Tuesday, September 24
Uncategorized

“நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – நடிகை கனிகா வெளியிட்ட புகைப்படம் – புலம்பும் ரசிகர்கள்..!

 கோலிவுட் திரையுலகில், டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும், நடிகையாகவும் அறியப்படும் நடிகை கனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  நடிகர் பிரசன்னா ஹீரோவாக அறிமுகமான கனிகா, '5 ஸ்டார்' படத்தின் மூலம் நடிகையாக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர் கனிகா. இந்த படத்தை தொடர்ந்து, எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்.  தமிழ் படங்களை தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தும் இவரால் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் மலையாள மொழி படங்கள் இவருக்கு கை கொடுத்தது.  தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின் கடந்த 2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு சாய் ரிஷி என்ற மகன...
Uncategorized

“அட தொயரத்த….” – இது என்னடா மாஸ்டருக்கு வந்த சோதனை..! – வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களான விஜய், அஜித் ரசிகர்கள் இடையே யார் நம்பர் ஒன் என்பதில் எப்போதும் போட்டி நிலவுகிறது. தியேட்டர் வசூலில் மட்டுமல்ல டிவி ஒளிபரப்பிலும் அவர்களது படங்களின் ரேட்டிங் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அவர்களது ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள்.  தற்போது விஜய், அஜித் நடித்த படங்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. மிழ் சினிமாவில் ஒருவருக்கொருவர் போட்டியாக இருக்கும் நடிகர்களில் விஜய், அஜித் இருவரும் மிக முக்கியமானவர்கள்.  இவர்களது படங்கள் எவ்வளவு வசூலித்தது, எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது என்பதுதான் அவர்களுடைய ரசிகர்களின் வாக்குவாதமாக உள்ளது தியேட்டர் வசூலில் எப்படியான போட்டி இருக்கிறதோ அப்படியே டிவி ஒளிபரப்பிலும் அவர்களது படங்களின் ரேட்டிங் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அவர்களது ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள்.  ...
Uncategorized

“நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்..” – புதருக்குள் டாப் அங்கிளில் தொடை கவர்ச்சி காட்டும் மடோனா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

கேரளாவை சேர்ந்த மெடோனா செபாஸ்டியன் ‘காதலும் கடந்து போகும்’ என்ற தமிழ் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆனார். பின்பு விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்த அவர் அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார்.  பட வாய்ப்பு குறைந்ததால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அஸ்லீவ்லெஸ் உடையில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இளைஞர்களை சூடேற்றி வருகிறார்.  ஓனம் பண்டிகையை ஒட்டி புடவை கட்டி மிகவும் அழகாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மெடோனா செபாஸ்டியன். இதனை பார்த்த நெட்டிசென்கள் அம்மணியின் இடுப்பழகை வர்ணித்து வருகிறார்கள்.   இந்நிலையில் இது பற்றி மடோனா செபாஸ்டியன் கூறியதாவது: ‘‘நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அனால் நான் என் மனதுக்கு பிடித...
Uncategorized

“என்னமா நேத்து கோபால் கடையில வாத்து பிரியாணியா..?..” – ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் – கலாய்க்கும் ரசிகர்கள்..!

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "மீசையை முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் "நரகாசுரன்" படத்தில் நடித்தார்.  சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. முதல் படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆத்மிகாவிற்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் இளைஞர்களின் பார்வை மட்டுமல்ல, தயாரிப்பாளர்களின் பார்வையும் பட்டுள்ளது.  தற்போது ஆத்மிகாவின் கைவசம் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கண்ணை நம்பாதே படத்திலும், விஜய் ஆண்டனியுடன் மற்றொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.  சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட...
Uncategorized

“உங்களுக்கு Ice’வர்யா-வுக்கு பதிலா Hot’வர்யா-ன்னு தான் பேரு வச்சிருக்கணும்..!..” – மோசமான கவர்ச்சி உடையில் ஐஸ்வர்யா மேனன்..!

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ஐஸ்வர்யா மேனனின் சொந்த ஊர் ஈரோடு, ஆனால் அவரின் பெற்றோர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பின் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.  இவர் நடித்த தமிழ் படம் 2 இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.கடந்த மாதம் வெளியான நான் சிரித்தாள் படமும் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்றுத்தந்துள்ளது. இதுவரை இவரை 1 மில்லியன் இன்ஸ்டாகிராம் பயனாளிகள் பின் தொடரப்பட்டு வருகின்றனர். &n...
Uncategorized

சுகன்யா-வா இது..? – இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகளுக்கு சவால் விடுவார் போல இருக்கே..! – வைரல் போட்டோஸ்..!

 ஒரு காலத்தில் ரசிகர்களின் மறக்கமுடியாத ஒரு நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுகன்யா. இவர் தன்னுடைய அழகான நடிப்பின் மூலமாக அத்தனை ரசிகர்களையும் எளிதில் இழுத்து போட்டவர்.  நடிகை சுகன்யா தமிழில் முதல் முதலாக புதுநாத்து புதுநெல்லு என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர். இவர் நடித்த இந்த முதல் திரைப்படத்திலேயே தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இதன் மூலமாக தமிழ் சினிமா வட்டாரத்தில் தனக்கென ஒரு பெயரை பதித்திவிட்டார்.  அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகை சுகன்யாவிற்கு வரிவரியாக திரைப்படங்கள் வந்து கொண்டே இருந்தன. ஆனால் நடிகை சுகன்யா தனக்கு முக்கியக் கதாபாத்திரம் கொடுக்கும் திரைப்படங்களாக பார்த்து விட்டு வந்தார் இவ்வாறு அவர் நடித்த தன் மூலமாக பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார். நடிகை சுகன்யா நடித்து வெற்றி பெற்ற திரைப்படங்கள் சின்ன கவுண்டர், ...
Uncategorized

என்ன முத்தழகு இதெல்லாம்..? – மொத்த பின்னழகும் தெரிய கவர்ச்சி உடையில் ப்ரியாமணி.! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

“பருத்தி வீரன்” படத்தில் வாஞ்சையுடன் முத்தழகியாக நடித்தவர் பிரியாமணி. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது அளிக்கப்பட்டது. தமிழில் பாரதிராஜாவின் அறிமுகத்தில் “கண்களால் கை து செய்” படம் மூலம் அறிமுகமானவர்நடிகை பிரியாமணி.  அதன்பின் “அது ஒரு கனாக்காலம்”, “மலைக்கோட்டை”, “நினைத்தாலே இனிக்கும்”, “ரா வணன்” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதுதவிர கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார். “சாருலதா” படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்து அசத்தினார்.  நிறைய தெலுங்கு திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர், சின்னத்திரையில் நிறைய நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கிய இவர், தற்போது மும்பையில் இருந்து தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் சமூக வலை...
Uncategorized

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யாருன்னு தெரியுதா..? – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.  இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.  சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு ஜிம் மாஸ்டரை திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.  சீரியல் நடிகைகளில் மக்களிடம் புகழ்பெற்றவராக இருப்பவர் நந்தினி. மதுரையை சேர்ந்த நந்தினி உள்ளூர் சேனலில் பணிபுரிந்து கொண்டிருந்த போது சினிமா வாய்ப்பு வந்துள்ளது.   இதை சரியான பயன்படுத்திக் கொண்ட நந்தினிக்கு, சரவணன் மீனாட்சியின் மைனா கதாபத்திரம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. மது...
Uncategorized

“அந்த கம்பியா நான் இருக்க கூடாதா…” – வெறும் ப்ரா குட்டியான ட்ரவுசரில் ராய் லக்ஷ்மி..! – ஏங்கும் ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் நடிகை ராய் லக்‌ஷ்மி நடித்துள்ளார். ராய் லக்‌ஷ்மியின் இன்ஸ்டாகிராமை 2.5 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். சமூக வலைதளங்களில் பல முறை ஹாட் பிகினி போஸில் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து படைத்து வருகிறார்.  கோலிவுட், டோலிவுட்டை கலக்கிய பிறகு பாலிவுட்டுக்கு பறந்தார் நடிகை ராய் லக்‌ஷ்மி. ஜூலி 2 படத்திற்காக சுமார் 15 கிலோ வரை தனது எடையை குறைத்து, செக்ஸி லேடியாக மாறினார் ராய் லக்‌ஷ்மி. இரண்டு மாதத்தில் அப்படியொரு எடை குறைப்பை செய்த நடிகை ராய் லக்‌ஷ்மியை அவரது ரசிகர்கள் பலரும் வியந்து பாராட்டினர்.  பிகினி உடையில் அதற்கு பிறகு வரிந்துக் கட்டிக் கொண்டு போஸ் கொடுக்கத் தொடங்கினார். காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட பேய் படங்கள் ராய் லக்‌ஷ்மிக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தன. அடுத்ததாகவும், சிண்ட்ரெல்லா...
Uncategorized

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் காவ்யா-வா இது..? – கவர்ச்சி தேவதை – வாயை பிளந்த ரசிகர்கள்..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் ரீமிக் செய்யப்பட்டு வருகிறது. சகோதரர்களின் கூட்டுக்குடும்பம் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  இதில் மீனா ஜீவா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், தற்போது தனம் கர்ப்பமாக இருக்கிறார். இதற்கிடையில், முல்லை கதிர் ஜோடிகளுக்கு இடையே ரொமான்ஸ் காட்சி துவங்கியது. அந்த நேரத்தில்தான் நடிகை சித்ரா திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்.  இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவ்யா., இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை கதாபாத்திரம் மூலமாக பிரபலமடைந்...
Exit mobile version