Tuesday, September 24
Uncategorized

“தமிழ் சினிமா தவறவிட்ட செம்ம கட்டை..” – சீரியல் நடிகை லதா ராவ் த்ரோ பேக் புகைப்படங்கள் – உருகும் ரசிகர்கள்..!

 லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.  இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார். கடந்த 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை லதா ராவ்.கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், லதா ராவ் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் தமிழ் நாட்டில் தான்.   சர்வ சாதாரணமாக தென்னிந்திய மொழிகளில் பேசி நடிக்கக் கூடிய சி...
Uncategorized

டீ-சர்ட்டை தூக்கி இடுப்பை காட்டும் அம்ரிதா – இடுப்புல என்னமோ எழுதியிருக்கே..! – Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்..!

 அட்லி – விஜய் காம்பினேஷனில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பிகில். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், இந்திரஜா சங்கர், வர்ஷா பொல்லம்மா, அம்ரிதா ஐயர் என்று பலரும் கால்பந்து வீராங்கனைகளாக நடித்திருந்தனர்.  இதில், அம்ரிதா ஐயர் தான் அணியின் கேப்டன்.இந்த நிலையில், தற்போது பேய் பசி என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.அம்ரிதா ஐயருக்குப் பதிலாக தென்றல் என்றால் பலரும் அறியும்படியான ஒரு கதாபாத்திரம்.  இப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.அதுமட்டும் இல்லாமல் படைவீரன் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார் அமிர்தா அய்யர். அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார்.  என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்த...
Uncategorized

“கோழி.. வெடக்கோழி…” – வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா – லெக்கின்ஸ் பேண்ட்.. – இணையத்தை தெறிக்கவிடும் த்ரிஷா..!

 மும்பை, ஆந்திரம் மற்றும் கேரளத்தில் இருந்து வந்த நடிகைகளே தமிழ்த் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள். தமிழ் இயக்குநர்களும் தமிழ்ப் பெண்களை விடவும் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.  அது என்னவோ அப்படியொரு விநோத நடைமுறை தமிழ்த் திரையுலகில் பல ஆண்டு காலமாக நிலவி வருகிறது. தமிழ் ரசிகர்களும் எந்தப் பேதமும் பார்க்கமால் இதர மொழிக் கதாநாயகிகளைக் கொண்டாடி வருகிறார்கள்.  இந்தச் சூழலை மாற்றிக் காட்டியவர், த்ரிஷா. சென்னையில் பிறந்தவர் த்ரிஷா. சர்ச் பார்க் பள்ளியில் படித்தவர். எத்திராஜ் கல்லூரியில் பிபிஏ பட்டப் படிப்பு. 1999-ல் முதலில் மிஸ் சேலம் பட்டத்தை வென்ற த்ரிஷா, அதே வருடத்தில் மிஸ் சென்னை பட்டத்தையும் வென்று கவனம் ஈர்த்தார்.  உடனே, ஊடகங்களில் த்ரிஷாவின் புகைப்படங்களும் பேட்டிகளும் வெளியாகின. அட்டைப...
Uncategorized

“செம்ம ஹாட்…” – இளம் நடிகைகளுக்கு சவால் விடும் கிளாமரில் பிரகதி..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 கொரோனா வைரஸ் தாக்கத்தின் ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும், திரையரங்கள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தான் வெளியில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.  இதனால் பிரபலங்கள் கொரோனா வைரஸ் குறித்து பல வி ழிப்புணர்வு வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிரந்து வருகிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.  வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்கு பல்வேறு வேலைகளை செய்து வீடியோக்களாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை பிரகதி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெய்லி நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.   ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே ம...
Uncategorized

“பிஞ்சுலேயே பழுத்துடுச்சு…” – ராட்சசன் பட நடிகை ரவீனா வெளியிட்ட புகைப்படம் – புலம்பும் ரசிகர்கள்..!

ராட்சசன் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரவீனா தாஹா. அந்தப்படத்தில் பள்ளியில் படிக்கும் ரவீனா தாஹாவ்விடம் ஆசிரியர் ஒருவர் கையில் கில்லி தகாத முறையில் நடந்து கொள்வார்.  அந்த காட்சி மூலம்தான் ரசிகர்களிடம் பிரபலமானார் ரவீனா தாஹா. அதன் பிறகு தொடர்ந்து சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது பூவே பூச்சூடவா காரைக்கால் அம்மையார் மற்றும் மௌனராகம் போன்ற சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.  இந்த சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானதால் தற்போது பீட்சா 3 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் வெற்றி அடைந்துவிட்டால் தொடர்ந்து இவர் அடுத்து வரும் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரவீனா தாஹா. தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்கள...
Uncategorized

“இரவு நேர பார்ட்டி..” – ஸ்லீவ் லெஸ் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை அகிலா..! – குவியும் லைக்குகள்..!

 இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.  என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்ல வைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம். அந்த வகையில் பல சீரியல்களில் நடித்திருக்கும் பிரபல நடிகை அகிலா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.  அதில் “, சினிமாவைப் போல சீரியல்களிலும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து சினிமாவில் சொல்லுகிற மெசேஜை ஒரு வீட்டில் வைத்து சீரியல் சொல்லுகிறது, என்கிறார் பிரபல சீரியல் நடிகையான அகிலா அவர்கள்.  இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் புடவை அணிந்து கொண்டு இருக்கும் இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதனை பார்த்த ரசிகர்கள், “செம்ம அழகு.. என்று கமெண்ட் செய்து...
Uncategorized

கல்யாணத்துக்கு அப்புறம் இப்படியா..? – கவர்ச்சி உடையில் ஸ்ரேயா போட்ட ஆட்டம்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சிவாஜி படத்தில் காட்சிகளை விட பாடல்களிலேயே அதிகம் ரசிக்கப்பட்டவர் ஸ்ரேயா. கந்தசாமி படத்திலோ மியாவ் மியாவ் என்று எல்லாரையும் உற்ற்று நோக்க வைத்தவர். குட்டி, அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம், மழை உட்பட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். எதிலும் கவர்ச்சி காட்ட தயங்காமல் தாராள தரிசனம் தருகிறார். மேலும் இவரின் ஸ்ட்ரச்சருக்காகவே ரசிகர் கூட்டம் இவர் பின்னால், முன்னால் என எல்லா ஆங்கிள்களிலும் சுற்றி வருகின்றனர். சமீபத்தில் இவருக்கு திருமணம் ஆனது. தனது கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பதிவிடும் இவர், கூடவே போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அப்பபோ லைவ்வில் வந்து ரசிகர்களிடம் தொடர்பில் இருந்து வருகிறார். தொடர்ந்து கவர்ச்சிக்கு எல்லையில்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரேயா, தற்போது நடிகை ட...
Uncategorized

“செம்ம கிக்கு.. – இன்னைக்கு நைட் தூங்குன மாதிரி தான்.. ” – சட்டையை கழட்டி விட்டு அதை காட்டும் ராஷ்மிகா மந்தனா..!

 கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், சரிலேரு நீகேவாரு. யஜமனா போன்ற தெலுங்கு படங்களில் நடித்து தனது நடிப்பால் ரசிகர் களின் மனங்களை கவர்ந்திருக்கும் ராஷ்மிகா மந்தன்னா.  ராஷ்மிகாவை பல ஹீரோக்களுடன் காதலில் இருப்பதாக தொடர்புபடுத்தி எழுதி வருகின்றனர். விஜய் தேவர கொண்டாவை காதலிக்கிறார் என்று எழுதினர். அது பிசுபிசுத்தவுடன் மற்றொரு ஹீரோவுடன் இணைத்து எழுது கின்றனர்.  இதற்கெல்லாம் பதிலடி கொடுத்திருக்கும் ராஷ்மிகா, ’நான் சிங்கிள்’ என ஒரே போடாக போட்டிருக் கிறார்.இதுபற்றி ராஷ்மிகா சமூக வலை தள பக்கத்தில் அளித்துள்ள பதிலில்,’முதலில் நான் சிங்கிள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு தெரிந்தவர்கள் அனைவருடனும் என்னை எழுதி இணைத்து விட்டார்கள்.  நான் சிங்கிள்.. இதைத் தான் நான் விரும்புகிறேன்.. தனிமையில் இருப்பவர் களுக்கு அதன் அருமை, இனிமை தெரி யும். உங்கள் காதலனுக்காக உங்கள் அ...
Uncategorized

43 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? – உத்தம புத்திரன் நடிகையை விளாசும் ரசிகர்கள்..!

 தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகைகளையும் தாண்டி துணை நடிகைகள் அல்லது துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பெரிதும் பரபரப்பாக பேசப்படுவார்கள்.  அதேபோல் தமிழ் சினிமாவில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானவர், நடிகை சுரேகா வாணி. இதனைத்தொடர்ந்து எதிர்நீச்சல், மெர்சல், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் நடித்து இருந்தார். இவர் தெய்வத்திருமகள் படத்தில் எம்.எஸ். பாஸ்கர் அவர்களின் மனைவியாக நடித்து இருப்பார்.  இந்த கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. ஆந்திராவை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் துணை நடிகை வேடத்தில் நடித்து வருகிறார்.  சமீபத்தில்கூட மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். சுரேகா வாணி நடித்திருந்த அருமையான காட்சி படத்தில் இடம்பெறவில்லை என்பது வருத்தமான விஷயம். ஆனால் அதன் பிறகு விடுபட்ட காட்சிகள் என அமே...
Uncategorized

“ஆஹா..! – தலை சுத்துதே.. கிறுகிறுன்னு வருதே…” – வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் ஆல்யா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது.  இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர். கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்மபுரியில் விஜய் நட்சத்திர கொண்டாட்டம் என்ற பெயரில் பிரமாண்ட விழா நடைபெற்றது.   இந்த விழாவில் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் முன்னிலையில் பேசிய நடிகர் சஞ்சீவ் ஆல்யா மானஸா இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த வர...
Exit mobile version