Uncategorized
“ஒன்பது வயசில் நடந்த அந்த சம்பவம் – அதுக்கு அப்புறம் கோயிலுக்கே போறது இல்ல..” – அனுஹாசன் கூறிய பகீர் தகவல்..!
தொலைக்காட்சிகளின் மூலமும் திரைப்படங்களின் மூலம் நம் அனைவருக்கும் எளிதில் பரிச்சயம் ஆனவர் அனுஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் நெருங்கிய உறவினரான அனுஹாசன் கதாநாயகியாக பல படங்களிலும், தொலைக்காட்சிகளிலும், மற்றும் பல பிரபலமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களில் நடித்ததன் மூலம் திறமையான நடிகையாக நம் அனைவருக்கும் பரிச்சயமான அனுஹாசன். நடிகை சுஹாசினி மணிரத்னம் இயக்கிய இந்திரா படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஆளவந்தான், ரன், போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து நம் அனைவரையும் கவர்ந்து வந்தார். இவ்வாறு திரைப்படங்கள் மூலம் நம் அனைவரையும் ரசிக்க வைத்த அனுஹாசன் தொலைக்காட்சித் தொடர்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தன்னை பன்முக கலைஞராக மக்கள் மத்தியில் தொடர்ந்து அறிமுகபடு...