Tuesday, September 24
காலக்கொடும.. உள்ளாடை அணியாமல் உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே..!
Tamil Cinema News

காலக்கொடும.. உள்ளாடை அணியாமல் உச்ச கட்ட கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே..!

கண்ணக்குழி அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்து இழுத்தவர் தான் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. மும்பை சேர்ந்த நடிக்கையான இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். தெலுங்கு திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் ஒன்றில் நடித்ததன் மூலமாக நடிகையக அறிமுகமான சிருஷ்டி டாங்கே பின்னர் தமிழ் சினிமாவில் அவர் நடித்த மேகா திரைப்படம். மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பாம்பே நடிகை சிருஷ்டி டாங்கே: 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தார். இந்த திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் சிருஷ்டி டாங்கேவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படமாக பார்க்கப்பட்டது . தொடர்ச்சியாக அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அதன்படி டார்லிங், எனக்குள் ஒருவன் ,நேருக்கு...
இதனால் தான் வடக்கு நடிகைகளை ஹீரோயின் ஆக்குகிறார்கள்.. புட்டு புட்டு வைத்த பிரபலம்..!
Tamil Cinema News

இதனால் தான் வடக்கு நடிகைகளை ஹீரோயின் ஆக்குகிறார்கள்.. புட்டு புட்டு வைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி பெருமளவில் புகழ் பெற்றுள்ளது. குறிப்பாக சிவாஜி கணேசன், எம்ஜிஆர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர நடிகர்களின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இயக்கி பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக ஒரு காலத்தில் வலம் வந்து கொண்டு இருந்தது. அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படத்தை இயக்கும் கம்பெனியாக ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இருந்து வந்தது. சிவாஜியை அறிமுகம் செய்த AVM ஸ்டூடியோ: இந்திய சினிமா அளவில் பழம்பெரும் பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக இருந்து வந்த ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை ஏ எம் சரவணன் மற்றும் அவரது குகன் நடத்தி வந்தனர். சென்னை வடபழனியில் இருந்து வந்த இந்த ஸ்டுடியோவில் தமிழ் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்கள் தயாரித்திருந்தார்கள். கமல்ஹாசன் , சிவாஜி கணேசன் உள்ளிட்ட நட்ச...
மனோரமா ஆச்சி எனக்கு சொன்ன ஒரு வார்த்தை..இப்போவும் அதை போடுறேன்.. ஊர்வசி..!
Tamil Cinema News

மனோரமா ஆச்சி எனக்கு சொன்ன ஒரு வார்த்தை..இப்போவும் அதை போடுறேன்.. ஊர்வசி..!

கேரள மாநிலத்தை சேர்ந்தவரான நடிகை ஊர்வசி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். இவர் தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் . நடிகை ஊர்வசி: திரைப்படங்களை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று மிகவும் பேமஸாக இருந்து வந்தார். முதன் முதலில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் ஆன கே. பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த முந்தானை முடிச்சு திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமானார் . ஊர்வசிக்கு முதல் படமே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் அவரது நடிப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது . இதனால் தன்னுடைய முதல் படத்திலேயே ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஊர்வசி தொடர்ந்து அடுத்தடுத்த திரை திரைப்பட வாய்ப்புகளை பெற்றார். ...
பிரேம்ஜி மாமியாரின் வயது என்ன என்று தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்.. தூக்கம் தொலைத்த 90ஸ் கிட்ஸ்..!
Tamil Cinema News

பிரேம்ஜி மாமியாரின் வயது என்ன என்று தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்.. தூக்கம் தொலைத்த 90ஸ் கிட்ஸ்..!

இசைஞானி இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனின் வாரிசுகளில் முக்கியமானவர் நடிகர் பிரேம்ஜி. அவரது அண்ணன் வெங்கட் பிரபுவின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டே இருந்தார் பிரேம்ஜி. அப்படியே அவருக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பும் கிடைத்தது. இதனை தொடர்ந்து பிரேம் ஜி வெகு காலங்களாகவே சிங்கிளாகவே சுற்றிக் கொண்டிருந்தார். திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லை என்றும் கூறி வந்தார் இதனை அடுத்து அவர் எந்த பேட்டிக்கு சென்றாலும் அவரது திருமணம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் 45 வயது அடைந்த நிலையில் பிரேம்ஜி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் மிகவும் சிம்பிளாக திருத்தணி முருகன் கோவிலில் நடந்தது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப...
பொட்டு துணி கிடையாது.. மார்பின் மீது ஐஸ்கிரீம்.. தமன்னாவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

பொட்டு துணி கிடையாது.. மார்பின் மீது ஐஸ்கிரீம்.. தமன்னாவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

கிட்டத்தட்ட சினிமாவிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகையாக தமன்னா இருந்து வருகிறார் தமன்னாவை நேசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கிறதே தவிர குறைவதில்லை என்று கூறலாம். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார் தமன்னா. ஆனால் அதற்கு முன்பே அவர் ஹிந்தியில் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அங்கு வரவேற்பு கிடைக்காததால் தமிழில் வாய்ப்பை பெற்றார். தொடர்ந்து அவருக்கு வியாபாரி திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. மேலும் நிறைய தமிழ் படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைக்க துவங்கியது. அதில் முக்கியமான திரைப்படமாக அயன் திரைப்படம் இருந்தது. எப்போதும் வரவேற்பு: அயன் திரைப்படம் அதிக வரவேற்பை பெற்று கொடுத்ததை அடுத்து தமன்னாவும் அதிக வரவேற்பை பெற துவங்கினார். இதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு தமன்...
நாட்டுக்கோழி.. டார்க் சாக்லேட்.. பதின்ம வயதில் நீச்சல் உடையில் நடிகை ரோஜா..!
Actress, Tamil Cinema News

நாட்டுக்கோழி.. டார்க் சாக்லேட்.. பதின்ம வயதில் நீச்சல் உடையில் நடிகை ரோஜா..!

இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கிய செம்பருத்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. முதல் திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் திரைப்படமாக அமைந்தது. மேலும் அந்த திரைப்படத்தின் இயக்குனரான ஆர்.கே செல்வமணியைதான் பிறகு நடிகை ரோஜா திருமணம் செய்து கொண்டார். சூரியன், உழைப்பாளி ஆகிய இரண்டு திரைப்படங்களுமே ப்ளாக்பஸ்டர் வெற்றி கொடுத்த திரைப்படங்கள் ஆகும். பிறகு அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆரம்பத்தில் சினிமாவில் அறிமுகமான பொழுது 1992ல் அவரது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வந்திருந்தன. அதற்கு அடுத்த வருடம் அவரது நடிப்பில் ஒரே ஒரு திரைப்படம்தான் வந்திருந்தது. மார்க்கெட்டை பிடித்த ரோஜா: எனவே ரோஜா பெரிதாக மார்க்கெட்டை பிடிக்க மாட்டார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அதற்கு அடுத்த வருடமே அதிரடியாக அவரது நடிப்பி...
மயிரிழையில் உயிர் தப்பிய அறந்தாங்கி நிஷா…! மகளுக்கு நடந்த பிரமாண்ட விழா..! கண்கலங்கும் தாய் பாசம்..!
Actress, Tamil Cinema News

மயிரிழையில் உயிர் தப்பிய அறந்தாங்கி நிஷா…! மகளுக்கு நடந்த பிரமாண்ட விழா..! கண்கலங்கும் தாய் பாசம்..!

மேடைகளில் காமெடி செய்து பிறகு விஜய் டிவியின் மூலமாக அதிகமான மக்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு உருவம் ஒரு தடை கிடையாது என்று நிரூபித்த ஒரு சில பிரபலங்களில் அறந்தாங்கி நிஷாவும் ஒருவர். அவர் தன்னுடைய வாழ்க்கை நிகழ்வு ஒன்றை சமீபத்தில் பகிர்ந்து இருந்தார் அது மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து மக்கள் மத்தியில் அறிமுகமானார் அறந்தாங்கி நிஷா. சின்னத்திரையில் பிரபலம்: அதன் பிறகு அவளுக்கு அவருக்கு விஜய் டிவியில் நிறைய வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. அதனை தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க துவங்கினார். அறந்தாங்கி நிஷா நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராவார். அறந்தாங்கி நிஷாவிற்கு விஜய் டிவியில் கிடைத்த வாய்ப்புகள் பெரும் உதவியாக இருந்தன. அதன் மூலமாக அவர் கொஞ்சம் கொஞ்சமாக...
சூப்பர் சிங்கரில் அரங்கேறிய அவமானம்.. அந்த வீடியோவில் பேசியது நான் தான்..! எமோஷனான யாழினி..!
Actress, Tamil Cinema News, Television

சூப்பர் சிங்கரில் அரங்கேறிய அவமானம்.. அந்த வீடியோவில் பேசியது நான் தான்..! எமோஷனான யாழினி..!

பெரும்பாலும் ரியாலிட்டி ஷோ என்று அழைக்கப்படும் டிவி நிகழ்ச்சிகள் என்பவை மக்களை என்டர்டைன்மெண்ட் செய்வதற்காக இருக்குமே தவிர பலரது திறமையை உண்மையிலேயே வெளி உலகத்திற்கு கொண்டு வருகிறதா என்றால் அது ஒரு கேள்விக்குறியான விஷயம்தான். ஏனெனில் விஜய் டிவியில் வெகு காலங்களாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் ஜூனியர் இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறு வயதிலேயே பாடுவதில் திறன் கொண்ட குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதில் வெற்றி பெறும் சிறுவர்களில் எத்தனை பேர் பெரும் வாய்ப்பை பெற்ற பெரும் பாடகர்களாக இருக்கிறார்கள் என்பதும் ஒரு கேள்விக்குறியான விஷயமாகதான் இருந்து வருகிறது. இந்த நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பல வருடங்களாக கலந்து கொண்டு வருபவர் பாடகி யாழினி. சூப்பர் சிங்கரில் வந்த வாய்ப்பு: இவர் ஒரு பேட்டி ஒன்றில் சூப்பர் ...
இந்த நடிகையை கட்டிப்பிடிக்க சூர்யா கூச்சப்பட்டார்.. ரகசியம் உடைத்த பிரபல இயக்குனர்..!
Tamil Cinema News

இந்த நடிகையை கட்டிப்பிடிக்க சூர்யா கூச்சப்பட்டார்.. ரகசியம் உடைத்த பிரபல இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நடிகர் விஜய் அஜித் இருவருக்கும் போட்டியாக இருந்த ஒரு நடிகர்தான் நடிகர் சூர்யா. உன்னை நினைத்து, பூவே உனக்காக போன்ற திரைப்படங்கள் வந்த காலகட்டங்களில் சூர்யா விஜய் அஜித் மூவரும் போட்டி நடிகர்களாகத்தான் இருந்து வந்தனர். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு சூர்யா வழக்கமான சண்டைக் காட்சிகள் கொண்ட படங்களை தேர்ந்தெடுக்காமல் தொடர்ந்து வித்தியாசமான திரை கதைகளை தேர்ந்தெடுக்க துவங்கினார். அது அவருக்கு ஒரு விதத்தில் வீழ்ச்சியை பெற்றுக் கொடுத்தது. ஒரு கமர்சியல் கதாநாயகனாக அவரால் வளர முடியாமல் போனது இருந்தாலும் சூர்யாவிற்கு இருக்கும் வரவேற்பு என்பது தமிழ் சினிமாவில் குறையவே இல்லை. பிதாமகன் திரைப்படத்தில் இருந்துதான் சூர்யா வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுக்க துவங்கினார். வித்தியாசமான திரைப்படங்கள்: ஆனால் இப்போது சூர்யாவை எடுத்துக் கொண்டால் அவர் நடிக்கும் திரைப்படங்களில்...
இப்போவே நட்டுகிட்டு நிக்குது.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை நிவேதா தாமஸ்..! புலம்பும் ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

இப்போவே நட்டுகிட்டு நிக்குது.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை நிவேதா தாமஸ்..! புலம்பும் ரசிகர்கள்..!

சினிமாவில் சிறுவயது பெண்களாக வரும் சிலர் வெகு சீக்கிரத்திலேயே வளர்ந்து பிறகு கதாநாயகியாக நடிக்கும் போது பலருக்குமே ஆச்சரியமாக இருக்கும். அப்படி சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து தற்சமயம் கதாநாயகியாக மாறி இருப்பவர்தான் நடிகை நிவேதா தாமஸ். நிவேதா தாமஸுக்கு மலையாளத்திலும் சரி தமிழ் சினிமாவில் சரி எச்சக்கமான வரவேற்பு ஒரு காலகட்டத்தில் இருந்தது என்று கூறலாம். தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார் நிவேதா தாமஸ். முதன்முதலாக மலையாளத்தில் 2010 ஆம் ஆண்டு குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானார் நிவேதா தாமஸ். அதனை தொடர்ந்து அந்த வருடமே விஜய் நடித்த குருவி திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரமாக நடித்திருந்தார். தளபதி படத்தில் அறிமுகம்: இவரை தமிழ் சினிமாவில் பார்த்த பலருக்குமே கூட குருவி திரைப்படம் மூலமாகதான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது...