Tuesday, September 24
Uncategorized

இளம் வயதில் திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள்..!

பெரும்பாலும், நம் கலாச்சாரப்படி திருமணத்தில் ஆண்களை விட பெண்களுக்கு வயது குறைந்ததாக இருக்க வேண்டும். இதுவே பல வருடமாக நம் நடைமுறையில் இருக்கும் வழக்கமாக இருக்கிறது.  ஆனால், சமீபகாலமாக நட்சத்திர தம்பதிகள் பலர் அதை கருத்தில் கொள்ளவில்லை. பெண்கள் தங்களை விட வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்து கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்தி வருகின்றனர்.  கோலிவுட்டில் ஹாட் ஹிட் நாயகியாக இருந்தவர் சினேகா. இவருக்கு 36 வயது ஆகிறது. 2009ல் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தார். பின்னர், பிரசன்னா சினேகாவின் மாடலிங் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார்.  காதல் வதந்தி தீயாக பரவியது. இதை தொடர்ந்து,மே 11, 2012ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது 35 வயதாகும் பிரசன்னா, இவரை விட 1 வயது இளையவர். உலக அழகி படம் பெற்ற ஐஸ்வர்யா ராய். பாலிவுட்டின் பெரிய குடும்பத்துக்கு பைய...
Uncategorized

சினேகாவின் முதல் திருமணம் நின்று போக காரணம் இது தான்..! – உருகி உருகி காதலித்தும் ஏமாற்றம்..!

 ஆந்திராவின் ராஜமுந்திரியை சேர்ந்த சினேகாவின் உண்மையான பெயர் சுஹாஷினி. இவர்களது குடும்பம் ஷார்ஜாவிற்கு சென்றதால் அங்கு பள்ளி படிப்பை முடித்த சினேகா, பின் தமிழகத்தின் பண்ருட்டியில் வசித்து வந்தார்.  2000ம் ஆண்டு மலையாளத்தில் அனில்-பாபு இயக்கிய இங்கனே ஒரு நீலபக்ஷி படத்திற்கான ஹீரோயின் தேர்வு நடைபெற்ற போது சினேகாவின் பெயரை பாசில் நஜீம் பரிந்துரை செய்துள்ளார்.  இந்த படத்தில் டான்சராக வந்து சினிமா உலகிற்கு அறிமுகமான சினேகா, முதல் படத்திலேயே 7 கர்நாடக பாடல்களுக்கு நடனமாடினார். அதே ஆண்டு தமிழில் சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தில் நடிக்க ஒப்பந்தமான சினேகா, தொடர்ந்து என்னவளே, ஆனந்தம், பார்த்தாலே பசிதீரும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட நடித்துள்ள சினேகா, அச்சமுண்டு அ...
Uncategorized

“இம்மாம் பெரிய பஞ்சு மிட்டாய் – இதுவரைக்கும் பாத்ததில்ல..” – கவர்ச்சி உடையில் பிக்பாஸ் கேப்ரிலா – கதறும் ரசிகர்கள்..!

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்தார்.  சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு 'c' பிரிவு அதாவது '7 சி' என்ற சீரியலில் கேபி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 4 -ல் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம்பெற்றார். யாருக்கும் அவர் மீது எந்தவிதமான வெறுப்பு ஏற்படாத அளவிற்கு தனது கேமை ஆடினார்.  ஆனால் 100 நாட்கள் முடிந்த பின்னர், எதிர்பாராத நேரத்தில் ரூ.5 லட்சம் பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த கேபி இறுதிச்சுற்றுக்கான டாஸ்க்குகளில் கடுமையாக போராடி...
Uncategorized

“என்ன.. ரெண்டும் ஒரே மாதிரி இருக்கு..” – நயன், நிவேதா-வை பார்த்து குழம்பி போன ரசிகர்கள்..! – வைரல் மீம்ஸ்..!

 தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மூக்குத்தி அம்மன். ஓடிடி தளத்தில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14-ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.  இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க இருக்கிறார்.  மறு பக்கம் நடிகை நிவேதா பெத்துராஜ் சமீப காலமாக கவர்ச்சிக்கு போட்டு வைத்திருந்த கதவை திறந்து விட்டுள்ளார். இதனால், தமிழ்,தெலுங்கு என எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வருகிறது.  அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி வசூல் சாதனை புரிந்த அலா வைகுண்டபுரம்லோ படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து கலக்கி இருந்தார்.  ஹீரோயின...
Uncategorized

ராய் லக்ஷ்மியா இது..? – ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு இருக்காரே..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 நடிகை ராய்லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  தமிழ் சினிமா கவர்ச்சிக்கு தற்போது அதிகம் கவனம் செலுத்தும் நடிகைகள் பெரும்பாலானோர் வந்துவிட்டார்கள். அந்தவகையில் கவர்ச்சியே காட்டி தமிழ் சினிமாவில் காஞ்சனா படத்தின் மூலம் பிரபலமான நடிகை ராய் லட்சுமி.  தமிழ் சினிமாவை அடுத்து ஹிந்தியில் அறிமுகமாகி ஜூலி 2 வில் கவர்ச்சி எல்லையில்லாமல் நடித்துள்ளார். இதையடுத்து தமிழ், இந்தி என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அரண்மனை, இரும்புக்குதிரை படங்களுக்கு பிறகு லாரன்சின் ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா என்ற படத்தில் மெச்சூரிட்டியான வேடத்தில் நடிக்க கமிட்டானதை அடுத்து, இனிமேல் நான் பர்பார்மெ...
Uncategorized

“ஒரிஜினல் நாட்டு கட்ட…” – ” செதுக்கி வச்ச சிலை…” – இது செம்ம காரம் மச்சி – ஷாலுமா-வை பார்த்து புகையும் இளசுகள்..!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்து மெகா ஹிட்டனா திரைப்படம் வருத்த படாத வாலிபர் சங்கம் அந்த படத்தில் ஸ்ரீதிவ்யா அவர்களுக்கு துணை நடிகையாக களம் இறங்கியவர் தான் ஷாலு ஷம்மு.  இவர் அந்த படத்தில் கிராமத்து பைங்கிளி போல் நடித்து இருப்பார் அந்த படத்தின் மூலம் அவருக்கு கிடைத்த ரசிகர்கள் ஏராளம்.நடிகை ஷாலு தமிழ் சினிமாவில் தனது சினிமா பயணத்தை தல அஜித் அவர்கள் நடித்து 1998யில் வெளியான காதல் மன்னன் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமா ரசிகர்களை தான் பக்கம் இழுத்து வருகிறார். அதுவும் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடர்ந்தார்.இவர் பின்பு படங்கள் எதுவும் நடிக்காமல் தனது படிப்பினை தொடர்ந்தார். இவர் 2014ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். பின்பு 2014ஆம் ஆண்டு வெளியான தெகிடி படத்திலும் துணை நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெர...
Uncategorized

ப்ரா கூட போடாமல் அது தெரியும் படி நித்யா மேனன் – தீயாய் பரவும் புகைப்படங்கள் – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!

சித்தார்த் நடித்த 180 படத்தில் தமிழுக்கு வந்த நித்யா மேனன், அதன்பிறகு வெப்பம், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, மெர்சல் என பல படங்களில் நடித்துள்ளார்.  ஆனால் எந்த படத்திலும் அவர் கவர்ச்சி காண்பித்ததில்லை. வெயிட் குறைக்குமாறு சில டைரக்டர்கள் சொன்ன போதுகூட, அது மட்டும் என்னால் முடியாது என்று அடித்து சொல்லிவிட்டார் நித்யாமேனன்.  ஆனபோதும் திறமையான நடிகை என்பதால் அவர் சற்று குண்டாக இருந்தாலும் கூட தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும், தி அயர்ன் லேடி படத்தில் நடித்து வருகிறார். அதிக கவர்ச்சி காட்டாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர் என்று பெயர் பெற்றவர் நித்யா மேன்ன். தற்போது இவரும் கவர்ச்சி காட்சிகளுக்கு துணிந்து விட்டார்.பிரீத் என்ற வெப் சீரீஸில் நடித்துள்ளார் நித்யாம...
Uncategorized

உள்ளாடை தெரியும் அளவுக்கு மோசமான நடனம் – சாய் பல்லவியா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் "பிரேமம்". இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. "பிரேமம்" படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது.  பக்கா தமிழ் பெண்ணான சாய் பல்லவி டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழில் கரு படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, அடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்திலும் சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும் நடித்தார். பாவக் கதைகள் ஆந்தாலஜி படத்தில், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கவுதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் நான்கு பகுதிகளை இயக்கியுள்ளனர்.  இந்தப் படத்தின் வெற்றிமாறன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இரவு என்ற பகுதியில் நடித்துள்ளனர். சாய் பல்லவி இப்படத்தில் கர்ப்ப...
Uncategorized

“பம் தெரிய குட்டியூண்டு உடை..” – அது குலுங்க குலுங்க ஒய்யாரமான வீடியோ.. – யாஷிகாவை விளாசும் ரசிகர்கள்.!

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.  சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் யாஷிகாவின் கைவசம் தற்போது மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.  மாடலிங், சினிமா என இரட்டை குதிரையில் பிசியாக சவாரி செய்தாலும் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றுவதில் யாஷிகா நிறுத்துவதே இல்லை.  அதுவும் சில சமயங்களில் ஓவர் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு ரசிக...
Uncategorized

“உலகத்துல ஒரு பய நம்பமாட்டான் இவங்களுக்கு 37 வயசுன்னா..!..” – முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் DD..!

 விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளிகளில் ஒருவர் டிடி திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன், விஜய் அவார்ட்ஸ் என நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.  தொகுப்பாளியாக மட்டுமின்றி நிறைய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார். என்னதான் நடிகைகள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வளர்ந்திருந்தாலும் சினிமாவில் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள அவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்தால் மட்டுமே தொடர் வெற்றியை பெற முடியும்.  தோல்வி அடையும் போதும் அதனை தூக்கி விட ரசிகர்கள் இருந்தால் மட்டுமே அதிலிருந்து அவர் மீண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது இதனாலேயே சினிமா நடிகைகள் பலரும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.   இவர்களை தற்போது சின்னத்திரை பிரபலங...