Tuesday, September 24
Uncategorized

“ப்ப்பா… என்னா ஷேப்பு..” – படுக்கையறையில் படு சூடான வீடியோ – இளசுகளை கிறங்க வைத்த அதிதி..!

 அதிதி (aka) சியா கௌதம் உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய உடல்வாகு நிழலாக தெரிய அழகாக இருக்கிறார். அவர் சாதாரண டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் உடன் தோற்றத்தை காட்டி இணையத்தை கிடுகிடுக்க வைப்பதில் கில்லாடி.  தனது கவர்ச்சியான புன்னகையுடனும் அழகிய நீண்ட கூந்தலுடனும் அனைத்து மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். ராஜ்குமார் ஹிரானியின் கடைசியாக வெளியான சஞ்சு படத்தில் ரன்பீர் கபூரின் திரையில் சகோதரியாக நடித்த நடிகை அதிதி சமீபத்தில் துபாய்க்கு ஒரு பயணம் மேற்கொண்டார்.  அங்கு அந்த படத்திற்கு தேவையான காட்சிகளையும் ஒலிகளையும் ஆராய்ந்தார். சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்றில் பிரியா தத்தின் கதாபாத்திரத்தை சித்தரிப்பதில் பெயர் பெற்ற நடிகை அதிதி, சமீபத்தில் முடிவடைந்த சிமா விருதுகளுக்காக துபாய்க்கு சென்றார்.  அழகிய அதிதி விருது வழங்கும் விழாவின் சிவப்பு கம்பளத்தை அலங்கரித்தார், மிரளும...
Uncategorized

“இந்த வயசுல இந்த உடம்பை வச்சிக்கிட்டு பண்ற வேலையா இது..?..” – மேலாடையை கழட்டி சூட்டை கிளப்பும் நடிகை கிரண்…!

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார் நம்ம கிரண்.  தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.  ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.  SJ சூர்யாவின் இயக்கத்தில் வந்த நியூ படத்தில் இவர் நடித்த காட்சியை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.நடிகை கிரண் 2000 களின் தொடக்கத்தில...
Uncategorized

தாழம்பூ இடுப்பை காட்டி இளசுகளை திணற வைத்த தங்க தாமரை பூர்ணா – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 தமிழ் சினிமாவில் இது வரை நாம் பல நடிகைகளை பார்த்துள்ளோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி தி றமை உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.  இந்நிலையில் , தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.  பூர்ணாவை அசினும், ரேவதியும் கலந்த கலவை என கூறினார் நடிகர் விஜய் . இதனால், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார் பூர்ணா.சமீபத்தில், இயக்குனர் முத்தையா இ யக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது பெரிதாக பேசப்பட்டது.  பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பே ட்டியில் கூறியிருக்கிறார். தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார...
Uncategorized

“பாத்துடா செல்லம்.. – சுட்டுட போகுது…” – கவர்ச்சி உடையில் மொட்டை வெயிலில் மல்லாக்க படுத்திருக்கும் ராஷி கண்ணா..!

 தமிழில் நடித்த ஓரிரு திரைப்படங்களிலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ராசி கண்ணா தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகையாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் இப்பொழுது பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.  இந்நிலையில் தெலுங்கு சினிமாவைப் போல தமிழ் சினிமாவிலும் தனது மார்க்கெட்டை உயர்த்த அடிக்கடி போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷி கண்ணா தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.  கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாக இருப்பதாக கூறப்பட்ட 'அருவா' படத...
Uncategorized

“என்னா ஷேப்பு…” – ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் – ஒரு பக்கம் மாராப்பை விலக்கிவிட்டு… – மிரட்டும் மிர்ணாளினி ரவி..!

மிர்ணாளினி ரவி. டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர். பெங்களூருவைச் சேர்ந்த தமிழ்ப் பெண். சமீபத்தில் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஒரு சிறிய, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது.  ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.டிக் டாக் மூலம் ஒரே வீடியோவில் ஒ பாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.டிக் டாக் மூலமாக மட்டுமே கிடைத்த பிரபலயத்தை வைத்து நடிகை மிருணாளினி இப்போது சினிமாவுக்குள் தடம் பதித்து வருகிறார்.   பெங்களூருவை சேர்ந்த நடிகை மிர்ணாளினி கடந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்துவைத்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்...
Uncategorized

“இது முதுகா..? இல்ல, தொடச்சி வச்ச மார்பிள் கல்லா..? ..” – குட்டியான உடையில் பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன்..!

நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா போன்ற படங்களில் நடித்த நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.  சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தில் நடித்தார்.  பின்னர் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார்.  இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் இவர்களது நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் ம...
Uncategorized

“ஹச்சுனு ஒரே ஒரு தும்மல்..” – மதன் கௌரி , அர்ச்சனா இடையே வெடித்த மோதல்..! – பாத்ரூம் டூரால் கலவர காடான யூ-ட்யூப்..!

இன்றைய இணைய உலகத்தில் இளைஞர்களில் ராஜ்ஜியம் தான் நடக்கிறது. சமூக வலைத்தளங்கள் மற்றும் யூ-ட்யூப் என பொழுதை போக்குவது மட்டும் அல்லாமல் அதன் மூலம் கணிசமான பணத்தையும் சம்பாதித்து வருகிறார்கள். ஊர், பேர் தெரியாத இளைஞர்கள் மட்டுமே கடினமாக உழைத்து பொது கருதுக்கள், நாடகங்கள், கலாய் வீடியோக்கள், வரலாற்று தகவல்கள் என பல பல விஷயங்களை செய்து யூ-ட்யூபில் பிரபலமாகி வந்தனர்.  ஆனால், கொரோனா லாக்டவுனால் வீட்டில் சும்மா இருந்த தொலைக்காட்சி மற்றும் சினிமா பிரபலங்களும் யூட்யூபில் நுழைந்து தங்களது ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.  இந்நிலையில், நடிகையும், தொகுப்பாளினியுமான அர்ச்சனாவும் ஒரு யூ-ட்யூப் சேனலை நடத்தி வருகிறார். இந்நிலையில், முதன் முறையாக எந்த யூ-ட்யூப் சேனலும் செய்யாத ஒரு விஷயத்தை செய்தார் அர்ச்சனா.  அது தான் பாத்ரூம் டூர். தன்னுடைய பாத்ரூம் இப்படித்தான் இருக்கும் என "எ...
Uncategorized

“பேண்டும் இல்லை.. ட்ரவுசரும் இல்லை..” – முழு தொடையும் தெரிய போஸ் – இளசுகளை சுண்டி இழுத்த ஸ்ரீமுகி..!

 தமிழில் எட்டுத்திக்கும் மதயானை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீமுகி. தெலுங்கில் நேனு சைலஜா, சாவித்ரி, ஜென்டில்மேன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். ஸ்ரீமுகி 2 வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி சர்ச்சை கருத்தை கூறியதாக தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  ஸ்ரீமுகி மீது வித்யாநகரை சேர்ந்த வெங்கடராமா என்பவர் போலீசில் புகார் அளித்தார். குறிப்பிட்ட சமுதாயத்தினரை ஸ்ரீமுகி இழிவுபடுத்தி பேசியதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் கூறியுள்ளார்.  இதையடுத்து ஸ்ரீமுகி மீது பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் பேசிய வீடியோவை ஆய்வ...
Uncategorized

“என்னா ஷேப்பு – செதுக்கு வச்ச சிலை…” – உடலோடு ஒட்டிய உடையில் உஷ்ணத்தை கூட்டும் ராட்சசன் பட நடிகை ரவீனா..!

இயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜயின் நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தார்.  பிறகு, அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.  அண்மையில் பிரபல சேனல் ஒன்றுக்கு ரவீனா வழங்கிய பேட்டியில் “எனக்கு அஜித் சாரை கண்டால் அவரை கட்டிப் பிடித்து கிஸ் பண்ண வேண்டும்.   அதே நேரம் நடிகர் சூர்யாவை கண்டால் என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என கேட்பேன் என கூற ரவீனவை பலரும் குழந்தையாக பார்க்கும் இந்த நேரத்தில் இவரின் இந்த பேச்சை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.   ராட்சசன் படத்தில் குழந்தை நட்ச...
Uncategorized

“என்னா குலுக்கு…” – வெறும் ப்ரா – குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய ரேஷ்மா..!

தமிழ் சினிமாவில் புஷ்பா என்ற கேரக்டர் பிரபலமானவர் ரேஷ்மா. சமீபத்தில் நடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு தற்போது அடிக்கடி இயக்குனர் நிஷாந்தனுடன் காணப்படுகிறார்.  அதற்கு யார் உங்களை சிரிக்க வைத்து சந்தோஷமாக வைத்திருக்கிறார்களோ அவர்களுடன் நேரம் செலவழிப்பதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.  இதைப்பார்த்த நெட்டிசன்கள் ரேஷ்மா மூன்றாவது திருமணத்திற்கு ரெடியாகி விட்டதாகவும் அதிலும் அவரை விட வயது குறைவான பையனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலவின.  நடிகை ரேஷ்மா தனது முதல் கணவரை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். பிறகு அமெரிக்காவில் வசித்து வந்த போது ஒருவருடன் தொடர்பில் இருந்தார். பிறகு அதுவும் சரி வரவில்லை என தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.  தற்போது தமிழ் சினிமாவில் உருவா...