Tuesday, September 24
உடலை விக்கிறது எனக்கு மட்டும் சந்தோஷமா.. சதைக்கு தான் காசு.. சொன்ன நடிகை யார் தெரியுமா..?
Tamil Cinema News

உடலை விக்கிறது எனக்கு மட்டும் சந்தோஷமா.. சதைக்கு தான் காசு.. சொன்ன நடிகை யார் தெரியுமா..?

திரையுலகை பொருத்த வரை பல்வேறு வகையான திரை மறைவு வேலைகள் நடந்து வருகிறது. அந்த வகையில் திரை வாய்ப்பை பெறுவதற்காக அட்ஜெஸ்ட்மென்ட் நடப்பது பற்றி ஊடகங்களில் அதிக அளவு செய்திகளை படித்து இருப்பீர்கள். பொதுவாக அட்ஜெஸ்ட்மெண்டை விரும்பி செய்கின்ற நடிகைகளும் வம்படியாக அதில் மாட்டிக்கொள்ளக் கூடிய நடிகைகளும் சினிமாவில் தன்னை எப்போதும் நிலை நிறுத்த தானாகவே அட்ஜஸ்ட்மென்ட் செய்கின்ற நடிகைகளும் உள்ளார்கள். உடலை விக்கிறது எனக்கு மட்டும் சந்தோஷமா.. அந்த வகையில் திரை மறைவில் நடக்கின்ற திரை உலக சமாச்சாரங்களை புட்டு, புட்டு வைத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஆந்திராவைச் சேர்ந்த நடிகை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போது இது குறித்த விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார். இவர் தெலுங்கு சினிமா மற்றும் சின்னத்திரையில் மக்களால் விரும்ப...
ஆளே இல்லாத காட்டில்.. தொடையை முழுசாக காட்டி.. ரசிகர்களை மயக்கும் பாரதி கண்ணம்மா நடிகை..!
Tamil Cinema News

ஆளே இல்லாத காட்டில்.. தொடையை முழுசாக காட்டி.. ரசிகர்களை மயக்கும் பாரதி கண்ணம்மா நடிகை..!

சீரியல்களின் ஹீரோயின்களாக நடிக்கும் நடிகைகளை விட வில்லி ரோலில் நடிக்கும் நடிகைகளுக்கு அதிக மார்க்கெட் மவுஸ் மிக குறுகிய காலத்திலேயே கிடைத்துவிடும். அப்படித்தான் பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா கேரக்டரில் நடித்த மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஃபரீனா அசாத் . வில்லி வெண்பா: பப்ளிக் தோற்றத்தில் இருக்கும் சீரியல் நடிகையாக வில்லி ரோலில் தனது பயங்கரமான எக்ஸ்பிரஷன் கொடுத்து மிரட்டி எடுத்தார். இந்த தொடரில் அவரது கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானதாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் . கிட்டத்தட்ட ஹீரோயினுக்கு நிகராக பேமஸான பிரபலமான சீரியல் நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் சீரியல் நடிகையாக வருவதற்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்தார் . பாரதி கண்ணம்மா தொடர் கொடுத்த அடையாளம்: அதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சீரியல் நட...
ஆட்டோகிராஃப் பட நடிகை கோபிகாவா இது..? ஆள் அடையாளம் தெரியாம மாறிட்டாரே..!
Tamil Cinema News

ஆட்டோகிராஃப் பட நடிகை கோபிகாவா இது..? ஆள் அடையாளம் தெரியாம மாறிட்டாரே..!

முட்டை கண்ணழகு மூக்கு முழியுமாக கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவில் நடிகையாக வந்து இங்கு மிகப்பெரிய ஹீரோயின் நட்சத்திர அந்தஸ்தை ஒரு காலத்தில் பிடித்து வைத்திருந்தவர் தான் நடிகை கோபிகா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் . நடிகை கோபிகா: குறிப்பாக 2000 காலகட்டத்தில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருந்தார் நடிகை கோபிகா. இவர் முதன் முதலில் இவர் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஒல்லூர் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த கோபிகா தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளிவந்த ஆட்டோகிராப் என்ற திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக கோபிகா நடித்திருந்தார். இதில் செந்தில் காதல் செய்யும் பெண்ணாக லத்திகா என்ற கேரக்டரில் கோபிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ...
செங்கல்பட்டு டோல்கேட் கோர விபத்துக்கு காரணம் என்ன தெரியுமா..? வெளியான தகவல்கள்..!
Tamil Cinema News

செங்கல்பட்டு டோல்கேட் கோர விபத்துக்கு காரணம் என்ன தெரியுமா..? வெளியான தகவல்கள்..!

செங்கல்பட்டு அருகே பழம்த்தூர் பகுதியில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து இருக்கிறார்கள் . இதில் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கிறது. இந்த கோர விபத்தில் தென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி ஒன்றும் ஆம்னி பேருந்து மற்றும் அரசு பேருந்து என அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டு பெரும் விபத்துக்குள்ளானது. செங்கல்பட்டு டோல்கேட் விபத்து: இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணித்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர். இச்சம்பவம் பெறும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. மேலும், இவர்களுள் 20-கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கிறது. இந்த கோர விபத்தை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணி...
படுக்கை அறையில் அவருடன் ஒட்டி உரசி ஆட்டம்.. .. டைட்டான உடையில் வாணி போஜன்..!
Tamil Cinema News

படுக்கை அறையில் அவருடன் ஒட்டி உரசி ஆட்டம்.. .. டைட்டான உடையில் வாணி போஜன்..!

தமிழ் சீரியலில் நடிகையாக நடித்து அதன் பின்னர் நட்சத்திர ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்து மிகப்பெரிய இடத்தில் இருப்பவர்தான் வாணி போஜன். இவர் முதன் முதலில் வடிவழகியாக தனது கெரியரை தொடங்கி சின்ன சின்ன விளம்பர படங்களில் நடித்து தன்னுடைய குடும்ப வறுமையை போக்கிப் கணிசமான வருமானத்தை பெற்று வந்தார். நடிகை வாணி போஜன்: வடிவழகியாக விளம்பர படங்களில் நடித்த போது அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அப்படித்தான் விஜய் தொலைக்காட்சியில் முதன் முதலில் ஒளிபரப்பான ஆஹா என்ற தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . ஆனால், அந்த தொடர் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி கைவிடாமல் ஜெயா தொலைக்காட்சியில் மாயா மற்றும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வத் மகள் சீரியலில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானார் . அந்த தொடரில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் தொலை...
இது தொடையா.. இல்ல.. கர்லா கட்டையா..? கீழே ஒண்ணுமே போடாமல் சூட்டை கிளப்பும் தெய்வமகள் அண்ணியார் மகள்..!
Tamil Cinema News

இது தொடையா.. இல்ல.. கர்லா கட்டையா..? கீழே ஒண்ணுமே போடாமல் சூட்டை கிளப்பும் தெய்வமகள் அண்ணியார் மகள்..!

பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகையான ரேகா கிருஷ்ணப்பா கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர்., இவர் ஆரம்பத்தில் கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார் . தெய்வமகள் அண்ணியார்: அதன் மூலம் தமிழ் சினிமாவில் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு ரேகா கிருஷ்ணப்பாவுக்கு கிடைக்க துவங்கியது . தமிழ் தொலைக்காட்சியில் முதன் முதலில் பாரிஜாதம் என்ற ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்து அறிமுகமானார் . அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த தொடரான தெய்வமகள் தொலைக்காட்சி தொடரில் அண்ணியார் கேரக்டரில் நடித்து மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டு மக்களின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார் . இந்த தொடருக்காக அவர் சிறந்த வில்லி என்ற விருதையும் பெற்று கவுரவிக்கப்பட்டார். இத்தொடரில் அண்ணிய...
செம்ம லெக் பீஸ்.. திருமணத்திற்கு பிறகும் குறையாத கிளாமர்.. பிரியா அட்லி உச்ச கட்ட கவர்ச்சி..!
Tamil Cinema News

செம்ம லெக் பீஸ்.. திருமணத்திற்கு பிறகும் குறையாத கிளாமர்.. பிரியா அட்லி உச்ச கட்ட கவர்ச்சி..!

தமிழ் சினிமாவின் பிரபலமான நட்சத்திர இயக்குனரான அட்லீ பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி படம் எடுக்கும் நேக்குகளை கற்றுத் தெரிந்தார். அதன் பின்னர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். இவர் உதவி இயக்குனராக சங்கர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள் ஆன நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார் . இயக்குனர் அட்லீ: 2013 ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படமான ராஜா ராணி படத்தை இயக்கி முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை குவித்தார். இத்திரைப்படத்தின் மூலம் அட்லீ யார் என்று என தமிழ் சினிமா ரசிகர்கள் தேடத் துவங்கினார்கள் முதல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து விஜய்யை வைத்து படம் இயக்கினார் அட்லீ. தெறி, மெர்சல், பிகில் என அ...
இப்போ மட்டும் எதுக்கு அப்பா வந்தாப்டி.. திடீர் கேள்விக்கு விஜய்சேதுபதி மகன் மழுப்பிதை பாருங்க..!
Tamil Cinema News

இப்போ மட்டும் எதுக்கு அப்பா வந்தாப்டி.. திடீர் கேள்விக்கு விஜய்சேதுபதி மகன் மழுப்பிதை பாருங்க..!

தமிழ் சினிமாவும் பாலிவுட் சினிமாவை போலவே கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி வந்து கொண்டிருக்கிறது. ஆம், பாலிவுட்டில் தான் மிகப்பெரிய நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த பிரபலங்களின் வீட்டு வாரிசுகள் அவர்களின் மூலமாகவே சினிமாவில் அறிமுகமாகி எந்த ஒரு கஷ்டமும் படாமல் தனக்கென தனி அடையாளத்தை பிடித்து விடுவார்கள். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான வாரிசு நடிகர்களின் பிள்ளைகளின் படையெடுப்பு அதிகரித்து வருகிறது. தமிழ் சினிமாவில் வாரிசுகளின் படையெடுப்பு: அப்படி தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டவர் தான் விஜய் சேதுபதி. இவர் ஆரம்ப காலத்தில் தனது திறமையை வெளிப்படுத்த மிகவும் கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தனது வெற்றிகளை படைத்தது வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று முன்னணி நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். இவரது மகன் தான் சூர்யா. விஜய் சேதுபதி நடிப்பில் வெளி...
காய்ச்சலால் துடிச்சேன்.. ஆனா.. நயன்தாரா இப்படி பண்ணுவாங்கன்னு நெனச்சு கூட பாக்கால.. நடிகை சரண்யா..!
Tamil Cinema News

காய்ச்சலால் துடிச்சேன்.. ஆனா.. நயன்தாரா இப்படி பண்ணுவாங்கன்னு நெனச்சு கூட பாக்கால.. நடிகை சரண்யா..!

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சரண்யா மோகன். கேரளாவை சொந்த ஊராகக் கொண்டிருக்கும் இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . சரண்யா மோகன்: குறிப்பாக வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் இவர் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார். நயன்தாரா மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்து தனக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார் சரண்யா மோகன். அந்த திரைப்படத்தில் அவரது கேரக்டர் என்றும் மக்கள் மனதில் பதியும் படியாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது கெரியரை துவங்கினார். தொடர்ந்து ஒரு நாள் கனவு உள்...
விஜய் ஒன்னும் எல்லாரும் சொல்ட்ற மாதிரி எல்லாம் இல்லை.. ஜில்லா படப்பிடிப்பில் நானே பாத்தேன்… பிரபலம் ஓப்பன் அப்..!
Tamil Cinema News

விஜய் ஒன்னும் எல்லாரும் சொல்ட்ற மாதிரி எல்லாம் இல்லை.. ஜில்லா படப்பிடிப்பில் நானே பாத்தேன்… பிரபலம் ஓப்பன் அப்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான எழுத்தாளரும் நடிகரும் ஆன ஜோ மல்லூரி பிரபு சாலமோன் இயக்கத்தில் வெளியாகிய மாபெரும் ஹிட் அடித்த திரைப்படமான கும்கி திரைப்படத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார் . அந்த திரைப்படத்தில் அவர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். அப்படத்தில் ஹீரோயினாக நடித்த லக்ஷ்மி மேனனின் தந்தையாகவும் , ஊர் தலைவராகவும் நடித்து பெரும் புகழ்பெற்றிருந்தார் . நடிகர் ஜோ மல்லூரி: கும்கி திரைப்படத்திற்கு பிறகு அவரது மீதான கவனம் ஒட்டுமொத்த மக்களின் மீது சாய தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க தொடங்கியது. முன்னதாக ஜோ மல்லூரி எழுத்தாளராக புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்து வந்தார். இவருடைய பாடல்கள் ஆவணங்கள் ஆகியவை அதற்கு முக்கியமானவையாக அடங்கும். இவர் எழுதி "விலைமகளின் நாட்குறிப்பு" என்ற என்ற நாவல் மிகவும் ...