Tuesday, September 24
Uncategorized

மோசமான உடையில் செம்பருத்தி சீரியல் நடிகையை வீடியோ எடுத்த நபர்..! – பகீர் தகவல்கள்..!

Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் துணை நடிகையாக நடித்து வருபவர் நடிகை ஜெனிஃபர். நடிகை ஜெனிபருக்கு சில மாதங்களுக்கு முன் தான் சரவணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.  ஆனால் தற்போது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து ஜெனிபர் பிரிந்து வாழ்ந்து வருகிறாராம். இந்நிலையில் நடிகை ஜெனிபர் அதிர்ச்சியளிக்கும் வகையில் காவல்துறை அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.  முதல் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும்,சீரியலில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்த நவீன் குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் அவர் கூறினார். நவீன் குமாருக்கு வேலை பறிபோனதால் செலவுக்காக தன்னிடம் 2.5லட்சம் ரூபாய் வரை பணத்தை கடனாக பெற்று கொண்டு, மீண்டும் 5 லட்ச ரூபாய் கடனாக வேண்டும் என கூறினார். இதற்கு மறுப்பு...
Uncategorized

“தூக்குதுங்க.. செம்ம ஹாட்..” – திருமணத்திற்கு பிறகு விதவிதமாக குட்டை உடையில் நித்யா ராம்..! – வைரல் போட்டோஸ்..!

இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய, 'நந்தினி' சீரியலில், பாலிவுட் சீரியல் ஹீரோயின்களுக்கு நிகராக சேலையில் கவர்ச்சி காட்டி நடித்தவர் நித்யா ராம். திருமணத்திற்கு பின் சீரியலை விட்டு ஒதுங்கினாலும், அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு மவுசு அதிகம் ஆகி கொண்டிருப்பதை சமீபகாலமாக பார்க்க முடிகிறது. அந்த வகையில் நந்தினி சீரியலில் நடித்த நித்யாராம்(Nithya Ram) செம பேமஸ். முதல் முறையாக சினிமா தரத்தில் எடுக்கப்பட்ட சீரியலாக நந்தினி சீரியல் கொண்டாடப்பட்டது. அதில் கவர்ச்சி பொங்க நித்யா ராம் நடித்ததால் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில்தான் நித்யா ராம் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சின்னத்திரையில் நடித்துள்...
Uncategorized

முதன் முறையாக டூ-பீஸ் நீச்சல் உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு BP-யை எகிற வைத்த காஜல் அகர்வால்..!

‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான காஜல் அகர்வால், ஏறக்குறைய எல்லா பெரிய கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார். அதே வேகத்தில் திருமணமும் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவர் படங்களில் நடித்து வருகிறார்.  அதில் ஒரு படம், ‘கோஸ்டி’. இந்த படத்தில் அவர் பேய் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் 4 மணி நேரம், ‘மேக்கப்’ போட்டு நடித்தாராம். எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு வீட்டிலேயே நடித்து ஒத்திகை பார்த்துக் கொண்டாராம்.  கதாபாத்திரத்துக்காக அவர் தன்னை தயார்படுத்திக் கொண்ட விதம், படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியது. “என் திரையுலக வாழ்க்கையில், ‘கோஸ்டி’ படம் ஒரு மைல் கல்லாக இருக்கும்” என்று காஜல் அகர்வால் கூறுகிறார். இந்த படத்தை (புதிய) ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய எஸ்.கல்யாண் டைரக்டு செய்கிறார்.  சுதன் சுந்தரம், ஜி.ஜெயராம் ஆகிய இருவரு...
Uncategorized

“செம்ம ஹாட்.. – செதுக்கி வச்ச சிலை..” – இளசுகளை கதறவிடும் இளம் நடிகை அணு சித்தாரா..! – வைரல் போட்டோஸ்..!

 கேரளாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் அனு சித்தாரா. மலையாளத்தில் சுமார் 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழில் பொதுநலன் கருதி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.  இவருடைய கடந்த கால நிகழ்வுகள் தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தற்போது 22 வயதாகும் அனு சித்ரா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதுமட்டும் அல்ல, அவர் 18 வயதிலேயே தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டாராம். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்க வந்த அனு சித்தாரா, தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.  ஆனால், இதை மறுத்திருக்கும் அனு சித்ரா, தனக்கு திருமணம் ஆனது உண்மை தான், ஆனால் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகும் தகவல் பொய். தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை, சினிமாவில் தான் எனது முழு கவனமும் இருக்கும், என்று விளக்கம் அளித்...
Uncategorized

“ஒரு நிமிஷம் மியா கலிஃபா-ன்னு நெனச்சிட்டோம்..” – இரவு நேரம். மொட்டை மாடி, முண்டா பனியனில் ரச்சிதா மகாலட்சுமி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.  இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.  சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர். இவருகென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தற்பொழுது இவர் சின்னத்திரை திரிஷாவாக வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரபலமடைந்துள்ளது இவர் விரைவில் வெள்ளித்திரையில் நடிப்பார் என்று எதிர்பா...
Uncategorized

“குட்டியான மேலாடை – உடலோடு ஒட்டிய லெக்கின்ஸ் பேண்ட்..” – குண்டாக இருந்த மீரா ஜாஸ்மினா இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மீரா ஜாஸ்மின். அதேபோல், மீரா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி உள்ளார்.  இவர் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப்படம் மீராவை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது என்றே கூறலாம். இந்தப்படத்திற்கு பிறகு மீராக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.  மேலும் மீரா ஜாஸ்மின் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, துபாயில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு எந்த ஒரு படத்திலும் மீரா ஜாஸ்மின் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நகைக் கடைக்கு வந்த மீராவை பார்த்த பலர், அவரை புகைப்படம் எடுத்து இணையத்தில் பரப்பி விட்டனர். அந்தப் புகைப்படத்தில் மீரா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக இருந்தார்.  இந்த நிலையில் தற்போத...
Uncategorized

ஆடையின்றி என்னை போட்டோ எடுத்து மிரட்டுகிறார் – இயக்குனர் மீது பிரபல தமிழ் சீரியல் நடிகை புகார்..!

துணை இயக்குனர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டி.வி.நடிகை பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். தன்னை அரை நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக புகாரில் குற்றம்சாட்டி உள்ளார்.  சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர். இவருக்கு தற்போது 24 வயது ஆகின்றது. இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.  அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, நான் வானத்தைபோல தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறேன். நான் கடந்த 2019-ம் ஆண்டு சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.  கருத்து வேறுபாடு காரணமாக அவரை நான் பிரிந்து விட்டேன். விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தொலைக்காட்சி தொடர்களில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நவீன்குமார் என்பவர் என்னை காதலிப்பத...
Uncategorized

“வேறலெவல் ஹாட்.. – தரமான நாட்டுக்கட்ட…” – சட்டையை கழட்டி விட்டு அது தெரிய போஸ் கொடுத்துள்ள தனுஷ் பட நடிகை..!

 விஜய் சேதுபதி தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்து வருகிறார்.  தற்போதைய சூழலில் காமெடியன்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று இருக்கும் பொழுது விஜய் சேதுபதி மட்டும் தனது இமேஜை பற்றி கவலைப்படாமல் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிக்க தயார் என ஹீரோ, வில்லன், தந்தை கதாபாத்திரம் என எல்லா ஏரியாக்களிலும் ரவுண்ட் கட்டி விளையாடுகிறார்.  ஏற்கனவே விஜய் ரஜினி ஆகியோர் உடன் கூட்டணி சேர்ந்துவிட்ட விஜய்சேதுபதி அவ்வபோது ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் உப்பென்னா படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்தார்.  இந்த படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் கீர்த்தி ஷெட்டி. ராஷ்மிகா மந்தனாவிற்கு கூடியது போல இவருக்கும் ஓரே படத்தின் மூலம் நிறைய ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார்.  அந்த படத்திற...
Uncategorized

“யம்மோவ்..- கொல்ட்றீங்களே..” – “உங்களுக்கு கொரோனா எவ்வளவே மேல்..” – கவர்ச்சி உடையில் ரசிகர்கள் கண்டம் பண்ணும் நடிகை..!

நடிகை ஸ்ரத்தா கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர். அவர் கன்னடத்தில் நடித்த படம் ‘யுடர்ன்’. அதன்பின் மலையாளத்தில் ‘கோகினூர்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் ஒரு படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதிகமான தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் முடிவு செய்து சில மாதங்களாக தீவிர படவேட்டையில் இறங்கியுள்ளார் ஸ்ரத்தா.  ஆர்.கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘இவன் தந்திரன்’ படத்தில் நாயகியாக நடிக்கிறார்.இந்த படத்தில் நாயகியாக நடித்து வரும் ஸ்ரத்தா, பாடல் காட்சிகளில் அதிரடியான கிளாமரை வெளிப்படுத்தி நடிக்க ஓகே சொல்லியுள்ளார்.  இதை பல இயக்குனர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தன்னிடம் கதை சொல்ல வரும் சில கமர்சியல் பட டைரக்டர்களை படப்பிடிப்பு தளங்களுக்கு வரவழைத்து தன்ன...
Uncategorized

கண்ணை கட்டுதே.. – எடுப்பான முன்னழகை தூக்கலாக காட்டி கிறங்கடிக்கும் ஸ்ருஷ்டி டாங்கே..!

“மேகா” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கியூட்டான ஹீரோயின் என்று பேசப்பட்டவர் ஸ்ருஷ்டி டாங்கே. இவர் டார்லிங், கத்துக்குட்டி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். ஸ்ருஷ்டி டாங்கே இசையமைப்பாளர் விப்பினை காதலிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியது.  ஆனால் இதனை இவர்கள் இருவருமே மறுத்தனர். தற்போது ஸ்ருஷ்டி டாங்கே கையில் இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது.ஸ்ருஷ்டி டாங்கே அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகாமல் இருந்து வருவதாக கோலிவுட்டில் செய்திகள் பரவி வருகிறது.  அதற்கு முக்கிய காரணம் அவரது உடல் எடை கூடியதுதான் காரணமே என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் ஸ்ருஷ்டி டாங்கே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதைவழக்கமாக கொண்டுள்ளார். சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான். கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கேவ...
Exit mobile version