Tuesday, September 24
எல்லாம் பணம் படுத்தும் பாடு.. அப்படி நடிக்க மாட்டேன்.. கறார் காட்டிய சினேகா.. கடைசியில் நடந்த கொடுமை..!
Tamil Cinema News

எல்லாம் பணம் படுத்தும் பாடு.. அப்படி நடிக்க மாட்டேன்.. கறார் காட்டிய சினேகா.. கடைசியில் நடந்த கொடுமை..!

நடிகை சினேகா நடிகருக்கு தனியாக நடிக்க மாட்டேன் என மறுத்து தற்போது அதே நடிகருக்கு அம்மாவாக நடித்துள்ள கொடுமை அரங்கேறி இருக்கிறது. இது குறித்து ரசிகர்கல் பலரும் தங்களின் கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த நடிகர் வேறு யாருமில்லை. நடிகர் விஜய் தான். நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகை சங்கீதா விஜயின் அண்ணியாக தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு மனைவியாக நடித்திருப்பார். இந்த கதாபாத்தரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை சினேகா தான். இவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட நடிகர் விஜய்க்கு அண்ணி என்ற கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது என அந்த நேரத்தில் தவிர்த்தார். ஆனால், தற்போது வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் ட...
ஆத்தாடி..எத்தா தண்டி இந்த வயசுல இப்படியா? – கால அகட்டி குனிந்து அத காட்டி சூடேற்றிய எதிர்நீச்சல் நடிகை கனிகா..
Tamil Cinema News

ஆத்தாடி..எத்தா தண்டி இந்த வயசுல இப்படியா? – கால அகட்டி குனிந்து அத காட்டி சூடேற்றிய எதிர்நீச்சல் நடிகை கனிகா..

திவ்யா வெங்கடசுப்பிரமணியம் என்ற இயற்பெயரை கொண்ட நடிகை கனிகா ஒரு மிகச்சிறந்த திரைப்பட நடிகையாக விளங்கியவர். இவர் ஆரம்ப நாட்களில் கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்ததை அடுத்து தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் ராஜஸ்தானில் இருக்கும் பிர்லா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் படிப்பை படித்தவர். சிறுவயது முதல் கொண்டு பாட கூடிய திறமையை பெற்றிருக்கக் கூடிய இவர் சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்டதை அடுத்து திரையில் நடிக்க ஆரம்பித்தார். நடிகை கனிகா.. நடிகை கனிகா 2002-ஆம் ஆண்டு பைவ் ஸ்டார் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2004- இல் எதிரி, ஆட்டோகிராப் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக...
சிவகுமாரின் இன்னொரு பக்கம்.. இப்படி பட்ட ஆளா இவரு.. முகத்திரையை கிழித்த நடிகை ..
Tamil Cinema News

சிவகுமாரின் இன்னொரு பக்கம்.. இப்படி பட்ட ஆளா இவரு.. முகத்திரையை கிழித்த நடிகை ..

தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் நடிகர் சிவகுமார் பற்றி அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த காலத்திலேயே அதிக அளவு பெண் ரசிகர்களை பெற்ற இவர் பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மேடைப் பேச்சாளரான இவர் கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் காசிகவுண்டன் புதூர் எனும் ஊரில் பிறந்து வளர்ந்தவர். இவர் 1960 -களில் இருந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். நடிகர் சிவக்குமார்.. நடிகர் சிவகுமாரை பொறுத்த வரை 1965-ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் 1966-இல் மோட்டார் சுந்தரம் பிள்ளை, தாயே உனக்காக, சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் 1967 -இல் கந்தன் கருணை, காவல்காரன், கண்கண்ட தெய்வம் போன்ற படத்தில் நடித்த இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்...
டீ ஏஜிங் செய்யாத விஜய் முகம் இதுதான் பாருங்க.. விஜய் மகள் வெளியிட்ட Exclusive புகைப்படங்கள்.!
Tamil Cinema News

டீ ஏஜிங் செய்யாத விஜய் முகம் இதுதான் பாருங்க.. விஜய் மகள் வெளியிட்ட Exclusive புகைப்படங்கள்.!

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி அதிகமான வரவேற்பு பெற்ற திரைப்படமாக கோட் திரைப்படம் இருந்து வருகிறது. அதில் ஒரு விஜய் வில்லனாகவும் மற்றொரு விஜய் கதாநாயகனாகவும் இருப்பதாக கதை இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த சமயத்தில் இது ஜெமினி மேன் என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்று பேசப்பட்டது. ஆனால் படம் வெளியான பிறகு இதற்கும் கோட் திரைப்படத்திற்கும் இடையே சில ஒற்றுமைகள் இருந்தாலும் கூட கதையை பொருத்தவரையில் அந்த திரைப்படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாகதான் கோட் திரைப்படம் இருந்து வருகிறது. டீ ஏஜிங் செய்யாத விஜய் முகம் இந்த திரைப்படத்தில் இளமை விஜய்யை காட்டுவதற்காக டி ஏஜிங் என்கிற ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கின்றனர். ஜெமினிமேன் திரைப்படத்திலும் வீல்ஸ்மித் கதாபாத்திரத்தை இளமையாக காட்டுவதற்கு இதே டீ ஏஜிங் என்கிற முறையைதான் பயன்படுத்தினர். ஆனால் கோட் திரைப்பட...
மரியான் தீரன் ரெண்டையும் கலந்து ஒரு படம்..! வெளியான தேவாரா ட்ரெய்லர்..
Tamil Cinema News

மரியான் தீரன் ரெண்டையும் கலந்து ஒரு படம்..! வெளியான தேவாரா ட்ரெய்லர்..

ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியானது முதலே நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்க்கு தமிழ் சினிமாவில் வரவேற்புகள் அதிகரித்து வருகிறது. ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்தார். ராம்சரணை விடவும் அந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு தான் ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். இந்த நிலையில் அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் பெரிய படங்களாக கமிட்டாகி வருகிறார். முக்கியமாக கே.ஜி.எப் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்து இவரை வைத்து ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறார். ஜுனியர் என்.டி.ஆர் புது எண்ட்ரி: இதற்கு நடுவே தற்சமயம் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் திரைப்படம்தான் தேவாரா. தேவாரா திரைப்படம் குறித்து தெலுங்கு சினிமாவிலும் தமிழ் சினிமாவிலும் அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன. ஏற்கனவே அனிருத் இசையில் அந்த படத்தின் பாடல்கள் இரண்டு ...
உள்ள ஒன்னும் போடல.. குத்த வச்சி குனுஞ்சி காட்டி.. இளசுகளின் தூக்கம் கெடுத்த சந்தானம் பட நடிகை!.
Actress

உள்ள ஒன்னும் போடல.. குத்த வச்சி குனுஞ்சி காட்டி.. இளசுகளின் தூக்கம் கெடுத்த சந்தானம் பட நடிகை!.

தமிழில் அறிமுக நடிகைகளுக்கு மட்டும் பஞ்சமே கிடையாது என்று கூறலாம். நிறைய திரைப்படங்களில் புதுப்புது நடிகைகள் அறிமுகம் ஆகி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது என்பது அவர்கள் வெளிப்படுத்தும் நடிப்பை பொறுத்துதான் என்று கூற வேண்டும். எல்லா நடிகைகளுக்கும் அப்படி வாய்ப்பு கிடைத்து வளர்ந்து விடுவது கிடையாது. சில நடிகைகளுக்கு ஒவ்வொரு திரைப்படத்திலும் வாய்ப்புகள் கிடைப்பது என்பது குதிரை கொம்பாக இருந்து வருகிறது. அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அஸ்னா சவேரி. இளசுகளின் தூக்கம் போச்சு கதாநாயகியாக நடித்த அந்த திரைப்படத்தில்தான் சந்தானம். முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். ஆனால் அதற்கு முன்பே காமெடி நடிகராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் என்பதால் தொடர்ந்து அவருக்கு நிறைய படங்களில் வாய்ப்ப...
பாலகிருஷ்ணாவுக்கும் மகனுக்கும் வந்த சண்டை.. அந்த இளம் நடிகைக்காக குடும்பத்தில் விரிசல்..
Tamil Cinema News

பாலகிருஷ்ணாவுக்கும் மகனுக்கும் வந்த சண்டை.. அந்த இளம் நடிகைக்காக குடும்பத்தில் விரிசல்..

சினிமா ரசிகர்களை பொருத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த ரசனை என்பது மாறுபடும். தமிழ் சினிமாவில் சுத்தமாக வரவேற்பே பெறாத ஒரு திரைப்படம் தெலுங்கு சினிமாவில் பெரிய வெற்றியை கொடுக்கும். அதேபோல ஹிந்தி சினிமாவில் பெரிய வெற்றியை கொடுத்த ஒரு திரைப்படம் தமிழுக்கு ரீமேக் ஆகி வரும் பொழுது தோல்வி அடைந்துவிடும். இந்த மாதிரி மாநிலத்திற்கு மாநிலம் ரசிகர்களின் விருப்பம் என்பது வேறுபடும். மகனோடு வந்த சண்டை அந்த வகையில் தெலுங்கு சினிமா தமிழிலிருந்து மொத்தமாக மாறுபட்ட ஒரு வகை சினிமா என்று கூறலாம். படத்தில் அதிகமான சண்டை காட்சிகளும் நடிகைகளுக்கு கவர்ச்சியான பாடல் காட்சிகளும் வைத்துவிட்டாலே போதும் அந்த படம் வெற்றி அடைந்து விடும் என்பதுதான் தெலுங்கு சினிமாவில் எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. அதனால்தான் தமிழில் வந்து நடிக்க தெரியாத சில நடிகைகள் கூட தெலுங்கு சினிமாவிற்கு சென்று கவர்ச்சியை காட்டி அதன் ...
மோசமான அழைப்புகள் முதல்.. குழந்தை கடத்தல் வரை… நாசமாகி போன பிரபல நடிகையின் வாழ்க்கை.!
Actress

மோசமான அழைப்புகள் முதல்.. குழந்தை கடத்தல் வரை… நாசமாகி போன பிரபல நடிகையின் வாழ்க்கை.!

பெரும்பாலும் அனைத்து பிரபலங்களும் நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்படுவதற்கு முக்கிய காரணமே நல்லபடியான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காகதான். இது எல்லா மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய ஆசைதான். ஆனால் சிலருக்கு பணம் கிடைத்தாலும் அப்படியான வாழ்க்கை அமைந்து விடுவது கிடையாது. அப்படியாக வாழ்க்கையில் நிறைய சோதனைகளை அனுபவித்து தற்சமயம் தனிமரமாக வாழ்ந்து வருபவர் நடிகை ஜெயக்குமாரி. 1960களில் தமிழ் தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தவர் ஜெயக்குமாரி. தமிழில் முதன் முதலில் 1966 இல் வெளிவந்த நாடோடி என்கிற திரைப்படத்தில் இவர் நடித்தார். மோசமான அழைப்புகள் அதன் மூலமாக நிறைய வரவேற்பு பெற்ற ஜெயக்குமாருக்கு 1970 இல் இருந்து தமிழில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தமிழில் முன்னணி நடிகராக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன்...
மார்க்கெட் இல்லாதப்ப திரிஷா அந்த இயக்குனரோட அட்ஜஸ்ட்மென்ட் .. வெளிவந்த பகீர் தகவல்..
Tamil Cinema News

மார்க்கெட் இல்லாதப்ப திரிஷா அந்த இயக்குனரோட அட்ஜஸ்ட்மென்ட் .. வெளிவந்த பகீர் தகவல்..

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது திரையுலகில் தனது செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பித்து முன்னணி நடிகர்களோடு நடித்து அசத்தி வருகிறார். அனு ராதிகா கிருஷ்ணரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1983 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆரம்பத்தில் மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்த இவர் தனது பெயரை திரிஷா என்று மாற்றி அமைத்து 1999 இல் ஜோடி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். நடிகை திரிஷா.. இதனை அடுத்து நடிகை திரிஷா 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார் இதனைத் தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த படங்கள் வெற்றியை தந்தது குறிப்பாக சாமி, ஆறு, உனக்கும் எனக்கும், சம்திங் சம்திங், கிரீடம், மன்மத அம்பு, சகலகலா வல்லவன், அரண்மனை 2 போன...
இதுவரைக்கும் இருந்த சாதனையை ப்ரேக் செய்த கோட்… அந்த படத்தையே ஓரம் கட்டிட்டா.. ரைட்டு..!
Tamil Cinema News

இதுவரைக்கும் இருந்த சாதனையை ப்ரேக் செய்த கோட்… அந்த படத்தையே ஓரம் கட்டிட்டா.. ரைட்டு..!

மக்களின் வெகுநாளையை எதிர்பார்ப்பிற்கு பிறகு தற்சமயம் தமிழில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கோட். கடந்த ஐந்தாம் தேதி வெளியான கோட் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தொடர்ந்து ஹவுஸ்புல் ஆகி வரும் கோட் திரைப்படத்திற்கு விமர்சனங்களும் நல்ல வகையில் கிடைத்து வருகிறது. முக்கியமாக மங்காத்தா திரைப்படத்தில் அஜித்தை காட்டியதை விட இந்த திரைப்படத்தில் விஜய்யை அதிக வில்லனாக காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு. சாதனையை ப்ரேக் செய்த கோட் அது மக்கள் மத்தியில் ஒர்க் அவுட் ஆகியும் இருக்கிறது. இதற்கு முன்பு விஜய் நடித்த எந்த ஒரு திரைப்படத்திலும் இவ்வளவு பெரிய வில்லனாக விஜய் நடிக்கவில்லை. சரியாக சினிமாவை விட்டு செல்வதற்கு முன்பு தரமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய். தற்சமயம் கதாநாயகனாக இருக்கும் விஜயை விட வில்லன் விஜய்க்கு ரசிகர்கள் அதிகரிக்க துவங்கியிருக்கின்...