Tuesday, September 24
Uncategorized

இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? – வைரலாகும் அஞ்சலியின் புகைப்படங்கள் – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன்பின் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இடையில் நடிகர் ஜெய்யுடன் காதல் வசப்பட்டார். ஆனால், சீக்கிரமே அது பிரேக்கப் ஆனது. தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.  இந்நிலையில், தமிழில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அஜித் நடித்த வேடத்தில் பவன் கல்யாண் நடித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களாக நிவேதா தாமஸ், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அஞ்சலி கவர்ச்சியாக ஜாக்கெட் மற்றும் சேலை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் கிறங்கடித்தார்.   சினிமாவில் பரபரப்பாக இயங்...
Uncategorized

“என்னது… ஸ்ரீதிவ்யாவா இது..?..” – நம்பவே முடியலையே..! – தீயாய் பரவும் புகைப்படங்கள் – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து 2013 -ஆம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வசூலை வாரிக்குவித்த படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார்.  இப்படத்தில் இடம்பெற்றிருந்த, 'ஊதா கலரு ரிப்பன்' பாடல் மூலம், ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகியாக மாறிய ஸ்ரீதிவ்யாவிற்கு, அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துகுவிந்தன.  அதில், 'காக்கிச்சட்டை', 'ஜீவா', 'ஈட்டி' ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர், 2017 -ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்திற்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார்.  பல இளம் கதாநாயகிகளின் வருகையைத் தொடர்ந்து ஸ்ரீதிவ்யாவிற்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இந்தநிலையில், 3 வருடத்திற்குப் பிறகு, அவர் புதிய படத்தில்...
Uncategorized

கீர்த்தி சுரேஷா இது..? – படுக்கையறை காட்சியில் படு சூடான ரொமான்ஸ் – வாயை பிளந்த ரசிகர்கள்..!

கீர்த்தி சுரேஷ் தற்போது மகேஷ்பாபுடன் சர்காரு வாரி பாட்டா தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் கதை மற்றும் கீர்த்தி சுரேஷ், மகேஷ்பாபு ஆகியோரின் கதாபாத்திரங்கள் குறித்து தெரிய வந்துள்ளது. ஆந்திராவின் பிரின்ஸ் என்றழைக்கப்படும் மகேஷ்பாபு தற்போது சர்காரு வாரி பாட்டா என்ற படத்தில் நடிக்கிறார்.  பரசுராம் இயக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகி. கொரோனா பெருந்தொற்று அதிகரிப்பால் எல்லா படங்களையும் போல இதன் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மகேஷ்பாபு த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இதற்கு முன் இவர்கள் இணைந்து இரு படங்களில் வேலை செய்திருக்கிறார்கள்.  சர்காரு வாரி பாட்டா படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது. தமிழில் இரும்புத்திரை வந்ததே, அதேபோல. ஆனால், அந்தப் படம் இல்லை. எந்தப் படத்தின் ரீமேக்கிலும் நட...
Uncategorized

சன்னிலியோனை ஓரம் கட்டும் கவர்ச்சியில் சீரியல் நடிகை ப்ரீத்தி..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 சித்தி’யின் வெற்றியால் சன் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் ராதிகாவுக்கு குத்தகைக்கு என்று கூறப்பட்டது.  ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது சித்தி தொடர் மட்டும் தான். அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி.  இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார். இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது. அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா.   திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள்.   இந்தநிலையில் அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார். &nbs...
Uncategorized

“நோ பேண்ட், நோ ட்ரவுசர்..” – முழு தொடையும் தெரிய விருமாண்டி அபிராமி..! – எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

 விருமாண்டி படத்தில் நடித்த அபிராமி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரின் முதல் படம் மலையாளத்தில் வெளியாகிறது. குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமாகி நாயகியானவர் அபிராமி.  சின்ன வயதிலிருந்தே கமலின் தீவிர ரசிகை. குணா படத்தில் கமல் அபிராமி அபிராமி என காதல் கொண்டு அலைந்ததை பார்த்து தனது திவ்யா என்ற பெயரை அபிராமியாக மாற்றிக் கொண்டார்.  இந்த தீவிரம்தான் விருமாண்டியில் கமல் ஜோ‌டியாக நடிக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்தது. விருமாண்டிக்குப் பிறகு அபிராமிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.  திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலானார். சில வருடங்களுக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார். நாயகியாகும் முன் மலையாள ஏசியாநெட் தொலைக்காட்சியில் அபிராமி காம்பியராக பணிபுரிந்துள்ளார்.  ...
Uncategorized

“இதுக்கு ட்ரெஸ் போடாமலேயே இருக்கலாம்..” – படு மோசாமான கவர்ச்சியில் ராதிகா ஆப்தே..! – விளாசும் ரசிகர்கள்..!

தமிழ், ஹிந்தி சினிமாக்களில் கொடி கட்டி பறக்கும் நாயகி ராதிகா ஆப்தே. நடிப்பிலும் கவர்ச்சியிலும் வெளுத்து வாங்கும் இவர் தமிழ் சினிமாவில் பிரகாஷ்ராஜ் ஜோடியாக தோனி படத்தின் மூலம் அறிமுகமானார்.  அதன்பிறகு ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் வெளியாகிய அவரது படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  காரணம் உடம்பில் ஒளிவு மறைவின்றி மிகவும் நேர்த்தியாகவும் அதே சமயத்தில் ரசிக்கக்கூடிய விதமாக கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருப்பார். முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் போன்றவற்றில் டூப்கூட இல்லாமல் ஒரிஜினலாக நடித்து தனது திறமையை வெளிகாட்டியவர்.  சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணைய தளங்களை சூடாக்கி சின்னாபின்னமாக்கி வருகின்றன. தமிழில் ‘அழகுராஜா’ படத்தில் மட்டும் ஃபிளாஷ்...
Uncategorized

“கேமரா இன்னும் கொஞ்சம் கீழ போயிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்…” – இலியானா வெளியிட்ட மோசமான புகைப்படம்..!

 2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.  பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழக்கை வாழ்ந்து வந்தார்.  யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது. தற்போது அதிலிருந்து மீறி, போட்ட உடம்பை எல்லாம் தற்போது குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.   இந்நிலையில், தற்போது அவர் இன்...
Uncategorized

“கிளாமர் வில்லி..” – யாரும் எதிர்ப்பார்த்திடாத கவர்ச்சி கெட்டப்பில் நடிகை சமந்தா..!

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தந்தைக்கும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தாய்க்கும் பிறந்தவர் சமந்தா. வீட்டில் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான் பேசுவோம்.  எனக்குத் தெலுங்கே தெரியாது. படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு தெலுங்கைக் கற்றுக்கொள்கிறேன் என்கிறார் சமந்தா. சென்னைப் புறநகர்ப் பகுதியான பல்லாவரத்தில் வீடு. பல மேடைகளில், தான் பல்லாவரம் பகுதியிலிருந்து வந்தவள் என்று பெருமையாகக் கூறியிருக்கிறார்.  ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்த பிறகு, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். குடும்பப்பாங்கினியாக, காதல் பொங்கி வழிய ஹீரோயின் காதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மனதை உருக வைத்த சமந்தா தற்போது யாரும் எதிர்பார்க்காத கிளாமர் கெட்டப்பில், வில்லியாக மிரட்ட தயாராகியுள்ளார். இதுகுறித்த தகவல் வெளியாகி எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. &n...
Uncategorized

உடல் எடை ஏறி மீண்டும் அமுல் பேபி போல் மாறிய அனுஷ்கா – தீயாய் பரவும் புகைப்படம்..!

 நிசப்தம் படத்தை அடுத்து தெலுங்கில் யு.வி.கிரியேசன்ஸ் தயாரிப்பில் மகேஷ்.பி இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் அனுஷ்கா. இந்த படத்தில் நவீன் பொலிஷிட்டி நாயகனாக நடிக்கிறார்.  இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. ஆனால் இந்த நேரத்தில் மீண்டும் உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். அவர் எடை அதிகரித்த போட்டோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. ஜீரோ சைஸ் படத்திற்காக எடையை அதிகரித்த அனுஷ்கா, அதன்பின் கஷ்டப்பட்டு எடையை குறைத்தார்.  இப்போது மீண்டும் அதுபோன்று உடல் எடை பெருத்து காணப்படுகிறார். ஓராண்டுக்கு மேல் நடிக்காமல் வீட்டிலேயே இருந்து வருவதால் அனுஷ்காவின் எடை இந்தளவுக்கு பெருத்துவிட்டதாம்.  தென்னிந்திய திரையுலகில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் நடிப்பி...
Uncategorized

“இது இடுப்பா..? இல்ல, சாக்லேட் கேக்கா..?..” – கவர்ச்சி உடையில் கலக்கும் நிவேதா தாமஸ் – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.  அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.  அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார்.  தற்போது இதை ரீமேக் செய்து வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்திருந்தார். அந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ...