அந்த இடத்தில் மேக்கப் போடு.. கண்ணீர் வடிக்கும் இளைஞர்!. அரங்கேறிய நடிகையின் கா* வெறி..
சினிமாவைப் பொறுத்தவரை பொதுவாக பெண்களுக்குதான் பாதுகாப்பு இல்லை என்று எப்பொழுதும் கூறுவார்கள். ஆனால் ஆண்களுமே பாலியல் தொல்லையை அனுபவித்திருக்கின்றனர் என்கிற விஷயங்களை யாருமே கண்டு கொள்வது கிடையாது.
உண்மையில் சினிமா துறையில் பல வேலைகளில் இருக்கும் ஆண்களை பெரும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது என்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல சில இயக்குனர்கள் கூட இந்த மாதிரி நடந்து கொள்வது உண்டு.
அந்த இடத்தில் மேக்கப் போடு
அப்படியாக ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவம் வெளியாகி அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் பயங்கர கவர்ச்சியாக நடிக்கும் முன்னணி நடிகை சில மாதங்களுக்கு முன்பு மேக்கப் மேன் ஒருவரை டார்ச்சர் செய்து அவரை மிகவும் கொடுமைப்படுத்தியதாக தகவல் ஒன்று வெளியானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அட்ஜஸ்ட்மென்ட் தொடர்பான பிரச்சனைகள் குறித்து ...