Tuesday, September 24
Uncategorized

“கல்யாணத்துக்கு அப்புறம் இப்படியா..? – உங்க புருஷன் எதுவும் பண்ண மாட்டாரா..?..” – உச்ச கட்ட கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்..!

 தங்கைக்கு திருமணம் முடிந்து பல வருடங்களுக்கு பிறகு, நடிகை காஜல் அகர்வால், தான் விரும்பியவரை இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கரம் பிடித்து இருக்கின்றார்.  நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் தனது தடத்தை பதித்திருக்கிறார்.  இதை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 எனும் படத்தில் நடித்து வந்தார். கொரோனா காரணமாக படப்பிடிப்பு அனைத்தும் தேங்கி நிற்கின்றது, நடிகை காஜல் அகர்வாலுக்கு மும்பையில் கவுதம் என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது.  இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் இணைந்து புது பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இன்டீரியர் டெக்கரேஷன் மூலமாக வீட்டை அலங்கரித்து தருவது மட்டுமல்லாமல் வீட்டிற்கு தேவையான அலங்...
Uncategorized

நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? – முரட்டு கவர்ச்சியில் ப்ரியா ஆனந்த் – வைரலாகும் புகைப்படம்..!

 ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி மற்றும் அஜித் நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார்.  பாலிவுட்டில் சில படங்கள் நடித்தாலும் பெரிய ஹீரோயினாக முடியாததால் பின்னர் தமிழ் சினிமாவிற்கு திரும்பி வந்து தொடர்ந்து பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார்.  ஆனால் எந்த மொழியிலும் முன்னணி நடிகையாக முன்னேற முடியவில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்றாலும் பெரிய அளவில் அவரால் ரசிகர்களை ஈர்க்க முடியவில்லை என்பதே உண்மை.  இந்நிலையில் மீண்டும் சுமோ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள பிரியா ஆனந்த், அதன் பிறகு பல படங்...
Uncategorized

“வான வவ் வவ்.. வான வவ் வவ் வன வவ்…” – நீங்க அத பாத்தீங்களா..? – அனுப்பமா வெளியிட்ட புகைப்படம் – கடுப்பில் ரசிகர்கள்..!

 அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம் பிரேமம். சாய் பல்லவி, மடோனா சபாஸ்டின், அனுபமா பரமேஷ்வரன் ஆகியோருக்கு அறிமுகப்படமாக அமைந்த இந்த படம் மலையாள திரையுலகைத் தாண்டி தமிழ் நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. படத்தில் நடித்த அனைத்து நாயகிகளும் சினிமா துறையில் இன்று தனக்கென தனி முத்திரை பதித்து வருகின்றனர்.  குறிப்பாக அனுபமா பரமேஷ்வரன்- மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் கவனம் காட்டி வந்தார். தமிழில் கொடி படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்த அனுபமா, லாக்-டவுனுக்கு முன்பு வரை அதர்வாவுடன் ’தள்ளிப் போகாதே’ படத்தில் நடித்து வந்தார்.  இப்படத்தை ஜெயம் கொண்டான், சேட்டை, பூமராங் படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கிவந்தார். இந்நிலையில், சமீபத்தில் அனுபமாவின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று ...
Uncategorized

“யார பாத்துடா லூசுன்னு சொல்லுற… நீதாண்டா லூசு..” – கடுப்பில் நடிகை நீபா – வைரலாகும் வீடியோ..!

சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார்.  சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது. அவருடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. கடைசி நேரத்தில் அவர் அப்படி நடித்தால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தார்.  இப்படி கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்று நீபா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் Zee தமிழ் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டுள்ளார்.  சினிமா நடிகைகளுக்குப் போட்டியாக அல்ல, அதற்கும் மேலாகவே டி.வி. சீரியல் நடிகைகள் கவர்ச்சிக் களத்தில் குதித்து க...
Uncategorized

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் சௌமியா-வா இது..? – நம்பவே முடியலையே..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி, சுமார் 300 எபிசோடுகளைக் கடந்த சீரியல், 'நெஞ்சம் மறப்பதில்லை'. ஹீரோவாக அமித் பார்கவ், அவருக்கு ஜோடியாக நிஷா, சரண்யா என இரு கதாநாயகிகள் என அமர்க்களமாகத் தொடங்கப்பட்ட சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.  கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்து புகழ் பெற்ற அமித் பார்கவ் தான் இந்தக் கதையில் விக்ரமாக நடித்துள்ளார். ‘புதிய தலைமுறை’ டிவியில் செய்தி வாசிப்பாளர் ஆக இருந்த சரண்யா டுராடி சுந்தர்ராஜ் இந்தத் தொடரின் மூலம் டிவி தொடர் நாயகியாக அடியெடுத்து வைத்துள்ளார்.  பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையான நிஷா கிருஷ்ணன், சத்யாவாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பகுதி 121 முதல் வள்ளி தொடரில் நடித்த சௌமியா நிஷாவுக்கு பதிலாக நடிக்கின்றார்.  இவர்களோடு ஸ்ரீ துர்கா, அஸ்வந்த் திலக், அனுராதா, எல். லலிதாபோன்றோர் முக்கியமான கதாப...
Uncategorized

“எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது டா சாமி..!..” – நடிகர் மோகன் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

இயக்குனர் பாலு மகேந்திராவால் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் தான் மைக் மோகன் என்ற மோகன் ராவ். இந்த படம் 175 நாட்கள் ஓட தனது முதல் படத்திலே வெள்ளி விழா கொண்டாடினர் மோகன்.இதன் பின் தென்னிந்திய அணைத்து மொழி படங்களில் நடித்தார் மோகன். இவருக்கு தமிழில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் மூடுபனி. அக்காலத்தில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் கமல் திரைபடங்களுக்கு நிகராக இவர் திரைப்படம் இருந்தது. 'மூடு பனி' என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மைக் மோகன். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, 'நெஞ்சத்தை கிள்ளாதே' திரைப்படம் 365 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.  இதை தொடர்ந்து வெளியான கிளிசல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் செய்வதில்லை போன்ற படங்கள், ஒரு வருடத்திற்கு மிகாமல் ஓடி, தமிழ் சினிமாவில் இவரை நிலைக்க செய்தது. அதன் பின்னர் சக்கை போ...
Uncategorized

“நீங்களுமா இப்படி..!?..” – அந்த இடத்தில் டாட்டூ குத்தியுள்ள லக்ஷ்மி மேனன்..! – தீயாய் பரவும் போட்டோஸ்..!

 இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய“சுந்தர பாண்டியன்”, சசி குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் லட்சுமி மேனன். மேலும் இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும் அவருக்கு கிடைத்தது.  இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான ‘கும்கி’, ‘பாண்டியநாடு’, ‘ஜிகர்தண்டா’, ‘மஞ்சப்பை’ போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால், வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார்.  ஆளை விடுங்கடா சாமி ஏற்றம் கண்டு வந்து, லட்சுமி மேனனுக்கு புதுமுக நடிகைகளின் வரவால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. குறிப்பாக 'வேதாளம்' படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தபின், தொடர்ந்து அதே போன்ற பட வாய்ப்புகள் வந்ததால், படிப்பை காரணம் காட்டி ஆளை விடுங்கடா சாமி என தமிழ் திரையுலகை விட்டு விலகினார்.  இவர் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் ரத்தின சிவா இயக்கிய ‘ரெக்க’ படம் வெளியான...
Uncategorized

“இனிமே நீங்க அண்ணியார் இல்ல.. என் மாமியார்..” – தீயாய் பரவும் புகைப்படம் – புகையும் ரசிகர்கள்..!

 சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று தெய்வமகள். இந்த சீரியல் மூலம் தான் வாணி போஜனுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.  வாணி போஜன் அளவுக்கு தெய்வமகள் சீரியலில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நடிகைதான் ரேகா கிருஷ்ணப்பா. இவரது வில்லத்தனமான கதாபாத்திரத்தை பார்த்து தமிழ்நாட்டில் திட்டாத பெண்களே கிடையாது.  மாபெரும் வெற்றி பெற்ற தெய்வமகள் சீரியலுக்கு பிறகு வேறு எந்த சீரியலிலும் தலைகாட்டாமல் இருந்தார் ரேகா. ஆனால் சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார்.  அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய மகளுடன் ரேகா கிருஷ்ணப்பா அரைக்கால் டவுசரில் மாடர்ன் உடையில் கிளாமராக வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நம்ம அண்ணியா இப்படி என ரசிகர்கள் சமூக வலைதளங...
Uncategorized

துப்பாக்கி படத்தில் ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி நடித்த பொண்ணா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 துப்பாக்கி படத்தின் மூலம் இளையதளபதிக்கு தங்கையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சஞ்சனா சாரதி. முதல் படத்திலேயே இவர் விஜய்க்கு தங்கை என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்தால் தொடர்ந்து இவருக்கு இதோ போன்று கதைகள் தான் அமைந்தது அதனால் அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டார்.  இவர் நடிகை என்பதையும் தாண்டி சிறந்த மாடல் மற்றும் டான்சர். தற்போது 33 வயதாகும் இவர் சரியான பட வாய்புகள் அமையாததால் திருமணம் செய்துக்கொள்ளும் முடிவிற்கு வந்து விட்டார்.  விஜய்யின் ரசிகைகள் அவரை அண்ணா என்று அழைப்பது நாம் அறிந்த ஒன்றுதான். அப்படி அண்ணா என்று அழைத்த ரசிகர்களில் சஞ்சனாவும் ஒன்று.மாடலிங் மற்றும் டான்சில் ஆர்வம் கொண்ட சஞ்சனாவுக்கு அதன் பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  துப்பாக்கி படம் முடிந்ததும் நடிகர் சிம்புவின் வாலு படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். ஆனால், இந்த படம...
Uncategorized

“ச்சீ… ச்சீ…!..” – டி-ஷர்ட்டை தூக்கி.. அதை அப்பட்டமாக காட்டிய ஸ்ரீ ரெட்டி – கேவலமாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்!

ஆந்திராவில் பல பிரபலங்கள் மீது புகார் கொடுத்தும், ஒரு சேதாரமும் ஏற்படாததால், தற்போது சென்னைக்கு வந்து செட்டில் ஆகியுள்ளது ஸ்ரீரெட்டி என்னும் கவர்ச்சி புயல்.  முடிந்த வரை , சமூக வலைத்தளத்தில், தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு கண் கூசும் கவர்ச்சியை அள்ளி தெறித்து கொண்டிருக்கும் இவர் தற்போது மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட, அதனை சிலர் ரசித்தபடி... இவரை கேவலமாக வர்ணித்து வருகிறார்கள். ஒரு மேக்அப் கலைஞகரான இவருக்கு திரைப்பட ஆசையை சிலர் ஏற்றி விட, சினிமா மோகத்தில் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்த சாதாரண பெண் தான் ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு வேண்டும் என்றால் பெட்டிற்கு வர வேண்டும் என சில பிரபலங்கள் அழைக்க, வாய்ப்பு கொடுத்தால் போதும் என ஸ்ரீரெட்டி தன்னையே விருந்தாக்கியுள்ளார்.   கடைசியில் கிடைத்த வரை லாபம் என இவரை பயன்படுத்திக்கொண்ட பலர் இவருக்கு பட வாய்ப்புகள் கொடுக்...
Exit mobile version