Tuesday, September 24
நடிக்க 10k.. படுத்தா 40k.. Adjust பண்ணனும்.. Roomக்கு அடிக்கடி வருவோம்.. நடிகை ஜீவிதா பரபரப்பு தகவல்கள்..!
Actress, Tamil Cinema News

நடிக்க 10k.. படுத்தா 40k.. Adjust பண்ணனும்.. Roomக்கு அடிக்கடி வருவோம்.. நடிகை ஜீவிதா பரபரப்பு தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசும் பிரபலங்களில் முக்கியமானவர் பயில்வான் ரங்கநாதன். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிபுரிந்து வந்தவரான பயில்வான் ரங்கநாதனுக்கு திரைத்துறை சார்ந்த நிறைய விஷயங்கள் தெரியும் என்பதால் அதனை எல்லாம் தற்போது வீடியோவாக பேசி வருகிறார். அவர் பேசும் பல வீடியோக்கள் சர்ச்சையை கிளப்பும் விதமாக இருந்து வருகின்றன இருந்தாலும் கூட அவரது வீடியோவிற்கு வரவேற்புகள் தொடர்ந்து இருந்து வருவதால் தொடர்ந்து சினிமா அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார். நடிகை ஜீவிதாவுக்கு நடந்த நிகழ்வு: இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்று நடிகை ஜீவிதா தொடர்பானதாக இருந்தது. அந்த வீடியோதான் சமீபத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகை ஜீவிதா திரைத்துறையில் நடிக்க வந்த பிறகு அவருக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்தும் அதற்கு ஜீவிதா என்ன செய்தார் என்பது குறித்தும் பயி...
பெண்களின் மார்பகம்.. இடுப்பு.. பற்றி உச்ச நடிகையின் முன்பு பேசிய சோபன் பாபு.. பிரபலம் வெளியிட்ட தகவல்..!
Tamil Cinema News

பெண்களின் மார்பகம்.. இடுப்பு.. பற்றி உச்ச நடிகையின் முன்பு பேசிய சோபன் பாபு.. பிரபலம் வெளியிட்ட தகவல்..!

திரைப்படங்களில் ஜோடியாக நடிக்கும் ஹீரோ ஹீரோயின்கள் நெருக்கமாக ரொமான்டிக் காட்சிகள் பாடல் காட்சிகளில் நடிப்பதன் மூலம் அவர்களை அறியாமலே நெருக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதல் ஆக மாறிவிடும். இது இக்காலத்தில் மட்டுமல்ல பழம்பெரும் காலத்தில் இருந்தே பழம்பெரும் நடிகர்கள் ஜோடியாக நடித்து பல நடிகர் நடிகைகள் இப்படியாக ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டதுண்டு. ரியல் ஜோடிகளாக திரை நட்சத்திரங்கள்: அதற்கு பல பேர் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். ஜெமினி கணேசன் - சாவித்திரி, எம்ஜிஆர்-ஜெயலலிதா உள்ளிட்ட பல நட்சத்திர ஜோடிகள் உண்மையிலேயே காதலிக்க துவங்கினார்கள். அப்படி திரையில் நடித்துவிட்டு உண்மையிலேயே காதலிக்க துவங்கியவர்கள் லிஸ்டில் பார்க்கப்படுபவர் தான் தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான சோபன்பாபு - வாணிஸ்ரீ. நடிகர் சோபன்பாபு 70 களில் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை...
40 – வயது ஆகியும் கூட திருமணம் ஆகாத 50 தமிழ் நடிகைகள்..!
Actress, Tamil Cinema News

40 – வயது ஆகியும் கூட திருமணம் ஆகாத 50 தமிழ் நடிகைகள்..!

தமிழ்நாட்டில் பெண்களுக்கான திருமண - வயது என்பது மிக குறைவுதான் பெரும்பாலும் கல்லூரி முடித்த கையோடு பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். 30 வயதில் பெண்கள் திருமணம் ஆகாமல் இருப்பது என்பது வாய்ப்பில்லாத விஷயமாகும். ஆனால் சினிமா அதிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டது. சினிமாவிற்கு வரும் பெண்களுக்கு எப்போதுமே தாமதமாக தான் திருமணம் என்பது நடந்து வருகிறது அந்த வகையில் அதிக வயதான பிறகும் கூட தமிழ் சினிமாவில் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அதிகமாக உள்ளனர். அப்படியாக அதிக வயதாகியும் திருமணமாகாத பெண்களை இப்போது பார்க்கலாம். 50 நடிகைகள்: நடிகை ஓவியா - வயது 31. நடிகை ஜனனி ஐயர் - வயது 36 பூஜா ஹெக்டே - வயது 32 ப்ரியா பவானி சங்கர் - வயது 32 ப்ரியா ஆனந்த் - வயது 36 சுருதிஹாசன் - வயது 36 சாய் தன்ஷிகா - வயது 31 டாப்ஸி - வயது 35 ஐஸ்வர்யா ராஜேஷ் - வயது 32 ...
பத்தின வயசில் பருவ மொட்டாக ஈரமான நீச்சல் உடையில் குஷ்பூ..! பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!
Actress

பத்தின வயசில் பருவ மொட்டாக ஈரமான நீச்சல் உடையில் குஷ்பூ..! பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

தொண்டையில் என்ன பூ கூடையில் என்ன பூ என்ற பாடல் வரிகளில் குஷ்பூ குஷ்பூ என்று ரசிகர்களின் மனதை அள்ளிச் செல்லக் கூடிய வகையில் குஷ்பூ தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். வடக்கில் இருந்து வந்த புசுபுசு நடிகையை பார்த்தால் ரசிகர்கள் அப்படியே வழுக்கி விழுந்து விடுவார்கள். அந்த வகையில் குஷ்புவுக்கு என்று கோயில் கட்டி அவரை ஆராதனை செய்தார்கள் தமிழ் ரசிகர்கள். நடிகை குஷ்பூ.. வருஷமெல்லாம் 16 என்ற படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் பிரபுவோடு இணைந்து சின்னத்தம்பி படத்தில் பக்குவமாக நடித்து பலர் மனதிலும் இடம் பிடித்தார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தொடர்ந்து வந்து சேர்ந்ததை அடுத்து தமிழில் நம்பர் ஒன் ஹீரோயினியாக வலம் வந்ததோடு மட்டுமல்லாமல் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து ஜோடி போட்டு நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்தார். இதனை அடுத்து குஷ...
பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது.. ஆடையின்றி நடிகை பிந்து மாதவி..! மிரண்டு போன ரசிகர்கள்..!
Actress

பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது.. ஆடையின்றி நடிகை பிந்து மாதவி..! மிரண்டு போன ரசிகர்கள்..!

ஆந்திராவில் இருக்கும் மதன பள்ளியில் பிறந்து வளர்ந்த பிந்து மாதவி சிறுவயதில் ஆந்திராவின் பல பகுதிகளில் வசித்ததை அடுத்து சென்னையில் நிரந்தரமாக குடியேறினார். மேலும் இவர் தனது கல்லூரி படிப்பை வேலூர் தொழில் நுட்ப கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பினை பெற்றிருப்பதோடு சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். மேலும் டாடா கோல்டன் தனுஷ் விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். நடிகை பிந்து மாதவி.. இந்த விளம்பரம் தான் பிந்து மாதவிக்கு திரை உலகில் நுழைய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்தது. எனினும் இவரின் பெற்றோர்கள் இவர் நடிகையாவதை விரும்பவில்லை. எனினும் சில தெலுங்கு படங்களில் நடித்த முடிந்ததை அடுத்து தமிழில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் இயக்குனர் கௌதம் மேனன் தயாரித்த வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து ஜ...
நீச்சல் குளத்தில் நயன்தாரா.. செல்போனில் படம் பிடித்த சிறுவனுக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க..
Tamil Cinema News

நீச்சல் குளத்தில் நயன்தாரா.. செல்போனில் படம் பிடித்த சிறுவனுக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்ததோடு இல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் அண்மையில் அட்லி இயக்கத்தில் வெளி வந்த பாலிவுட் திரைப்படமான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானோடு இணைந்து நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட்டில் தடம் பதித்தார். நீச்சல் குளத்தில் நயந்தாரா.. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் பலரோடும் இணைந்து நடித்து இருக்கின்ற இவர் ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்திருந்தாலும் நாள் செல்ல செல்ல பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் படங்களில் நடிக்கும் போது பல்வேறு கிசுகிசுகளுக்கு ஆளாகியிருந்த நடிகை நயன்தாரா தமிழ் திரைப்பட இயக்குனரான விக்னேஷ் சி...
தைரியமான ஆண்மகன்.. கள்ளச்சாராய பலிக்கு கண்டனம்.. விஜய்யை பாராட்டிய பிரபல இயக்குனர்..!
Politics

தைரியமான ஆண்மகன்.. கள்ளச்சாராய பலிக்கு கண்டனம்.. விஜய்யை பாராட்டிய பிரபல இயக்குனர்..!

தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. காவல்துறை இரும்பு கரம் கொண்டு கள்ளச்சாராயத்தை ஒழிக்கவில்லையா? என்ற கேள்வியை எழுப்பக் கூடிய வகையில் தற்போது கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்திருக்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. இது போன்ற நிகழ்வினை யாரும் சற்றும் எதிர்பாராத நிலையில் 25-க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்த மரண செய்தியை கேட்டு தமிழகம் மட்டுமல்லாமல் நாடே சற்று பீதியில் உள்ளது என்று கூறலாம். தைரியமான ஆண் மகன்.. இதனை அடுத்து இந்த நிகழ்வு குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளி வருகின்ற வேளையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், தமிழ் திரைப்பட நடிகருமான தளபதி விஜய் வெளியிட்டு இருக்கின்ற கண்டன பதிவினை பார்த்து பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள். மேலும் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்க கூடிய தளபதி விஜய் திரையுலகை விட்டு விலகி முழு நேர அர...
கள்ளச்சாராய பலி..  ஆளும் அரசை இறங்கி அடித்த தவெக தலைவர் விஜய்.. பற்றி எரியும் விவகாரம்..
Politics

கள்ளச்சாராய பலி.. ஆளும் அரசை இறங்கி அடித்த தவெக தலைவர் விஜய்.. பற்றி எரியும் விவகாரம்..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சில நடிகர்கள் அரசியலில் களம் கண்டு தமிழக முதல்வர்களாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற நபர்கள் திரை உலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் பக்குவமான பணியினை ஆற்றி மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கிறார்கள். வேறு சில நடிகர்கள் அரசியலில் களம் இறங்கி இருந்தாலும் வெற்றி வாகை சூட முடியாமல் கடைசி வரை திணறிய நடிகர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது திரையுலகை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கும் தளபதி விஜய் செய்திருக்கும் செயலானது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராய பலி.. அண்மையில் தான் தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து அரசியலில் முழு நேரம் ஈடுபட்டு மக்கள் பணியை செய்ய உள்ளதாகவும் அதற்கான வேலைகளை முடுக்கி விட்ட விஷயமும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தற்போத...
எங்க போனாலும் என்கிட்ட தான் வந்தாகணும்.. மதுபான நடிகையை வேட்டையாடிய பந்து நடிகர்..!
Gossips Corner

எங்க போனாலும் என்கிட்ட தான் வந்தாகணும்.. மதுபான நடிகையை வேட்டையாடிய பந்து நடிகர்..!

திரை உலகை பொருத்த வரை கிசுகிசுகளுக்கு பஞ்சம் இருக்காது. ஒரு நடிகை தொடர்ந்து ஒரு நடிகருடன் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தாலே கிசுகிசுக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் தனது பெயரில் மதுவை இணைத்து வைத்திருக்கும் நடிகை ஒருவரை பந்து நடிகர் வேட்டையாடிய விஷயம் பற்றிய விரிவான பதிவினை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். எங்கே போனாலும்.. நீ எங்கே போனாலும் கடைசியில் என்னிடம் தான் வர வேண்டும் என்று கொக்கரிக்க கூடிய நபர்கள் பலரைப் பார்த்து இருக்கலாம். அது போல இந்த பந்து நடிகரும் இந்த நடிகை எங்கு சென்றாலும் தன்னை நாடி வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். அந்த வகையில் தன்னுடைய பெயரிலேயே மதுபானத்தை வைத்திருக்கும் அந்த நடிகை ஒரு காலத்தில் தென்னிந்திய திரையுலகை கலக்கிக் கொண்டிருந்தவர். இவர் தெலுங்கு திரைப்படங்களில் பிரதானமாக நடித்துக் கொண்டிருந்த இவர் சில தமிழ் ...
34 இடங்களில் காயம்.. அதுவும் மர்ம உறுப்பில் செய்யப்பட்ட கொடுமை… வெளியான பகீர் தகவல்..!
Tamil Cinema News

34 இடங்களில் காயம்.. அதுவும் மர்ம உறுப்பில் செய்யப்பட்ட கொடுமை… வெளியான பகீர் தகவல்..!

நாட்டையே உலுக்கிய விஷயம் அண்மையில் திரையுலக வட்டாரத்தில் நடந்திருக்கும் விஷயமானது கடுமையான அதிர்வடைகளை இந்தியா முழுவதும் ஏற்படுத்தி உள்ளது. இதற்குக் காரணம் திரைப்பட கதைகளில் கூட யூகிக்க முடியாத அளவு கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு 34 இடங்களில் காயம், மர்ம உறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சி செய்யப்பட்ட கொடுமைகள் பற்றி இன்று இணையங்களில் பல்வேறு வகையான செய்திகள் வருகிறது. 34 இடங்களில் காயம்.. மேலும் இந்த விஷயமானது கடந்த இரண்டு வார காலமாக ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்க இருக்கக் கூடிய ஒரு விஷயமாக உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. இதற்கு காரணம் கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன் செய்திருக்கும் செயல் தான் என்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. இது வரை சுமார் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த கூடிய இவர் மெஜஸ்டிக் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார்....
Exit mobile version