Tuesday, September 24
இது ரெண்டும் ஒன்னா.. அதுல்யா ரவி பிளாஸ்டிக் சர்ஜரி சர்ச்சை.. தீயாய் பரவும் மீம்கள்..!
Actress, Tamil Cinema News

இது ரெண்டும் ஒன்னா.. அதுல்யா ரவி பிளாஸ்டிக் சர்ஜரி சர்ச்சை.. தீயாய் பரவும் மீம்கள்..!

தமிழ்நாட்டைச் சேர்ந்த கோலிவுட் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அதுல்யா ரவி. கோயம்புத்தூரை சேர்ந்த அதுல்யா ரவி கல்லூரி முடித்த உடனேயே சினிமாவில் வாய்ப்பை பெற வேண்டும் என்று நினைத்தார். இவரது உண்மையான பெயர் திவ்யா என்பதாகும். ஆனால் இந்த பெயர் மிகவும் சாதாரணமாக இருப்பதால் தன்னுடைய பெயரை சினிமா துறைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொண்டார். இவர் காதல் கண் கட்டுதே என்கிற திரைப்படம் மூலமாக முதன்முதலாக அறிமுகமானார் அதுல்யா ரவி. அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக இருந்தது. ஓரளவு பேசப்படும் திரைப்படமாகவும் இருந்தது. அந்த திரைப்படத்தில் மிகவும் இளமையுடன் காணப்படுவார். அதற்குப் பிறகு அவருக்கு திரை துறையில் வாய்ப்பு கிடைத்தது. முதல் பட வாய்ப்பு: ஏனெனில் அவர் நடித்திருந்த காதல் கண் கட்டுதே திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்திருந்தது. தொடர்ந்து கதாநாயகன் என்கிற  விஷ்ணு விஷால் தி...
இதுக்கு முன்னாடி யாரு கூட செ** வச்சிருக்கன்னு கேட்டேன்.. ரேஷ்மா பசுபுலேட்டி ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

இதுக்கு முன்னாடி யாரு கூட செ** வச்சிருக்கன்னு கேட்டேன்.. ரேஷ்மா பசுபுலேட்டி ஓப்பன் டாக்..!

தமிழில் சின்னத்திரை மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. பொதுவாக முன்பெல்லாம் சின்ன திரையில் அறிமுகமாகும் நடிகைகள் வெள்ளி திரைக்கு வருவது என்பது கடினமான ஒரு விஷயமாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் வெள்ளித்திரைக்கு அறிமுகம் ஆவதற்கு அடித்தளமாக சின்னத்திரைதான் இருக்கிறது. சிவகார்த்திகேயன், சந்தானம் மாதிரியான நடிகர்கள் சின்ன திரையில் இருந்து பிரபலமாகி அதன் மூலம் சினிமாவிற்கு சென்றதிலிருந்து தற்சமயம் நடிகைகளும் அந்த ஃபார்முலாவை பின்பற்ற துவங்கியிருக்கின்றனர். அந்த வகையில் ரேஷ்மாவும் நாடகங்களில் நடித்தாலும் தொடர்ந்து திரைப்படங்களிலும் வரவேற்பை பெற்று வருகிறார். 2015 ஆம் ஆண்டு மசாலா படம் என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். திரைப்பட வாய்ப்பு: ஆனால் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளை...
ஆடையின்றி இருக்கும் காட்சிகள் வெளியானது எப்படி..? ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சொன்னதை கேளுங்க..!
Actress

ஆடையின்றி இருக்கும் காட்சிகள் வெளியானது எப்படி..? ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சொன்னதை கேளுங்க..!

ஆத்தா வையும் சந்தைக்கு போகணும்.. இனி யாராவது உன்னை சப்பானி என்று அழைத்தால் சப்புனு அறைந்து விடு என்று மயில் சொன்ன வசனங்கள் யாரும் எளிதில் மறக்க முடியாத வசனங்களாக இன்று வரை நிலைத்து உள்ளது. இப்படி 16 வயதினிலே படத்தில் மயில் ஆக நடித்த ஸ்ரீதேவி பாலிவுட் வரை சென்று தனது நடிப்புத் திறனால் அனைவரையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டவர். இவரின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரை உலகில் நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகை ஜான்வி கபூர்.. ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளம் இவருக்கு இருந்தாலும் இவர் அம்மா ஸ்ரீதேவியை போல திரையுலகில் இன்னும் ஜொலிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எனினும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவருக்கு தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் பலமுறை வைத்திருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஜான்வி...
மனைவியை பிரிகிறார் நடிகர் ஜெயம் ரவி..? இது தான் காரணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Tamil Cinema News

மனைவியை பிரிகிறார் நடிகர் ஜெயம் ரவி..? இது தான் காரணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் திரைப்பட நடிகரான ஜெயம் ரவி 1980-இல் பிறந்தவர். இவர் மதுரை திருமங்கலத்தில் பிறந்ததை அடுத்து இவரது தந்தை ஒரு எடிட்டராக திகழ்கிறார். இவர் தன்னுடைய தந்தை தயாரிப்பிலும் சகோதரன் இயக்கத்திலும் வெளி வந்த ஜெயம் என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். முதல் படத்தில் தனது அபார திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து அந்தப் படத்தின் பெயரை இவரது பெயருக்கு முன்னால் அடைமொழியாக இணைந்து கொண்டது. இந்த படத்தை அடுத்து இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்தார். நடிகர் ஜெயம் ரவி.. இதனை அடுத்து இவர் தனது வித்தியாசமான நடிப்பை தனி ஒருவன் படத்தில் வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு ரசிகர்களின் வட்டாரம் அதிகரித்தது. மேலும் 2014 -ஆம் ஆண்டு பூலோகம், நிமிர்ந்து நில், நினைத்தது யாரோ போன்ற படங்களில் நடித்த இவர் 2010-இல் தில்லாலங்கடி படத்தில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்தார். பேராண்மை படத்தில் தன...
கருப்பு கலர் இன்னர்ஸ்.. ஆடையை கழட்டி பளிச்சென காட்டிய சஞ்சிதா ஷெட்டி..!
Actress

கருப்பு கலர் இன்னர்ஸ்.. ஆடையை கழட்டி பளிச்சென காட்டிய சஞ்சிதா ஷெட்டி..!

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை சஞ்சிதா ஷெட்டி பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்த பிறகு தான் ஹீரோயினியாக கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் கன்னட படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து மூன்று படங்களில் துணை கதாபாத்திரத்தை செய்ததை அடுத்த தான் ஹீரோயினியாக கூடிய வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் அவர் ககன சுக்கி என்ற படத்தில் நடித்ததை அடுத்து அந்த படம் வெளிவரவில்லை. நடிகை சஞ்சிதா ஷெட்டி.. இதனை அடுத்து தமிழ் திரைப்படமான சூது கவ்வும் படத்தில் இவர் விஜயசேதுபதியோடு இணைந்து நடித்த இந்த படத்தில் விஜய் சேதுபதியை மிக நன்றாக காதலித்து ரசிகர்களை ஈர்க்கக் கூடிய வகையில் இவர் நடிப்பு இருந்ததால் அனைவரும் இவரது நடிப்பை பாராட்டினார்கள். 2013-ஆம் ஆண்டு தமிழில் இந்த படம் வெளி வந்து இவருக்கு நல்ல வரவேற்பை தந்ததோடு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூட...
கள்ளச்சாரயத்தை விட மோசமானவர்கள் சூரியா போன்ற நடிகர்கள்..! விளாசும் இணைய வாசிகள்..! என்ன ஆனது..?
Tamil Cinema News

கள்ளச்சாரயத்தை விட மோசமானவர்கள் சூரியா போன்ற நடிகர்கள்..! விளாசும் இணைய வாசிகள்..! என்ன ஆனது..?

பழம்பெரும் நடிகரான சிவகுமாரின் மகன் நடிகர் சூரியா, ஒரு வாரிசு நடிகராக திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆரம்ப நாட்களில் இவர் நடிப்பில் வெளி வந்த திரைப்படங்கள் போதிய அளவு வரவேற்பை ரசிகர்களின் மத்தியில் பெறவில்லை. இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த நந்தா திரைப்படத்தை தொடர்ந்து பிதாமகன் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் கவனம் இவர் மீது திரும்பியது.மேலும் இந்த படங்களைத் தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். நடிகர் சூரியா.. நடிகர் சூரியா தன்னோடு இணைந்து நடித்த சக நடிகையான ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இவர்கள் திருமணம் குறித்து அடிக்கடி இணைய பக்கங்களில் பல்வேறு வகையான விமர்சனங்கள் வெளிவரும். இந்நிலையில் அண்மையில் கூட இவர் தனது கூட்டுக் குடும்பத்தை விட்டு பிரிந்து மும்பைக்கு சென்றதை அடுத்து இன்னும் குடும்ப விவகாரம் இணைய...
என்னது இந்த காமெடியன் ஹீரோவா..? ராஜமௌலியின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை ரிஜெக்ட் செய்த திரிஷா..!
Tamil Cinema News

என்னது இந்த காமெடியன் ஹீரோவா..? ராஜமௌலியின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை ரிஜெக்ட் செய்த திரிஷா..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பக்குவமாக நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் படையை உருவாக்கிக் கொண்ட நடிகை திரிஷா என்றும் எவர்கீரின் நடிகையாக மக்கள் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் திரை உலகில் ஹீரோயினிகள் வந்த வேகத்திலேயே காணாமல் போகக்கூடிய நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் இவர் கில்லி படத்தை அடுத்து லியோ படத்தில் தளபதியோடு இணைந்து நடித்து அனைவரையும் மகிழ்வித்தார். நடிகை திரிஷா.. இதற்குக் காரணம் இவர் அண்மையில் வெளி வந்த வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் சிக்ஸர்களை விளாசித் தள்ள ஆரம்பித்து விட்டார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தான் லியோ, விடாமுயற்சி, தக் லைப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரக்கூடிய ...
ஈரமான நீச்சல் உடையில் சிக்கென இருக்கும் ரம்யா கிருஷ்ணன்..! வைரலாகும் வீடியோ..!
Actress

ஈரமான நீச்சல் உடையில் சிக்கென இருக்கும் ரம்யா கிருஷ்ணன்..! வைரலாகும் வீடியோ..!

நீலாம்பரியாக படையப்பாவில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய ரம்யா கிருஷ்ணன் 1970-இல் பிறந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர். இது வரை இவர் 4 தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் மற்றும் மூன்று நந்தி விருதுகள் தமிழக அரசின் திரைப்பட விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரராக இருக்கக்கூடிய இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். நடிகை ரம்யா கிருஷ்ணன்.. சோவின் மருமகளாக விளங்கக்கூடிய இவர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனங்களில் சிறப்பு பயிற்சியை மேற்கொண்டு மேடை நிகழ்ச்சிகளில் அரங்கேற்றம் செய்திருக்கிறார். இதனை அடுத்து 2003 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது 14-வது வயதிலேயே திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்...
இதுல எது தாஜ்மஹால்..? டைட்டான உடையில் தாஜ்மஹால் முன்பு யோகா செய்யும் அதுல்யா ரவி…!
Actress

இதுல எது தாஜ்மஹால்..? டைட்டான உடையில் தாஜ்மஹால் முன்பு யோகா செய்யும் அதுல்யா ரவி…!

தற்போது மக்கள் மத்தியில் வருமுன் காப்பது பற்றி பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் உடலை பக்குவமாக பாதுகாத்துக் கொள்ள யோகாவை பலரும் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை அதுல்யா தாஜ்மஹால் அருகே நின்று யோகா செய்யும் வீடியோ இணையங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் அட இது நம்ம அதுல்யா ரவியா? இப்படி என்று ஆச்சரியப்பட கூடிய அளவிற்கு கண்களை அகல விரித்து அவர் யோகா செய்யும் பாங்கினை பார்த்து பக்குவமாக மனதில் உடற்பயிற்சியை தினமும் மேற்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாகி வருகிறார்கள். நடிகை அதுல்யா ரவி.. நடிகை அதுல்யா ரவி தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச்சிறந்த தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2017-ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தத...
காதலனை தொடாமலே இதை பண்ணுவேன்.. வெக்கமின்றி ஓப்பனாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!
Tamil Cinema News

காதலனை தொடாமலே இதை பண்ணுவேன்.. வெக்கமின்றி ஓப்பனாக கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பின்னி பெடல் எடுத்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினர் ஆவார்.  இவர் இவர் தந்தை தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரை செய்து அனைவரையும் அசத்தினார். இதனை அடுத்து தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவான திரைப்படமான கேர்ள்ஸ் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் நெட் பிளக்ஸ் இந்தியாவின் 2019-ஆம் ஆண்டு புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக இவர் விளங்குகிறார். மேலும் மீ டு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்திருக்கிறார். நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.. சின்னத்திரையை பொறுத்த வரை சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி, பத்து மணி கதைகள், மரகதவிணை, வம்சம் போன்ற தொடர்களில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அத்தோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆண்டாள் அழகர் தொடரில் நடித்திருக்...