ரஜினி அறைக்குள் அனுமதியின்றி நுழைந்த அரவிந்த் சாமி..! ரஜினி செய்த செயலை பாருங்க..
தமிழ் சினிமாவில் பெண்கள் விரும்பும் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்த அரவிந்த் சாமி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக பல படங்களில் நடித்து சிறப்பான நடிப்பால் திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகர் அரவிந்த்சாமி தமிழ் திரையுலகில் உச்சகட்ட நட்சத்திரமாக விளங்கியவர்.
ரஜினி அறைக்குள் அனுமதியின்றி..
இவர் திரை உலகில் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கும் போதே தனது அப்பாவின் சொந்த தொழிலை கவனித்துக் கொள்ள 2006 -ஆம் ஆண்டு திரை உலகை விட்டு விலகிச் சென்றார்.
இதனை அடுத்து மீண்டும் 2013 - ஆம் சாக்லேட் பாய் அரவிந்த் சாமியை அறிமுகப்படுத்தியது தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் தான். மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.
இவர் நடிகர் அரவிந்த் சாமியை கடல் என்ற படத...