான முறையில் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு கமெண்ட் செய்யும் ஆசாமிகளும் இருக்கவே செய்கிறார்கள். நடிகைகள் சில நேரங்களி...
நைட் வந்து இதை பண்ணு.. ரொம்ப தப்பா பேசினார்.. சன் டிவி சீரியல் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!
Tamil Cinema News

நைட் வந்து இதை பண்ணு.. ரொம்ப தப்பா பேசினார்.. சன் டிவி சீரியல் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!

சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களுக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர் என்றால் அது நடிகை ராணி என்று கூறலாம். ஹீரோயினாக வருவதற்கு அனைத்து வழக்கும் திறமையும் இருந்த போதும் தனக்கு கிடைத்த வில்லி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த மிரட்டியவர் நடிகை ராணி. தன்னுடைய பயணத்தை தொடங்கியது முதல் தற்போது வரை சீரியல் என்றால் உச்ச நடிக்கையாக இருக்கிறார் நடிகை ராணி.. சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டார். அதில் குறிப்பாக என் அம்மா நான் படித்துக் கொண்டிருக்கும் போது இறந்து விட்டார் என் வீட்டில் அக்கா தங்கை என இரண்டு பெண்கள் இருந்ததால் நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுது திருமணம் செய்து வைத்து விட்டார்கள். நான் பட்டப்படிப்பை கூட முழுவதாக முடிக்கவில்லை. எனக்கு மகன் பிறந்த பிறகுதான் நான் சீரியலில் நடிக்கவே வந்தேன்...
இ.சி.ஆர்ல சமையல்காரனோட அதை பண்ணுனாங்க… ஜெயம் ரவி விவாகரத்து பற்றி பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்.. ஆடிப்போன ரசிகர்கள்.!
Tamil Cinema News

இ.சி.ஆர்ல சமையல்காரனோட அதை பண்ணுனாங்க… ஜெயம் ரவி விவாகரத்து பற்றி பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்.. ஆடிப்போன ரசிகர்கள்.!

கடந்த இரண்டு நாட்களாகவே ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த செய்திகள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது தமிழில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் ஜெயம் ரவி. ஆனால் சமீபத்தில் அவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் பெரிதாக வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் அவரது மாமியாருக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதுதான் இப்பொழுது விவாகரத்துக்கு காரணம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஜெயம் ரவி விவாகரத்து மற்றொரு பக்கம் ஜெயம் ரவியின் மனைவி நைட் பார்ட்டிக்கு சென்றது தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என்று கூறி வருகின்றனர். இப்படி இந்த விவாகரத்து குறித்து பல சர்ச்சைகள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளரான தமிழா தமிழா பாண்டியன் சமீபத்தில் ஒரு பேட்டியில் இது குறித்து சில விஷயங்களை கூறியிருக்கிறார். நடிகைகள் ம...
அதை இழுத்து புடிமா மொதல்ல.. முழுசா கீழ வந்துட போகுது.. சட்டென இறங்கிய மேலாடை.. கீர்த்தி சுரேஷ் கிளுகிளு போஸ்..!
Tamil Cinema News

அதை இழுத்து புடிமா மொதல்ல.. முழுசா கீழ வந்துட போகுது.. சட்டென இறங்கிய மேலாடை.. கீர்த்தி சுரேஷ் கிளுகிளு போஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் கூட காட்டாத அளவுக்கான கவர்ச்சியை சமீபத்தில் போட்டோ சூட் ஒன்றில் காட்டி அசத்தியிருக்கிறார். தன்னுடைய மேலாடை முக்கால்வாசி இறங்கிவிட தன்னுடைய முன்னழகு பளிச்சென கேமராவின் கண்களில் பதிவாவதை கவனிக்காமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகி வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை சமூக வலைதள பக்கங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகர் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது...
அனிருத்தை வெறிகொண்டு துரத்தும் இந்தியன் தாத்தா..! இது தான் காரணமாம்..!
Tamil Cinema News

அனிருத்தை வெறிகொண்டு துரத்தும் இந்தியன் தாத்தா..! இது தான் காரணமாம்..!

இசையமைப்பாளர் அனிருத்தை இந்தியன் தாத்தா வெறிகொண்டு துரத்துவது போன்ற மீம்கள் இணையத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தின் முதல் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவில் முற்றிலும் ஒரு புது விதமான Vibe-ஐ இந்த பாடலில் உணர முடிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான பிரபல நடிகர்களின் படங்களில் இடம்பெற்று இருந்த பாடலை காட்டிலும் இந்த பாடல் ஒரு படி மேலே இருப்பதாகவும் அனிருத் தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார் என்றும் பொதுவான ரசிகர்கள் கருத்தை கூறி வருகின்றனர். அதேபோல இந்த பாடலை விமர்சிக்கும் ரசிகர்களும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள். இருந்தாலும் பாடலை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். இந்நிலையில், இந்தியன் தாத்தா அனிருத்தை வெறிகொண்டு துரத்...
கேட்டாலே காது கூசுது..! படுக்கையில் ஆடையின்றி விடிய விடிய டார்ச்சர்.. பார்த்து ரசித்த நடிகை..!
Gossips Corner

கேட்டாலே காது கூசுது..! படுக்கையில் ஆடையின்றி விடிய விடிய டார்ச்சர்.. பார்த்து ரசித்த நடிகை..!

பெரும்பாலும் சினிமாவில் பெண்களுக்குதான் பாதுகாப்பற்ற தன்மை இருக்கிறது என்பது தொடர்ந்து பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது தொடர்ந்து நடிகர்கள் நடிகைகளை அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களுக்கு அழைத்து வருவதாகவும் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாகவும் பேச்சுகள் இருக்கின்றன. இதனாலேயே நிறைய பெண்கள் சினிமாவை விட்டு விலகும் சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு இந்த மாதிரியான விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய துவங்கியது. கேட்டாலே காது கூசுது இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக பல நடிகர்கள் நடிகைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருப்பது தெரிந்து இருந்தது. ஆனால் தொடர்ந்து நடிகர்களை மட்டுமே இதில் குற்றம் சாட்டிட முடியாது. ஏனெனில் சில நடிகைகளும் கூட ஆண்களை தவறாக பயன்படுத்தி இருப்பது ஹேமா கமிட்டியின் மூலமாக தெரிந்திருக்கிறது. இந்த நிலையில் இதுவரை ...
Exit mobile version