Tuesday, September 24
அந்த இடத்தில் மேக்கப் போடு.. கண்ணீர் வடிக்கும் இளைஞர்!. அரங்கேறிய நடிகையின் கா* வெறி..
Gossips Corner

அந்த இடத்தில் மேக்கப் போடு.. கண்ணீர் வடிக்கும் இளைஞர்!. அரங்கேறிய நடிகையின் கா* வெறி..

சினிமாவைப் பொறுத்தவரை பொதுவாக பெண்களுக்குதான் பாதுகாப்பு இல்லை என்று எப்பொழுதும் கூறுவார்கள். ஆனால் ஆண்களுமே பாலியல் தொல்லையை அனுபவித்திருக்கின்றனர் என்கிற விஷயங்களை யாருமே கண்டு கொள்வது கிடையாது. உண்மையில் சினிமா துறையில் பல வேலைகளில் இருக்கும் ஆண்களை பெரும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது என்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல சில இயக்குனர்கள் கூட இந்த மாதிரி நடந்து கொள்வது உண்டு. அந்த இடத்தில் மேக்கப் போடு அப்படியாக ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவம் வெளியாகி அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் பயங்கர கவர்ச்சியாக நடிக்கும் முன்னணி நடிகை சில மாதங்களுக்கு முன்பு மேக்கப் மேன் ஒருவரை டார்ச்சர் செய்து அவரை மிகவும் கொடுமைப்படுத்தியதாக தகவல் ஒன்று வெளியானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அட்ஜஸ்ட்மென்ட் தொடர்பான பிரச்சனைகள் குறித்து ...
அடுத்து நீதிமன்றத்தில் காத்திருக்கும் ஆப்பு.. மனைவி போட்ட ஸ்கெட்ச்.. அவசரப்பட்டீங்களே ஜெயம் ரவி..!
Tamil Cinema News

அடுத்து நீதிமன்றத்தில் காத்திருக்கும் ஆப்பு.. மனைவி போட்ட ஸ்கெட்ச்.. அவசரப்பட்டீங்களே ஜெயம் ரவி..!

ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி இவர்களின் விவாகரத்து குறித்த விஷயம் தற்சமயம் சமூக வலைதளங்களிலும் மக்கள் மத்தியிலும் சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது. இவர்கள் இருவருமே 18 வருடங்களாக தம்பதிகளாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் பெரும்பாலும் ஆர்த்தி குறித்து எந்த ஒரு செய்தியும் முன்பெல்லாம் வெளி வந்தது கிடையாது. அப்படி இருக்கும்போது சில மாதங்களுக்கு முன்பு ஆர்த்தியும் ஜெயம் ரவியும் பிரிய போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வலம் வந்து கொண்டிருந்தன. நீதிமன்றத்தில் காத்திருக்கும் ஆப்பு ஆனால் அதற்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவராததால் அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அதில் அவர் கூறு...
விவாகரத்தில் அந்தர் பல்டி அடித்த ஆர்த்தி..! இந்த ட்விஸ்ட்டை யாருமே எதிர்பாக்கல.. சிக்கலில் ஜெயம் ரவி..
Tamil Cinema News

விவாகரத்தில் அந்தர் பல்டி அடித்த ஆர்த்தி..! இந்த ட்விஸ்ட்டை யாருமே எதிர்பாக்கல.. சிக்கலில் ஜெயம் ரவி..

தமிழ் திரை உலகில் தற்போது நட்சத்திர ஜோடிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதிகள் இணைந்திருப்பது ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி சம்பந்தப்பட்ட விவாகரத்து விஷயங்கள் கடந்த இரண்டு மாதங்களாகவே இணையங்களில் பல்வேறு வகையான விஷயங்களை வெளியிட்டு வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து.. இந்நிலையில் தனது பிறந்த நாள் சமயத்தில் ஜெயம் ரவி தனது மனைவியை விட்டுப் பிரிய இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவலை இணையங்களில் வெளியிட்டு அனைவரையும் அதிரவிட்டார். அது மட்டுமல்லாமல் இவர்களது 15 வருட மணவாழ்க்கையில் பலமுறை யோசித்து தான் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறிய இவர் இனி திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி கலைஞராக மாறி மக்களை மகிழ்விப்பதில் சிந்தனையை...
ஒரு பெரிய நடிகரே மனைவியை ஏமாத்தலாமா?. அந்த ஒரு விஷயத்தால் ஆர்த்தி பக்கம் சேர்ந்த கூட்டம்.. சிக்கலில் ஜெயம் ரவி.!
Actress

ஒரு பெரிய நடிகரே மனைவியை ஏமாத்தலாமா?. அந்த ஒரு விஷயத்தால் ஆர்த்தி பக்கம் சேர்ந்த கூட்டம்.. சிக்கலில் ஜெயம் ரவி.!

கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி குறித்த விவாகரத்து விஷயங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் இது உண்மையா பொய்யா என்பது மட்டும் ரசிகர்களுக்கு தெரியாத விஷயமாக இருந்தது. ஏனெனில் ஜெயம் ரவி பக்கத்தில் இருந்தோ அல்லது ஆர்த்தி பக்கத்தில் இருந்தோ இது குறித்து எந்த ஒரு செய்தியும் வெளிவராமல் இருந்தது. கால போக்கில் மக்களே இந்த விஷயத்தை மறந்துவிட்டு அடுத்த விஷயங்களை கவனிக்க சென்று விட்டனர். ஒரு பெரிய நடிகரே மனைவியை ஏமாத்தலாமா? இந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியுடன் விவாகரத்து செய்து கொள்ளப் போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். குடும்ப நலன் கருதி இந்த  முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறியிருந்தார் ஜெயம்ரவி. இதனை தொடர்ந்து ஆர்த்தி மீதுதான் தப்பு இருக்கும் அதனால்தான் ஜெயம் ரவி இப்படியான ஒரு அ...
சுயநலமா…என்னை அவமானப்படுத்தி, புள்ளைங்களோட இப்படி தவித்துக்கொண்டுள்ளேன். பகீர் தகவல் கொடுத்த ஆர்த்தி ரவி..
Actress

சுயநலமா…என்னை அவமானப்படுத்தி, புள்ளைங்களோட இப்படி தவித்துக்கொண்டுள்ளேன். பகீர் தகவல் கொடுத்த ஆர்த்தி ரவி..

கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி குறித்த விவாகரத்து செய்திகள்தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் 18 வருடங்களாகவே சிறந்த கணவன் மனைவியாக வாழ்ந்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் சமீப காலமாக அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் அவர்கள் பிரிய போவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. என்னை அவமானப்படுத்தி ஆனால் இதற்கு எந்த ஒரு ஆதாரப்பூர்வமான தகவல்களும் வெளிவரவில்லை என்பதால் இதை மக்களும் பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர் இந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் குடும்ப நல நீதிமன்றத்தில் இது குறித்து அவர் வழக்கும் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த விஷயம் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. சமீபத்தில் ஜெயம் ரவிய...
ரஜினி படத்தின் இரண்டாம் பாகத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன்? அப்டேட் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார்..!
Tamil Cinema News

ரஜினி படத்தின் இரண்டாம் பாகத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன்? அப்டேட் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார்..!

தற்சமயம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவிலேயே எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் மிக கஷ்டப்பட்டு தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் முதன் முதலில் மனம் கொத்தி பறவை திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு முன்பே விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளராக இருந்த காரணத்தினால் அவருக்கு எளிதாகவே தமிழ் சினிமாவில் வரவேற்புகள் கிடைத்தன. சிவகார்த்திகேயன் தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கிய சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் மாதிரியான திரைப்படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றார். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்த பொழுது காமெடி நடிகராகதான் தனது பயணத்தை துவங்கினார். ஏனெனில் எடுத்த உடனே ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நடித்தால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது அவருக்கு தெரியும...
ஜாக்கெட்டுக்கு ஊக்கு போட மறந்துட்டீங்களே..? பின்னாடி பிதுங்கும் அழகு.. சூடேற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!
Tamil Cinema News

ஜாக்கெட்டுக்கு ஊக்கு போட மறந்துட்டீங்களே..? பின்னாடி பிதுங்கும் அழகு.. சூடேற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

சின்னத்திரை இருந்து வெள்ளித்திரைக்குச் சென்ற நடிகைகளில் ரச்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவர் 2013-ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி என்ற தொடரில் தங்க மீனாட்சி கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். இதைத் தொடர்ந்து விஜய் டிவி, சன் டிவி, ஸ்டார் ஸ்வர்ணா போன்ற பட தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்களில் நடித்த இவருக்கு வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் தற்போது முன்னணி நடிகையாக வர முயற்சி செய்கிறார். நடிகை ரச்சிதா மகாலட்சுமி.. சின்னத்திரை சீரியல்களான பிரிவோம் சந்திப்போம், இளவரசி, கீதாஞ்சலி போன்ற சீரியல்களில் நடித்த இவர் ஜீ தமிழில் நாச்சியார் புரம் என்ற சீரியலில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2015-ஆம் ஆண்டு திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. உப்பு கருவாடு என்ற படத்தில் நடிகையாக அறிமுகமான இவருக்கு தமிழி...
கண் மூடி முழிப்பதற்குள் .. ரெண்டு தடவ அது எனக்கு வந்தது..!! – கூச்சமின்றி குஜாலான விவகாரத்தை கூறிய தமன்னா..!
Tamil Cinema News

கண் மூடி முழிப்பதற்குள் .. ரெண்டு தடவ அது எனக்கு வந்தது..!! – கூச்சமின்றி குஜாலான விவகாரத்தை கூறிய தமன்னா..!

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கும் நடிகை தமன்னா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய விஷயம் ஆனது மேலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது. மேலும் திரை உலகில் அடுத்தடுத்து அணுகுண்டுகளை போடக்கூடிய அளவு பல்வேறு விஷயங்கள் வெளி வந்து இணையங்களை மட்டுமல்லாமல் வெகுஜன மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை தமன்னா வெளியிட்டு இருக்கும் விஷயமும் அப்படித்தான் உள்ளது. நடிகை தமன்னா.. நடிகை தமன்னா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாக இருந்தாலும் கல்லூரி படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேமஸான இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று ஒரு ரசிக்கப்பட்டாளத்தை வைத்திருக்கிறார். இவர் நடிப்...
படுக்கைக்கு ஓகே சொல்லும் நடிகையிடம் அதை குடிக்க சொல்லி டார்ச்சர்… பெரிய இயக்குனர் செய்த அட்டூழியம்..!
Tamil Cinema News

படுக்கைக்கு ஓகே சொல்லும் நடிகையிடம் அதை குடிக்க சொல்லி டார்ச்சர்… பெரிய இயக்குனர் செய்த அட்டூழியம்..!

தமிழ் திரை உலகில் தனக்கு என்று தனி இடத்தை பிடித்து இவரை போல யாரும் படத்தை டைரக்ட் செய்ய முடியாது என்று சொல்ல கூடிய அளவில் பெரிய இயக்குனர், பெரிய ரசிகர் படையை வைத்திருக்கும் இயக்குனர் செய்த வேலையானது தற்போது வெளியில் வந்துள்ளது. ஏற்கனவே மீடு புகார்கள் மலையாள திரையுலகை கடும் அதிர்ச்சியில் உள்ளாக்கி இருக்கும் போது தமிழ் திரை உலகிலும் அப்படிப்பட்ட இயக்குனர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் சொல்லுவது போல் இந்த விஷயம் அமைந்துள்ளது. படுக்கைக்கு ஓகே சொல்லும் நடிகையிடம் குடிக்க சொல்லி டார்ச்சர்… இந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து திரைப்பட கலையை பயின்றவர். மேலும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்வி கற்ற இவர் 1966-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பிறந்தவர். இப்போது ஏறக்குறைய அந்த இயக்குனர் யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இவர் 1999 - ஆம் ஆண்டு சேது, 2001-இல் நந்தா...
பெட் ஷீட்டை எடுத்துக்கிட்டு போயிடுறீங்க.. அவ்ளோ காஞ்சி போயிட்டீங்களா?.. மஹா விஷ்ணு சர்ச்சையில் வாய்விட்ட செல்வராகவன்.!
Tamil Cinema News

பெட் ஷீட்டை எடுத்துக்கிட்டு போயிடுறீங்க.. அவ்ளோ காஞ்சி போயிட்டீங்களா?.. மஹா விஷ்ணு சர்ச்சையில் வாய்விட்ட செல்வராகவன்.!

சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நபராக மகாவிஷ்ணு  இருந்து வருகிறார். இந்தியாவை பொருத்தவரை இங்கு ஒருவர் சாமியார் ஆக வேண்டும் என்றால் அதற்கு எந்த ஒரு தகுதியும் தேவையில்லை என்கிற நிலை இருக்கிறது. அதற்கு அரசிடம் சான்றிதழ் பெற வேண்டும் அல்லது அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று எந்த ஒரு தேவையும் கிடையாது. பெரும்பாலும்  ஒரு அறக்கட்டளை துவங்கி விட்டு தங்களது சாமியார் பணியை பலரும் துவங்கி விடுகின்றனர். பெட் ஷீட்டை எடுத்துக்கிட்டு அப்படி திடீரென்று தற்சமயம் மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் சாமியாராக இருந்து வருபவர் மகாவிஷ்ணு. ஆன்மீக வழியின் மூலமாக மக்களை நல்வழிப்படுத்துகிறேன் என்று கூறி பல விஷயங்களை பேசி வருகிறார். இந்த நிலையில் ஒரு பெண்கள் அரசு பள்ளியில் இவரை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தனர். அங்கு சென்ற மகாவிஷ்ணு சர்ச்சைக்கு உரிய நிறைய விஷயங்களை பேசி இருந்த...