Tuesday, September 24
நெசமாவே ட்ரெஸ் போட்டிருகீங்களா..? பீச்சில் கீர்த்தி பாண்டியன்… Zoom போட்டு பார்க்கும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

நெசமாவே ட்ரெஸ் போட்டிருகீங்களா..? பீச்சில் கீர்த்தி பாண்டியன்… Zoom போட்டு பார்க்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகையான கீர்த்தி பாண்டியன் பிரபல நடிகரான அருண்பாண்டியனின் மகள் தான். ஒரு காலத்தில் பிரபல நடிகராக இருந்து வந்த அருண்பாண்டியன் பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும்,குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகராக பார்க்கப்பட்டு வந்தார். நடிகை கீர்த்தி பாண்டியன்: இவரது மகள் தான் கீர்த்தி பாண்டியன் இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் ராம் இயக்கத்தில் தும்பா என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் கீர்த்தி பாண்டியன். அதன் பிறகு கோகுல் இயக்கிய அன்பிற்கினியால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்பா மகளின் பாசத்தை வெளிப்படுத்திய இந்த திரைப்படத்தில் அவரது அப்பாவாக அருண் பாண்டியனே நடித்திருந்தது பெரிதளவில் பேசப்பட்டது. திரைப்படத்தில் அறிமுகம்: பி...
எனக்கும் பட வாய்ப்பு வேணும்ல.. கிளாமரில் இறங்கி அடிக்கும் பிக்பாஸ் பூர்ணிமா..! அதுக்குன்னு இம்புட்டு இறக்கமா..?
Tamil Cinema News

எனக்கும் பட வாய்ப்பு வேணும்ல.. கிளாமரில் இறங்கி அடிக்கும் பிக்பாஸ் பூர்ணிமா..! அதுக்குன்னு இம்புட்டு இறக்கமா..?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானவர்தான் பூர்ணிமா ரவி. இவர் முன்னதாக யூடியூபில் பல்வேறு குறும்படங்களில் நடித்ததன் மூலமாக அராத்து ஆனந்தியாக எல்லோரது மனதிலும் இடம் பிடித்தார். ஆராத் ஆனந்தியாக இவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகியதன் மூலமாகத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர் வாய்ப்பு இவருக்கு தேடிவந்தது. பூர்ணிமா ரவி: வேலூரில் பிறந்து வளர்ந்தவரான நடிகை பூர்ணிமாவுக்கு 28 வயது ஆகிறது. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை வேலூரில் முடித்த அவர் சென்னைக்கு வந்து மீடியா உலகில் இருந்த ஆர்வத்தின் மூலமாக தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டார். இவர் நடித்த குறும்படங்களாக கூலாறு, காதல் காரிகை, ஒடுக்கம் கேளாயோ ,என் வாழ்வில்,ஹே சண்டக்காரி உள்ளிட்ட குறும்படங்கள் வெளியாகி பூர்ணிமா ரவி மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது. குறிப்பாக இவரது கலகலப்பான நடிப்பு ஒட்டுமொத்த ரச...
“செ** டாய்ஸ் பயன்படுத்துவது குறித்து தீயாய் பரவிய புகைப்படம்..” ஓப்பனாக பதில் கொடுத்த யாஷிகா ஆனந்த்..!
Actress, Tamil Cinema News

“செ** டாய்ஸ் பயன்படுத்துவது குறித்து தீயாய் பரவிய புகைப்படம்..” ஓப்பனாக பதில் கொடுத்த யாஷிகா ஆனந்த்..!

தமிழில் சர்ச்சைக்குரிய சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். திரைத்துறைக்கு வரும்பொழுதே அவருக்கு 18 வயதுதான் ஆகி இருந்தது. ஆனால் அவருக்கு 18 வயது ஆகியிருக்கிறது என்பது பலராலும் நம்ப முடியாத ஒரு விஷயமாக இருந்தது. அந்த அளவிற்கு உடல் வளர்ச்சியை கொண்டிருந்தார் யாஷிகா ஆனந்த். இந்த உடல் வளர்ச்சிக்கு காரணம் அவர் ஹார்மோன் மருந்துகளை எடுத்துக் கொண்டதுதான் என்று ஒரு பக்கம் பேச்சுகள் இருந்து வந்தாலும் அது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் தெரியவில்லை. முதல் படத்திலேயே சர்ச்சை: நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படம் பதின் பருவ காமெடிகளை அதிகமாக கொண்ட அந்த திரைப்படமாக இருந்ததால் ரசிகர்கள் பலரையும் முகம் சுளிக்க வைக்கும் திரைப்படமாகதான் அது இருந்தது. அதுவே நடிகை யாஷிகா ஆனந்திற்கு ஒரு பெரும் மை...
விவாகரத்து ஏன்..? ஜெயம் ரவியை பிரியும் செய்து குறித்து மனைவி ஆர்த்தி வெளியிட்ட பதிவு..!
Actress, Tamil Cinema News

விவாகரத்து ஏன்..? ஜெயம் ரவியை பிரியும் செய்து குறித்து மனைவி ஆர்த்தி வெளியிட்ட பதிவு..!

தமிழ் சினிமா பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமான காரணத்தினால் தன் இவருக்கு ஜெயம் ரவி என்கிற பெயர் வந்தது பலருக்கும் தெரியும்.பிறகு ஜெயம் படம் கொடுத்த வெற்றியின் காரணமாகத்தான் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றார் ஜெயம் ரவி. தொடர்ந்து அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் பிறகு வெற்றியை கொடுத்தன. கிட்டத்தட்ட நடிகர் பிரசாந்த் போலவே இவரும் ஒரு சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். அதற்கு தகுந்தாற் போல மெச்சூரிட்டியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க துவங்கினார். ஜாலியான படங்கள்: ஆரம்பத்தில் சந்தோஷ் சுப்பிரமணியம் சம்திங் சம்திங் மாதிரியான திரைப்படங்களில் மிகவும் ஜாலியான ஒரு இளமை பொங்கும் கதாபாத்திரமாக ஜெயம் ரவி கதாபாத்திரங்கள் இருக்கும். ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த தனி ஒருவன் மாதிரியான திரைப்படங்களில் ஒரு மெச்சூர...
கர்ப்பமான நேரத்தில் அந்த இடத்துல பென்சில் தேவையா..? தீபிகா படுகோனேவுக்கு கிளாஸ் எடுக்கும் ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

கர்ப்பமான நேரத்தில் அந்த இடத்துல பென்சில் தேவையா..? தீபிகா படுகோனேவுக்கு கிளாஸ் எடுக்கும் ரசிகர்கள்..!

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் மூலமாக  பாலிவுட் சினிமாவில் பிரபலமாக அறிமுகமான ஒரு சில நடிகைகளில் நடிகை தீபிகா படுகோனும் முக்கியமானவர். ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் என்கிற திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை தீபிகா படுகோனே. ஷாருக்கான் கதாநாயகனாக நடித்த அந்த திரைப்படம் பயங்கரமான வெற்றியை கொடுத்தது. அடுத்து பாலிவுட்டின் முக்கிய நடிகையாக மாறினார் தீபிகா. எக்கச்சக்கமான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். ஹாலிவுட்டிலும் ஒரு சில திரைப்படங்களில்  தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்.  முக்கியமாக ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்களில் இவரை அதிகம் பார்க்க முடியும். தமிழில் பிரபலமான சென்னை எக்ஸ்பிரஸ் மாதிரியான திரைப்படங்களில் ஷாருக்கானுடன் கதாநாயகியாக நடித்திருப்பார். தீபிகா படுகோனேவிற்கு வரவேற்பு: இந்த நிலையில் சமீபத்தில் பேன் இந்தியா திரைப்படமா...
சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் ராஜேஸ்வரியா இது..? கிளாமர் உடையில் தூக்கல் போஸ்..!
Actress, Tamil Cinema News

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் ராஜேஸ்வரியா இது..? கிளாமர் உடையில் தூக்கல் போஸ்..!

எப்போதுமே சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகமாகதான் இருந்து வருகிறது. ஏனெனில் சீரியல்கள் என்பது திரைப்படங்களை விடவும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட ஒரு விஷயமாகும். சீரியல் என்பது சின்னத்திரையில் துவங்கிய கால கட்டம் முதலே சினிமா பிரபலங்கள் அளவிற்கு சீரியல் பிரபலங்களும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற துவங்கினர். அந்த வகையில் தமிழில் பொறுத்த வரைக்கும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய மூன்று சேனல்கள்தான் சீரியல்களுக்காக போட்டி போட்டு வரும் சேனல்களாக இருக்கின்றன. தொடர்ந்து டி.ஆர்.பி ரேட்டிங்கில் தங்களுடைய சீரியல் எல்லாம் முன்னணி இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக போராடி வருகின்றனர். இந்த போராட்டமானது சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு அனுகூலமாக அமைந்து வருகிறது. நடிகை ராஜேஸ்வரிக்கு ஈடுபாடு: இப்படியாக ஜீ தமிழ் சேனலில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு...
15 நாள் படுக்கைக்கு வந்தால் அது நடக்கும்.. கார்த்தி பட நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!
Actress, Tamil Cinema News

15 நாள் படுக்கைக்கு வந்தால் அது நடக்கும்.. கார்த்தி பட நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

வெள்ளி திரையில் கால்பதிக்க வேண்டும் என்பதே பல நடிகைகளுக்கு பெரும் ஆசையாக இருந்து வருகிறது. அப்படியாக  நாடகத்துறையில் பணியாற்றி வந்த நடிகை ஜீவிதாவிற்கும் வெள்ளி திரையின் மீது அதிக ஆசை இருந்தது. ஆனால் வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகைகள் அதிகமாக சந்திக்கும் ஒரு விஷயமாக அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை என்பது இருந்து வருகிறது. தொடர்ந்து நடிகைகளை தவறாக பயன்படுத்தும் ஆட்கள் தமிழ் சினிமாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள்: இதை எதையுமே அறியாமல் திரைப்பட வாய்ப்புகளை பெறுவதற்கு தமிழ் சினிமா பக்கம் சென்று அங்கு நிறைய பிரச்சனைகளை அனுபவித்தார் நடிகை ஜீவிதா. அது குறித்து அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் இவர் கார்த்தியின் அக்காவாக நடித்திருந்தார். கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் வெளியான சமயத்தில் பெர...
பிஞ்சுலையே பழுத்துடுச்சு..! ஆண் நண்பருடன் படு நெருக்கமாக நடிகை அனிகா சுரேந்திரன்..!
Actress, Tamil Cinema News

பிஞ்சுலையே பழுத்துடுச்சு..! ஆண் நண்பருடன் படு நெருக்கமாக நடிகை அனிகா சுரேந்திரன்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை அனிகா சுரேந்திரன். முதன்முதலாக மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நிறைய திரைப்படங்களில் இவர் நடித்தார். அதற்கு பிறகுதான் அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலாக 2010 ஆம் ஆண்டு மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து 10 படங்களுக்கு மேல் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்: அதன் பிறகு என்னை அறிந்தால் திரைப்படத்தில் இவருக்கு குழந்தை நட்சத்திரமாக வாய்ப்பு கிடைத்தது. அஜித் நடித்த இந்த திரைப்படம் அப்பொழுது பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அனிகா சுரேந்திரனுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தொடர்ந்து தமிழில் நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரமாக நடித்து வந்தார். விசுவாச...
கள்ளச்சாராய மரணங்கள்..! விஜய்யை தொடர்ந்து அரசை போட்டு தாக்கிய நடிகர் சூரியா..!
News, Politics, Tamil Cinema News

கள்ளச்சாராய மரணங்கள்..! விஜய்யை தொடர்ந்து அரசை போட்டு தாக்கிய நடிகர் சூரியா..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே தொடர்ந்து சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்த வருடம் ஜனவரி மாதம்தான் விஜய் அரசியலுக்கு வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அவரது கட்சியின் கொடி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ந்து சமூகம் சார்ந்த பல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார் விஜய். இந்த நிலையில் சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து அதனால் மாபெரும் உயிர்சேதம் ஏற்பட்டது. 45க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டுக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பல அரசியல் தலைவர்கள் இதை நேரில் சென்று பார்த்து வருகின்றனர். களத்தில் இறங்கிய விஜய்: நடிகர் விஜய்யும் கூட நேரில் சென்று பார்த்து வருகிறார்....
நான் பொம்பளையா இருந்திருந்தா.. மம்முட்டியுடன் அது நடந்திருக்கும்.. அதிர வைத்த இயக்குனர் மிஷ்கின்..!
Tamil Cinema News

நான் பொம்பளையா இருந்திருந்தா.. மம்முட்டியுடன் அது நடந்திருக்கும்.. அதிர வைத்த இயக்குனர் மிஷ்கின்..!

தமிழில் சர்ச்சையான சில இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஷ்கின். அதே திரைப்படத்தில் தனது நண்பரான நரேனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நரேனுக்கு அஞ்சாதே முகமூடி போன்ற திரைப்படங்களில் வாய்ப்புகளை கொடுத்து வந்தவர் மிஷ்கின். பெரும்பாலும் மிஷ்கின் வருடத்திற்கு ஒரு படம் என்றெல்லாம் இயக்க மாட்டார். ஆனாலும் அவர் இயக்கம் திரைப்படங்கள் தனித்துவமான திரைப்படமாக இருக்கும். அப்படியாக அவர் இயக்கிய நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு மாதிரியான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் கொஞ்சம் வரவேற்பை பெற்றவை என்று கூறலாம். தமிழில் வந்த வரவேற்பு: ஆனால் சில சமயங்களில் பேட்டிகளில் பேசும்பொழுது மிஷ்கின் தேவையில்லாமல் விடும் வார்த்தைகள் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்திவிடும். இப்படிதான்...