Tuesday, September 24
என் வாழ்க்கையில் பேய் தான் வந்து விளக்கு ஏத்துச்சு.. விஜய் சேதுபதி உருக்கம்..!
Tamil Cinema News

என் வாழ்க்கையில் பேய் தான் வந்து விளக்கு ஏத்துச்சு.. விஜய் சேதுபதி உருக்கம்..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்து தன் படிப்பை விருதுநகரிலும், சென்னையிலும் மேற்கொண்ட நடிகர் விஜய சேதுபதி தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச்சிறந்த திரைப்பட நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும், தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் விளங்குபவர். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து இளங்கலை வணிகவியலில் பட்டம் பெற்றதை அடுத்து மூன்றாண்டு காலம் துபாயில் கணக்காளராக பணி புரிந்திருக்கிறார். இதனை அடுத்து 2003-இல் இந்தியாவிற்கு திரும்பி வந்த இவர் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டார். நடிகர் விஜய் சேதுபதி.. இதனை அடுத்து கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்து அங்கு நடிகர்களை அருகில் இருந்து கவனித்து வந்த இவருக்கு பெண் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த நாளைய இய...
அம்மா.. ஆண்ட்டி அடிச்சிட்டாங்க.. நயன்தாரா மீது பக்கத்து வீட்டு குட்டீஸ் புகார்.. எப்போ காலி பண்ணுவாங்க..
Tamil Cinema News

அம்மா.. ஆண்ட்டி அடிச்சிட்டாங்க.. நயன்தாரா மீது பக்கத்து வீட்டு குட்டீஸ் புகார்.. எப்போ காலி பண்ணுவாங்க..

தங்கத்தாமரை மகளே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தனது அற்புத நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற உச்சகட்ட அந்தஸ்தில் இருக்கும் நடிகை நயன்தாரா கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். ஆரம்ப நாட்களில் நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடித்ததை அடுத்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழில் முதல் முதலில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரோடு இணைந்து ஐயா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.. முதல் படமே சூப்பர் டூப்பர் வெற்றியை தந்ததை அடுத்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய இவர் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து பல படங்கள் பண்ணியிருந்தாலும் தல அஜித்தோடு இணைந்து நடித்த பில்லா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்ததை அடுத்து அந்த படங்களில் பக்குவமாக தனது ...
குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடல.. நீ தான் வேணும்ன்னு அடம் பிடிச்சார்.. சர்ச்சை நடிகர் குறித்து நடிகை மீனா..!
Tamil Cinema News

குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடல.. நீ தான் வேணும்ன்னு அடம் பிடிச்சார்.. சர்ச்சை நடிகர் குறித்து நடிகை மீனா..!

திரை உலகில் ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா வளர்ந்து பெரியவர் ஆன பின் ஹீரோயினியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்த வரை நடிகை மீனா ராஜ்கிரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதை அடுத்து ,அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர். குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடல.. மேலும் ரசிகர்களால் கண்ணழகி என்று அழைக்கப்பட்ட நடிகை மீனா ரஜினிகாந்த்தை ரஜினி அங்கிள் என்று குழந்தையாக இருக்கும் போது அழைத்த நபரோடு ஹீரோயினியாக பல படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். அதில் முத்து, எஜமான் போன்ற படத்தை யாரும் எளிதில் மறக்க முடியாது. சூப்பர் ஸ்டார் ரஜினியோடு மட்டுமல்லாமல் தமிழில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த பலரோடும் இணைந்து ...
கன்றாவி.. கன்றாவி.. பட வாய்ப்புக்காக இப்படியா..? அந்த இடத்தில் ஹீரோயின் கையை வைத்து தமன்னா..
Tamil Cinema News

கன்றாவி.. கன்றாவி.. பட வாய்ப்புக்காக இப்படியா..? அந்த இடத்தில் ஹீரோயின் கையை வைத்து தமன்னா..

ஹிந்தி சினிமாவின் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வரும் நடிகை தமன்னா மும்பையை பூர்வீகமாக கொண்டவர். மகாராஷ்டிராவில் பிறந்து வளந்த இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். நடிகை தமன்னா: இவர் முதன் முதலில் தமிழில் வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி ,நேற்று இன்று நாளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், படிக்காதவன், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா , தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக அஜித் , விஜய் , தனுஷ் என பல நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள தமன்னா தமிழ் சினிமாவிலும் நட்ச...
அப்பா வயசு நடிகருடன் ரொமான்ஸ்.. டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் உச்சகட்ட கிளாமர்..!
Tamil Cinema News

அப்பா வயசு நடிகருடன் ரொமான்ஸ்.. டஸ்க்கி ப்யூட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் உச்சகட்ட கிளாமர்..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் சினிமாப் பின்பலம் ஏதும் இல்லாத குடும்பத்தில் இருந்து வளர்ந்து தொடர்ந்து தனது முயற்சியால் இந்த இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது . ஐஸ்வர்யா ராஜேஷின் ஆரம்ப வாழ்க்கை: நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்பகாலத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதன் மூலம் தான் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. இதனிடையே அவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கூட தனது பணியை செய்து வந்தார். முதன்முதலில் நீதானா அவன் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்...
ஆரம்பிக்கலாங்களா… திருமணதிற்கு பிறகு ஹோட்டலில் நடிகருடன் VJ மஹாலட்சுமி..!
Tamil Cinema News

ஆரம்பிக்கலாங்களா… திருமணதிற்கு பிறகு ஹோட்டலில் நடிகருடன் VJ மஹாலட்சுமி..!

கொழுக் மொழுக் அழகில் பப்லியான தோற்றத்தில் புசுபுசுவென ஃபன் போன்ற கண்ணம் வைத்துக் கொண்டு பவ்யமான சீரியல் நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த இல்ல தரிசிகளிடையே மிகவும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் விஜே மகாலக்ஷ்மி . விஜே மகாலக்ஷ்மி: சீரியல் நடிகை ஆன இவர் அழகான தோற்றம், பொம்மை போல் வசீகரிக்கும் அழகைக் கொண்டு இருந்தாலும் சர்ச்சைக்குரிய நடிகையாகவே பார்க்கப்பட்டு வந்தார். முதன் முதலில் சீரியல் நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்னர் இவர் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக தான் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார் . ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வர துவங்கியதை அடுத்து சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து முன்னணி சீரியல் நடிகை என்ற இடத்தை பிடித்து விட்டார். 90ஸ் தொகுப்பாளினி: ஆரம்பத்தில் 90ஸ் கி...
கள்ளச்சாரய விஷயம் மட்டும் சூரியாவுக்கு தெரியட்டும்.. உங்களுக்கு இருக்குடா.. பொழக்கும் நெட்டிசன்ஸ்..!
News

கள்ளச்சாரய விஷயம் மட்டும் சூரியாவுக்கு தெரியட்டும்.. உங்களுக்கு இருக்குடா.. பொழக்கும் நெட்டிசன்ஸ்..!

நடிகர் நடிகைகள் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதை பார்த்திருக்கிறோம். என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த சமூகப் பிரச்சினை பற்றியும் நடிகர்கள் வாய் திறந்ததாக பெரிதாக கேள்விப்பட முடியவில்லை. அது எதனால்..? என்ன காரணம்..? என்று குறிப்பிட்டு நடிகர்கள் கூறினால் தான் புரிந்து கொள்ள முடியும். அதே சமயம், நடிகர்கள் குரல் கொடுத்தே ஆக வேண்டும் என்றும் நம்மால் கட்டாயப்படுத்தவும் முடியாது. ஏனென்றால் நாம் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. இங்கே கேள்வி என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட கட்சியினர் ஆட்சி நடத்தும் போது சிறு பிரச்சனை என்றால் கூட குறிப்பிட்ட நடிகர்கள் குழுவாக சேர்ந்து சமூக வலைதளங்கள்ளில் மிகப்பெரிய பேசு பொருளாக அந்த விஷயத்தை உருவாக்குவார்கள். அந்த குறிப்பிட்ட நடிகர்களில் நடிகர் சூர்யா மிக முக்கியமான ஒருவர். மட்டுமில்லாமல் அவருடைய மனைவி ஜோதிகாவும் பல்வேறு பொதுநல பிரச்சனைகளு...
வாய்ப்புக்காக படுக்கையை பகிர ரெடி.. ஆனால்.. ஒரே ஒரு கண்டிஷன்.. பொழந்து கட்டும் சீரியல் நடிகை..!
Tamil Cinema News

வாய்ப்புக்காக படுக்கையை பகிர ரெடி.. ஆனால்.. ஒரே ஒரு கண்டிஷன்.. பொழந்து கட்டும் சீரியல் நடிகை..!

சினிமா துறையை பொருத்தவரை நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லை என்பது பரவலாக இருந்து வருகிறது . இதில் பல நடிகைகள் அவதிப்பட்டு டார்ச்சர் அனுபவித்து வந்ததாக பொதுவெளியில் வந்து வெளிப்படையாகவே பல பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார்கள் . திரைத்துறையில் அட்ஜெஸ்ட்மென்ட்: ஆனால், ஒரு சிலர் அந்த அனுபவமே எனக்கு கிடையாது. ஆனால் மற்ற நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லைகள் குறித்து பேசியது எங்களுக்கு தெரியும் என சாக்குபோக்கு சொல்லி எஸ்கேப் ஆகி விடுகிறார்கள். சில நடிகைகள் தொடர்ந்து படவாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காக தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லையை மறைத்து அப்படி ஒரு அனுபவமே என ஏற்பட்டதில்லை என அபாண்டமாக பொய் சொல்லி விடுகிறார்கள் . இப்படியாக சினிமாவில் நடிகைகளுக்கு தொடர்ந்து அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்கிறது . சீரியல் நடிகை பாப்ரி கோஷ்: அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையான ...
17 வயசிலேயே முதலிரவு.. ஆனால்.. பேபி அஞ்சு வெளியிட்ட உருக்கமான தகவல்..!
Tamil Cinema News

17 வயசிலேயே முதலிரவு.. ஆனால்.. பேபி அஞ்சு வெளியிட்ட உருக்கமான தகவல்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் தான் பேபி அஞ்சு. இவர் தமிழை தாண்டி மலையாள திரைப்படங்களின் நடித்த அங்கும் புகழ்பெற்ற நடிகையாக இருந்து வந்தார். முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறைக்கு நுழைந்தவர் அதன் பின்னர் மெல்ல மெல்ல படிப்படியாக திரைப்படங்களில் நடித்து ஹீரோயினாக வலம் வந்தார். அம்மா, அக்கா என குணசத்திர கதாபாத்திரங்களிலும் இவர் நடித்த புகழ் பெற்ற நடிகையாக இருந்து வந்திருக்கிறார் . நடிகை பேபி அஞ்சு: தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த பேபி அஞ்சு 1979 ஆம் ஆண்டு தன்னுடைய இரண்டு வயதிலேயே உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார் . அதை எடுத்து கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலிருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடர்ச்சியாக அவர் நடித்து வந்தார். தொடர்ந்து பூட்டாத பூக்கள் , பொல்லாதவன், சின்ன முள் பெரிய முள் , ...
மீண்டும் வந்தது தப்பு போல… சீனியர் நடிகையை விடாமல் வேட்டையாடும் நடிகர்..!
Tamil Cinema News

மீண்டும் வந்தது தப்பு போல… சீனியர் நடிகையை விடாமல் வேட்டையாடும் நடிகர்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நட்சத்திர நடிகையாக மிகப்பெரிய அந்தஸ்தில் இருந்தவர் தான் அந்த நடிகை . அழகு தோற்றம், நல்ல வசீகரா அழகு, சிறப்பான நடிப்பு இப்படி ஹீரோயினுக்கு ஏற்ற அத்தனை அம்சமும் கொண்டிருந்த அந்த நடிகை தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். கொடிகட்டி பறந்த சீரியல் நடிகை: இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். இந்த நடிகை சினிமாவில் அவ்வப்போது கவர்ச்சி காட்டவும் தயங்கியதில்லை. இதனால் இயக்குனர்கள் நடிகையை அடுத்தடுத்த திரைப்படங்களில் புக் செய்து வணிகரீதியாக மிகப்பெரும் வெற்றியை கண்டனர். பீக்கில் இருக்கும்போதே அந்த நடிகை பிரபல நடிகர் ஒருவருடன் ரகசிய காதலில் இருந்து வந்ததாகவும் அவருடன் சேர்ந்து சில மாதங்கள் ரகசியமாக வாழ்ந்து வந்ததாகவும் அப்போதே செய்திகள் வெளியானது. ...