Tuesday, September 24
உக்காந்து பேசிட்டு இருக்கும் போதே இதை பண்ணுவார்.. கேப்டன் மறுபக்கத்தை உடைத்த நடிகை சீதா..!
Tamil Cinema News

உக்காந்து பேசிட்டு இருக்கும் போதே இதை பண்ணுவார்.. கேப்டன் மறுபக்கத்தை உடைத்த நடிகை சீதா..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த கேப்டன் விஜயகாந்த் பற்றி அனைவருக்கும் நினைவில் இருக்கும். கருப்பு எம்ஜிஆர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் மதுரை மாவட்டத்தில் இருந்து சினிமா ஆசையால் சென்னைக்கு வந்தவர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்த இவரின் இயற்பெயர் விஜயராஜ் என்பதாகும். இவர் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  ஹீரோவாக நடித்திருக்கிறார். கேப்டன் விஜயகாந்த்.. கலியுக கர்ணனாக வர்ணிக்கப்படும் விஜயகாந்த் பசி என்று வருபவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் உணவினை அள்ளிக் கொடுத்த வள்ளலாக திகழ்கிறார். இவர் 1984 ஆம் ஆண்டு வைதேகி காத்திருந்தாள் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.  மேலும் இவரது நடிப்பில் வெளி வந்த அம்மன் கோவில் கிழக்காலே, பூந்தோட்ட காவல்காரன், செந்தூரப்பூவே, புலன் விசாரணை, சின்ன கவுண்டர், ஹானஸ்ட்...
“உண்மையான ஆம்பளை யாரையும் இன்னும்…” சிம்ரன் எமோஷனல் பேச்சு..!
Tamil Cinema News

“உண்மையான ஆம்பளை யாரையும் இன்னும்…” சிம்ரன் எமோஷனல் பேச்சு..!

தென்னிந்திய திரை உலகில் 90-களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த சிம்ரன் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர் கைகளை உயர்த்தி ஆடும் நடனத்திற்கும், இடுப்பு அசைவிக்கும் தமிழக இளைஞர்கள் பலரும் அடிமையாக இருந்தார்கள். தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களோடு நடித்த சிம்ரனை பார்த்து அவரது தங்கை மோனலுக்கும் திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வர வேண்டிய முதல் படமாக பத்ரி படம் அமைந்திருந்தது. நடிகை சிம்ரன்.. எனினும் சிம்ரனின் தங்கை மோனல் தளபதியோடு இணைந்து நடித்த பத்ரி படம் வெளி வருவதற்கு முன்பே பார்வை ஒன்று போதுமே என்ற படத்தில் குணால் உடன் நடித்திருந்த படம் முதலில் ரிலீஸ் ஆனது. இந்த படம் இவருக்கு மிக நல்ல வெற்றியை தந்தது. மேலும் இந்த படத்தில் இடம் பிடித்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் இன்றும் இளைஞர்களின் மனதில் முணு முணுக்கக் கூடிய வகையில் உள்ளது. ...
பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது.. பதின்ம வயசில் பருவ மொட்டாக சீரியல் நடிகை பிரவீனா..!
Tamil Cinema News

பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது.. பதின்ம வயசில் பருவ மொட்டாக சீரியல் நடிகை பிரவீனா..!

சின்னத்திரை தொலைக்காட்சி நடிகையாகவும் மிகச்சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருக்கும் நடிகை பிரவீனா ஏசிய நெட் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வந்த தேவி மகாத்மியத்தில் பார்வதி தேவியாக நடித்து பலர் மத்தியிலும் பிரபலம் ஆனவர். இவர் பல மலையாள திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல முன்னணி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களை கவரக்கூடியவர். மேலும் பல துணை கதாபாத்திரங்களை சிறப்பான முறையில் தேர்வு செய்து திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சீரியல் நடிகை பிரவீனா.. திரைப்படத்தைப் பொறுத்த வரை 1992-ஆம் ஆண்டு வெளிவந்த கௌரி திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவர் 1998 - ஆம் ஆண்டில் அக்னி சாட்சி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2008-ஆம் ஆண்டு ஒரு பெண்ணும் ரெண்டாணும் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான கேரள அரசின் விருதினை ...
ஒரு நிமிஷம் சன்னி லியோன்னு நெனச்சிட்டோம்.. டூ பீஸ் உடையில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை..!
Tamil Cinema News

ஒரு நிமிஷம் சன்னி லியோன்னு நெனச்சிட்டோம்.. டூ பீஸ் உடையில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை..!

தமிழ் தொலைக்காட்சி சீரியலில் பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை அக்ஷிதா போப்பையா . பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான இவர் தமிழ் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ச்சியாக நடித்து இல்லத்தரசிகளிடையே மிகவும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். சீரியல் நடிகை அக்ஷிதா போப்பையா: இவர் நந்தினி, கண்ணான கண்ணே ஆகிய தொடர்களின் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் . குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்து பிரபலம் ஆனார். குறிப்பாக இவர் விஜய் தொலைக்காட்சியில் தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்ததால் அடுத்த வாய்ப்புகள் கிடைக்க மிகப்பெரிய அளவில் பேமஸானார். இந்த தொடரை அடுத்து அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாக தொடங்கியது. இதை அடுத்து இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அக்ஷிதா அவ்வப்போது அடிக்கடி தனது ஹாட்டான ...
இன்னைக்கு தூங்குன மாதிரி தான்.. பாலைவனத்தில் தெரிய கூடாதது தெரிய நயன்தாரா ஆட்டம்..!
Tamil Cinema News

இன்னைக்கு தூங்குன மாதிரி தான்.. பாலைவனத்தில் தெரிய கூடாதது தெரிய நயன்தாரா ஆட்டம்..!

கேரள சினிமாவில். உள்ள லோக்கல் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக தனது கெரியரை துவங்கி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் தான் நடிகை நயன்தாரா. அதன் மூலம் சில மலையாள திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க தொடங்கியது அதை அடுத்து தமிழ் சினிமாவில் ஹரி இயக்கத்தில் கடந்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலமாக நயன்தாரா கதாநாயகியாக அறிமுகமானார். நடிகை நயன்தாரா: இத்திரைப்படத்தில் மிகவும் ஹோமிலியாக சேலை அணிந்து குடும்ப குத்து விளக்காக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக தமிழ் ரசிகர்கள் எப்படி ஒரு ஹீரோயின் விரும்புவார்களோ அதே போன்று அவரது ரோல் மற்றும் தோற்றம் இருந்ததால் முதல் படத்திலேயே ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பை பெற்றார் நயன்தாரா . அவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. இரண்டாவது படத்திலேயே சந்திரமுகி தி...
நடிகரின் மனைவியிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு காந்தாரா நாயகி வழக்கு.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

நடிகரின் மனைவியிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு காந்தாரா நாயகி வழக்கு.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

கடந்த சில ஆண்டுகளாகவே கன்னட சினிமாவிலும் மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்கள் எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட் அடித்து வசூல் ரீதியாக கோடிகளை குவிக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் கன்னட சினிமாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் காந்தாரா. காந்தாரா பட நாயகி தகாத உறவு: இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. திரைப்படத்தில் ஹீரோயினாக சப்தமி கெடா நடித்து பெரும் புகழ் பெற்றார். அந்த திரைப்படத்தின் மூலம் அவருக்கு ஏற்பட்டது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து மறைந்த மூத்த நடிகர் ராஜகுமாரனின் பேரன் யுவராஜ்குமார் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான நடிகர் யுவராஜ் குமார். அப்படத்தில் ஹீரோயினாக அவருடன் நடித்த நடிகை சப்தமி கெவுடாவுடன் நெருக்கமாக ப...
ஊரே சிரிக்குது.. வெறும் உள்ளாடையுடன் பொதுவெளியில் பிக்பாஸ் மாயா..! வைரலாகும் வீடியோ..!
Tamil Cinema News

ஊரே சிரிக்குது.. வெறும் உள்ளாடையுடன் பொதுவெளியில் பிக்பாஸ் மாயா..! வைரலாகும் வீடியோ..!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் மாயா எஸ் கிருஷ்ணன் . இவர் முதன்முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்கள் மற்றும் போட்டோஷூட் நடத்தி புகழ்பெற்ற மாடல் அழகியாக இருந்து வந்தார். மாயா S கிருஷ்ணன்: அதன் பிறகு பாடகியாகவும் அவதாரமெடுத்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் தனக்கான அடையாளத்தை தக்க வைத்துக்கொண்டார் . இதனிடையே திரைப்படங்களிலும் நடித்து வரு மாயா எஸ் கிருஷ்ணன் கடந்து 2015 ஆம் ஆண்டு வெளியான வானவில் வாழ்க்கை படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார் . முதல் படம் மிகப்பெரிய அளவில் பேசும்படியாக அவருக்கு அமையவில்லை. இருந்தாலும் சிறந்த அறிமுகத்தை அந்த திரைப்படம் கொடுத்திருந்தது . அதையடுத்து தனுஷ் நடிப்பில் வெளிவ...
அது திரும்ப வந்துடுச்சு.. மார்பின் மேல் படுக்க வைத்து ஃபாத்திமா பாபு செல்ஃபி..!
Tamil Cinema News

அது திரும்ப வந்துடுச்சு.. மார்பின் மேல் படுக்க வைத்து ஃபாத்திமா பாபு செல்ஃபி..!

90ஸ் ரசிகர்களின் ஃபேவரட்டான செய்தி வாசிப்பாளினியான ஃபாத்திமா பாபு முதன் முதலில் செய்தி வாசிப்பாளினியாக தொலைக்காட்சியில் நுழைந்து மிகப்பெரிய அளவில் அந்த காலத்திலேயே ஃபேமஸானார். விதவிதமான நேர்த்தியான உடைகளையும், சேலையும் அணிந்து வந்து செய்தி வாசிக்கும் அவரை பார்க்கவே அப்போது கூட்டம் டிவி முன் கூடுவார்கள். நியூஸ் ஆங்கர் ஃபாத்திமா பாபு: அந்த வகையில் பாத்திமா பாபு தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் ஃபேமஸ் ஆனவராக இருந்தார். தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றில் செய்தி வாசிப்பாளியாக பணியாற்றி மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அவர் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் . மின்னலே, திருத்தணி ,பத்ரி , போன்ற திரைப்படங்களில் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது . இது தவிர தொலைக்காட்சி ...
தெரியலையா.. இதோ குனிஞ்சு காட்டுறேன்.. கவர்ச்சி உடையில் விஜே மகேஸ்வரி..!
Tamil Cinema News

தெரியலையா.. இதோ குனிஞ்சு காட்டுறேன்.. கவர்ச்சி உடையில் விஜே மகேஸ்வரி..!

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் தான் விஜே மகேஸ்வரி. இவர் முதன் முதலில் இசையருவி, ஜீ தமிழ் தொலைக்காட்சி உள்ளிட்ட பல முக்கிய சேனல்களில் விஜேவாக பணியாற்றி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். VJ மகேஸ்வரி: சிறு வயதில் இருந்தே நிகழ்ச்சிகளை தொகுத்தது வழங்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த விஜி மகேஸ்வரி கல்லூரி படிப்பை முடித்த உடனே எம் சி செய்துவந்தார். தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பை பெற்றார். அதன் மூலம் அவருக்கு சீரியல் நடிகையாக நடிக்கும் வாய்ப்புகள் தேடி வர துவங்கியது. விஜய் டிவியில் ஒளிபரப்பான தாயுமானவன் என்ற தொடரில் முதன் முதலில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் புதுக்கவிதையிலும் அவர் தோன்றி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து காமெடி கில்லாடி,...
இப்படி காட்டுனா ஏங்கி போயிடுவோம்.. ஷேப்பை காட்டி கிறுகிறுக்க வைத்த ராஷ்மிகா மந்தனா..!
Tamil Cinema News

இப்படி காட்டுனா ஏங்கி போயிடுவோம்.. ஷேப்பை காட்டி கிறுகிறுக்க வைத்த ராஷ்மிகா மந்தனா..!

திரைப்படத் துறையில் நடிகையாக அறிமுகமாகி மிக குறுகிய காலத்திலேயே நேஷனல் கிரஷ் என ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான இவர் முதன் முதலில் கன்னட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து ஹீரோயினாக பெரும் புகழ்பெற்றார். நடிகை ராஷ்மிகா மந்தனா: கன்னடத்தில் வெளியான க்ரிக் பார்ட்டி திரைப்படத்தில் நடித்த தன்னுடைய நடிப்பு பயணத்தை ஆரம்பித்தால் நடிகை ராஷ்மிகா மந்தனா. முதல் படத்திலிருந்து அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. கன்னடத்தை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் தேடி வர தெலுங்கு சினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்து அங்க நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார். சலோ என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமாகி தொடர்ந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட தி...
Exit mobile version