Tuesday, September 24
Uncategorized

மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரிய முக்கால் வாசி முன்னழகை குனிந்து காட்டிய ஸ்ரத்தா ஸ்ரீநாத்..! – சொக்கிப்போன ரசிகர்கள்..!

கன்னடத் திரைப்படம் ‘யு டர்ன்’ மூலம் கவனம் ஈர்த்த ஷ்ரத்த ஸ்ரீநாத், ’விக்ரம் வேதா’ மூலம் தமிழில் பிரபலமானார். அப்படத்தை தொடர்ந்து ‘இவன் தந்திரன்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படம் மூலம் கோலிவுட்டின் முக்கிய நடிகையாக உயர்ந்திருக்கிறார்.  கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ஷ்ரத்த ஸ்ரீநாத், ’சக்ரா’, ‘மாறா’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.  பொதுவாக வாய்ப்புக்காக நடிகைகள் பலர் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். நடிப்பு திறமையில்லாத நடிகைகள் தான் இப்படி கவர்ச்சியை காட்டி வாய்ப்பு தேடுவதாக ரசிகர்கள் விமர்சிப்பதும் உண்டு.  ஆனால், நடிப்பு மூலம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும்,...
Uncategorized

அசுரன் பட நடிகை மஞ்சு வாரியரா இது..? – நம்பவே முடியலையே..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் மலையாளத்தில் தனது முதல் படமான சக்சயம் என்னும் படம் மூலம் மலையாள மொழியில் அறிமுகமாகினார். மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள், நடிகை மஞ்சு வாரியரை. நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். 15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பைப் பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓட் ஆர் யூ? தமிழில், 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரீமேக் ஆனது.  இந்நிலையில், தமிழில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை, அசுரன் மூலம் நிறைவேறியது.வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக அவர் நடித்திருந்தார்.   பச்சையம்மாள் என்ற அவர் கேரக்டர் இந்தப் படத்தில் பேசப்பட்டது. இதற்கிடையே அவர், மோகன்லாலின் ம...
Uncategorized

“என்னா ஷேப்பு.. – கிளாமர் பொம்மை..” – ஸ்லீவ்லெஸ் உடையில் நீலிமா ராணி…! – உருகும் ரசிகர்கள்…!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர்.  ‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்  தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், நாயகிகளுக்கு இ...
Uncategorized

“எல்லை மீறி போறீங்க.. இதெல்லாம் நல்லதுக்கு இல்ல…” – வைரலாகும் நயன் புகைப்படம் – குமுறும் ரசிகர்கள்..!

 நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும், 2015-ல் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் நெருக்கமாகி 6 வருடமாக காதலித்து வருகிறார்கள் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தமிழ் பட உலகில் பரபரப்பாக பேசப்படும் காதல் ஜோடியாக வலம் வருகிறார்கள்.  2015-ல் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் நெருக்கமாகி 6 வருடமாக காதலித்து வருகிறார்கள். ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறார்கள்.  இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ரசிகர்களும் வலைத்தளத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த வருடத்தில் அவர்களது திருமணம் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.  அந்த படத்தில் விக்னேஷ் சிவன் மார்பில் நயன்தாரா சாய்ந்து இருக்கிறார். நயன்தாராவின் கையில் ...
Uncategorized

“ப்ப்பா.. என்ன தொடை டா… செம்ம ஹாட்..” – காவலன் பட நடிகை மித்ரா குரியன் ஹாட் போஸ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழில் காவலன், கந்தா உள்ளி்ட்ட படங்களில் நடித்த நடிகை மித்ரா குரியன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார். காவலன் படத்தில் விஜய்யை அசின் காதலிக்க நான்தான் உங்களை காதலித்தேன் என்று பொய் சொல்லி விஜய்யை திருமணம் செய்து கொள்ளும் கேரக்டரில் நடித்திருப்பார் மித்ரா குரியன்.  அதன் பிறகு கந்தா உள்பட சில படங்களில் நடித்தார். கடைசியாக சமீபத்தில் வெளிவந்த புத்தனின் சிரிப்பு படத்தில் நடித்தார். தற்போது நந்தனம் என்ற படத்தில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு மலையாளம், மற்றும் தமிழில் சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால் தற்போது சின்னத்திரை சீரியலுக்கு வந்து விட்டார்.  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரியசகி தொடரின் நாயகி மித்ரா குரியன் தான். குடும்ப உரிமைக்காக போராடும் திவ்யா என்ற கேரக்டரில் நடிக்கிறார். அவருடன் ராஜ்மோகன், நித்யா,...
Uncategorized

தொடையை காட்டுவதில் ரம்பாவை ஓரம் கட்டிய நிக்கி கல்ராணி..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

 நடிகை நிக்கி கல்ராணி ஒரு தென்னிந்திய நடிகை ஆவார் இவர் தமிழ் மலையாளம் கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வந்தார். இவர் முதன்முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.  அதன்பிறகு கன்னடம் மொழி திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் பெரிதாக இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் தமிழில் டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார்.  இவர் நடித்த முதல் திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்ததால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆனார். அதன்பிறகு தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, கோ இரண்டாம் பாகம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2 ஹர ஹர மகாதேவி, பக்கா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.  இந்த நிலையில் இவருக்கு முன்னணி நடிகைக்கான அந்தஸ்து கிடைக்க வில்லை ஏனென்றால் இவர் நடித்த...
Uncategorized

“என்னா ஷேப்பு… கிளாமர் பாம்…” – போக்கிரி பட நடிகை பிருந்தா பரேக் ஹாட் போஸ் – அலறும் இளசுகள்..!

பிருந்தா பரேக் இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகியாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் பிரபலமானவர்.  இவர் வெள்ளித்திரை மட்டுமில்லாது சின்ன திரையிலும் கூட நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் விமல் நடித்த சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் ஐட்டம் பாடலில் குத்தாட்டம் போட்டிருந்தவர் பிருந்தா பரேக் .  இவர் குரு என் ஆளு ,மன்மதன், பொல்லாதவன், சுதேசி போன்ற படங்களில் நடித்திருந்தார் . நடிகர் விஜய் நடிப்பில் உருவான போக்கிரி படத்தில் வில்லன் கேங்கில் ஐட்டம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இவர் இப்போது தெலுங்கு படங்களில் உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்து கொண்டு வருகிறார். இவர் அஜய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். குஜரா...
Uncategorized

ரைட்டில் இறக்கி.. லெஃப்டில் தூக்கி.. தினுசு தினுசாக போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 தமிழ் சினிமாவில் பழனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் மாவீரன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். மேலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது.  இதனை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, ஜில்லா, மாரி, விவேகம் மெர்சல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.  மேலும் இவர் தற்போது சோலோவாக பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.  தமிழ் , தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கில் வெளியான மஹதீரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்த அப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு மாவீரன் என்ற பெயரில் வெளியானது தமிழிலும் இப்படம் வெற்றி பெ...
Uncategorized

“மூக்குத்தி அம்மன் படத்துல அப்பாவியா நடிச்ச பொண்ணா இது ?” – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஸ்மிருதி வெங்கட். மௌனவலை என்ற படத்தில் நடித்தார். ஆனால் இவரின் துர் அதிர்ஷ்டம் அந்த படம் வெளிவரவில்லை.  அதன்பிறகு இரண்டு வருடங்கள் கழித்து தடம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தார், இவரின் அதிர்ஷ்டம் அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.  ஒரு காட்சியில் அத்தனை ரசிகர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வரும் அளவுக்கு நடித்து இருந்தார். என்ன காட்சி என்றால், கடவுள் என்ன வரம் வேண்டும் என கேட்கிறது பெருசா ஏதாவது கேளு என்று ஆர்.ஜே.பாலாஜி கேட்கும் போது எனக்கு ஒரு நாள் லீவு வேணும்.. ஒரு நாளாவது அந்த தைல வாசனை இல்லாம தூங்கனும் என்று கேட்கும் காட்சிதான்.   இதனை அடுத்து, தீர்ப்புகள் விற்கப்படலாம், அக்னி நட்சத்திரம் படங்களில் ந...
Uncategorized

“வெறும் ப்ரா.. – குட்டியான ட்ரவுசர்” – வரம்பு மீறிய கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே – பஞ்சர் ஆன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதற்காகவே பல நடிகைகள் போட்டோஷூட் நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இத்தனை நாள் இடம் பிடிக்காமல் இருந்த சிருஷ்டி டாங்கே முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு யாதுமாகி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சிருஷ்டி டாங்கே. இவர் மும்பையில் பிறந்து இருந்தாலும் இவரது கவனம் என்னமோ தமிழ் சினிமாவை நோக்கி தான் உள்ளது.  அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தின் மூலம் ஓரளவு பிரபலமடைந்து ரசிகர்கள் பார்க்கக்கூடிய நாயகியாக வலம் வந்தார். எனக்குள் ஒருவன், வில் அம்பு, கத்துக்குட்டி,தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன்,சத்ரு என எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் படங்...