Tuesday, September 24
“இது தளபதி விஜய்க்கு கிடைத்த வெற்றி..” முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை பாருங்க..!
News, Tamil Cinema News

“இது தளபதி விஜய்க்கு கிடைத்த வெற்றி..” முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை பாருங்க..!

அரசியலுக்கு வந்தது முதலே விஜய் மீது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. விஜய் கண்டிப்பாக மக்களுக்கு ஏதேனும் நன்மைகள் செய்வார் என்பது இளம் தலைமுறையினர் மத்தியில் ஆழமாக இருந்து வரும் நம்பிக்கையாக இருக்கிறது. நடிகர் விஜய்க்கு வெகு காலங்களாகவே அரசியலுக்கு வரவேண்டும் என்பது ஆசையாக இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார் போல நிறைய திரைப்படங்களில் அரசியல் பேசியும் நடித்திருந்தார். ஆனால் அரசியலுக்கு வருவதற்கு அவருக்கு சில ஒரு சில யோசனைகள் இருந்து வந்த நிலையில் தொடர்ந்து அதற்கு காலம் தாழ்த்தி வந்தார். அரசியலுக்கு வந்த விஜய்: இந்த நிலையில் இந்த வருட துவக்கத்திலேயே அரசியலுக்கு வருவதை பகிரங்கமாக அறிவித்தார் விஜய். மேலும் இதனை தொடர்ந்து திரை வாழ்க்கையில் இருந்து விலகப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை அளிக்கும் தகவலாக இருந்தது. ஏனெனி...
முன்னணி காமெடி நடிகருடன் அப்படியொரு உறவு.. ரகசியமாக திருமணம் செய்து கொண்ட தேவயானி..!
Actress, Tamil Cinema News

முன்னணி காமெடி நடிகருடன் அப்படியொரு உறவு.. ரகசியமாக திருமணம் செய்து கொண்ட தேவயானி..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கொஞ்சம் டீசண்டான உடை அணிந்து நடித்து வந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தேவயானி. தேவயானிக்கு என்று அப்பொழுது ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வந்தது. தேவயானிக்கு திரைத்துறையில் அவரது மார்க்கெட்டை உயர்த்திவிட்ட திரைப்படம் என்றால் அது சூரியவம்சம்தான். விக்ரமன் திரைப்படத்தில் உருவான சூர்யவம்சம் ஒரு சாதாரண குடும்ப கதையை கொண்ட திரைப்படமாக இருந்தாலும் அதில் தேவயானிதான் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தார். சொல்ல போனால் அந்த படத்தில் கதாநாயகனாக வரும் சரத்குமாரை விடவும் முக்கியமான ஒரு கதாபாத்திரமாக தேவையானியின் கதாபாத்திரம் இருந்தது. அதுதான்  சரத்குமாரை உயர்த்திவிடும் ஒரு கதாபாத்திரமாக படத்தில் இருந்தது. இந்த திரைப்படத்தை விக்ரமன் இயக்கி வந்த காலகட்டத்தில் அந்த திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவரதான் ராஜகுமாரன். தேவயானி காதல்: அப்பொழுதிலிருந்து ராஜகுமாரனை ...
முழு நேரமும் குடி போதை.. பெண்களுடன் அந்த மாதிரி பழக்கம்.. 80 வயசில் பாரதிராஜா செய்த காரியம்..
Tamil Cinema News

முழு நேரமும் குடி போதை.. பெண்களுடன் அந்த மாதிரி பழக்கம்.. 80 வயசில் பாரதிராஜா செய்த காரியம்..

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் பாரதிராஜா. தமிழில் 16 வயதினிலே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் பாரதிராஜா. பொதுவாக முதல் திரைப்படத்தை இயக்கும்போது எந்த ஒரு இயக்குனர்களும் அதை ஒரு எக்ஸ்பிரிமெண்டல் திரைப்படமாக எடுக்க மாட்டார்கள். ஆனால் பாரதிராஜாவை பொறுத்தவரை எந்த ஒரு பயமும் இல்லாமல் அந்த திரைப்படத்தில் அப்பொழுது கமர்சியல் நடிகராக இருந்த கமல்ஹாசனுக்கே கோவணம் கட்டி இருந்தார் பாரதிராஜா. அந்த திரைப்படம் வெற்றியை கொடுக்கும் என்பது பாரதிராஜாவே எதிர்பார்க்காத ஒன்று என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் ஒரு பேட்டியில் கூறும்போது கூட பாரதிராஜா அந்த திரைப்படத்தின் ரிலீசுக்கு முதல் நாள் நான் பயந்து கொண்டுதான் இருந்தேன் என்று கூறியிருந்தார். பாரதிராஜவின் வெற்றி: அதற்குப் பிறகு நிறைய வெற்றி படங்களை பாரதிராஜா கொடுத்திருக்கிறார். அதனை தொடர்ந்துதான் இயக...
அந்த விஷயத்தில் ராஷ்மிகாவை மிஞ்சிய எதிர்நீச்சல் நடிகை மதுமிதா.! வாயடைத்து போன ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

அந்த விஷயத்தில் ராஷ்மிகாவை மிஞ்சிய எதிர்நீச்சல் நடிகை மதுமிதா.! வாயடைத்து போன ரசிகர்கள்..!

சினிமா நடிகைகளை விட பெண்கள் மத்தியில் பிரபலமானவர்களாக எப்போதும் சீரியல் நடிகைகள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் ஒரு சில சீரியல் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மதுமிதா. மதுமிதா தமிழ், கன்னடம், தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இவர் கல்லூரி படப்பிடிப்பிற்கு பிறகு தொடர்ந்து கர்நாடக சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்தார். ஆனால் அதற்கு அதிக போட்டிகள் இருந்து வந்ததால் சின்ன திரையில் அவரது முயற்சியை துவங்கினார். அந்த வகையில் கலர்ஸ் கன்னடா சேனலில் 2017 ஆம் ஆண்டு ஒரு சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த சீரியல் ஒரு வருடம் மட்டுமே ஒளிபரப்பானது. கன்னட சீரியல் வாய்ப்பு: சீரியல்களை பொறுத்த வரையில் அதன் வெற்றியை பொருத்துதான் அடுத்தடுத்த வாய்...
பிரபல தமிழ் நடிகர் மரணம்..! காரணம் கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..!
News, Tamil Cinema News

பிரபல தமிழ் நடிகர் மரணம்..! காரணம் கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழில் பல படங்களில் காமெடி நடிகராக இருந்து வந்தவர் நடிகர் பிரதீப் கே விஜயன். தமிழில் கிட்டத்தட்ட 20க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த பிறகும் கூட இவருக்கான அங்கீகாரம் என்பது தமிழில் பெரிதாக கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். 2013 முதல் 2023 வரை எக்கச்சக்கமான தமிழ் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பிரதீப் கே விஜயன். ஆனால் அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் பெரிதாக அடையாளப்படுத்தப்படும் கதாபாத்திரமாக இல்லாத காரணத்தினால் அவரும் பெரிதாக மக்கள் மத்தியில் பதிவாகவில்லை. இருந்தாலும் அவரை பார்க்கும் பொழுது பலருக்கும் இவர் ஒரு திரை பிரபலம் என்பது மட்டும் தெரியும் என்ற அளவில் இருந்தது. 2013 ஆம் ஆண்டு வெளியான சொன்னா புரியாது திரைப்படத்தின் மூலமாக முதன் முதலாக தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். தமிழில் தொடர்ந்து வரவேற்பு: ஆனால் அந்த திரைப்படத்தில் அவர...
சுக்குநூறா உடைஞ்சி போனேன்.. அந்த நாளை மறக்கவே முடியல.. ரேஷ்மா பசுபுலேட்டி கண்ணீர்..!
Actress, Tamil Cinema News

சுக்குநூறா உடைஞ்சி போனேன்.. அந்த நாளை மறக்கவே முடியல.. ரேஷ்மா பசுபுலேட்டி கண்ணீர்..!

தமிழ் சினிமாவில் ஒரே திரைப்படத்தில் அதிகமாக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக ரேஷ்மா பசுபுலேட்டி இருந்து வருகிறார். திரை பின்னணியை கொண்ட ரேஷ்மா பல வருடங்களாகவே சினிமாவில் முயற்சித்து வந்து கொண்டு இருந்தார். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் திரைப்படத்தில் இவர் நடித்த புஷ்பா என்கிற கதாபாத்திரம் அதிகமான வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகளும் கிடைத்தன. விலங்கு என்கிற வெப் சீரிஸில் சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரேஷ்மா. இவர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் என்று கூறலாம். சன் டிவியில் பிரபல தொடரான வாணி ராணி, வம்சம், மரகத வீணை போன்ற சீரியலில் ரேஷ்மா நடித்திருக்கிறார். சினிமா வரவேற்பு: அதிகபட்சம் ரேஷ்மா அவர் நடிக்கும் நாடகங்களில் எல்லாம் வில்லி கதாபாத்திரத்தில்தான் நடிப்பார் இந்த நிலையில் இவருக்கு விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல...
இது தான் என்னோட கடைசி படம்ன்னு பில்டப் பண்ணுங்க.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்த மாஸ் நடிகர்..!
Actress, Tamil Cinema News

இது தான் என்னோட கடைசி படம்ன்னு பில்டப் பண்ணுங்க.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்த மாஸ் நடிகர்..!

சினிமாவில் திரைபடங்களை வெற்றி பெற செய்வதற்கு ஏகப்பட்ட விஷயங்களை படப்பிடிப்பு குழுக்கள் செய்து வருவதுண்டு. சில படங்களுக்கு அவர்களே புரளியை கிளப்பிவிட்டாவது அந்த திரைப்படத்தை வெற்றி பெற வைப்பார்கள். இன்னும் சில திரைப்படங்களுக்கு அந்த படம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை பார்க்க முடியும். அந்த வழக்கு தொடுவதே படக்குழுவை சேர்ந்த ஆளாகதான் இருக்கும். ஏனெனில் ஏதாவது ஒரு படம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் அந்த திரைப்படம் உடனே கொஞ்சம் வெற்றியடைந்துவிடும். அதனை தொடர்ந்து படத்தையும் எளிதாக பப்ளிசிட்டி செய்துவிட முடியும் என்கிற நிலை இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய திரைப்படத்தை நெகட்டிவ் முறையில் பப்ளிசிட்டி செய்வதற்கு ஒரு மாஸ் நடிகர் பெரும் பிளானை செய்திருக்கிறார். ஹீரோவின் ப்ளான்: ஆனால் கடைசியில் அந்த பிளான் சொதப்பலில் முடிந்திருக்கிறது. பிரபலமான இந்த மாஸ் நடிகர் கடைசியாக நடித்த மூன்ற...
நூதனமான முறையில் யாஷிகா ஆனந்தை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்..! இப்படி கூடவா பண்ணுவாங்க..?
Actress, Tamil Cinema News

நூதனமான முறையில் யாஷிகா ஆனந்தை படுக்கைக்கு அழைத்த இயக்குனர்..! இப்படி கூடவா பண்ணுவாங்க..?

தமிழ் சினிமாவில் கொஞ்சம் சர்ச்சைக்குரிய நடிகையாக அறியப்படுபவர் நடிகை யாஷிகா ஆனந்த். பஞ்சாப்பை சேர்ந்த யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்காக முயற்சிகள் செய்து வந்ததன் பலனாய் சில படங்களில் நடித்திருக்கிறார். கவலை வேண்டாம் திரைப்படத்தில் முதன் முதலில் துணை கதாபாத்திரத்தில் நடித்த யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே சச்சையான கதாபாத்திரத்தில் நடித்ததன் காரணமாக தொடர்ந்து அவருக்கு அந்த மாதிரியான கதாபாத்திரங்களே கிடைக்க துவங்கின. இதனால் ஒரு ஆரோக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முடியாத சூழ்நிலைக்கு உள்ளானார் யாஷிகா ஆனந்த். இந்த நிலையில் திரைப்படத்தில் வாய்ப்பு தேடி வந்த காலம் முதலே அவருக்கு நிறைய பிரச்சனைகள் நடந்திருக்கிறது. அது குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். ஒரு இயக்குனர் பட வாய்ப...
என் பின்னழகை பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி.. எனக்கும் ரஜினிக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியம்.. ஷோபனா ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

என் பின்னழகை பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி.. எனக்கும் ரஜினிக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியம்.. ஷோபனா ஓப்பன் டாக்..!

தமிழில் உள்ள டாப் நடிகர்களில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்போது இருக்கும் 2கே காலகட்டம் வரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு இளம் நடிகர்களுக்கு போட்டியாக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். தொடர்ந்து எப்போதும் வரவேற்பை பெற்று வரும் நடிகராக இருந்து வரும் ரஜினிகாந்த் ஒரு சில முறை தமிழ் சினிமாவில் தோல்வியையும் கண்டுள்ளார். இருந்தாலும் கூட தற்சமயம் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த். ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து வேட்டையன் என்கிற திரைப்படத்தில் நடித்த வருகிறார் ரஜினிகாந்த். வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் அதற்குப் பிறகு ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட இருக்கிறது என்று கூறப்படுகிறது . ...
அது இல்லாம.. இப்போ என்னால இருக்க முடியல.. அந்த காட்சியில் நிஜமாவே.. ஷகீலா ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

அது இல்லாம.. இப்போ என்னால இருக்க முடியல.. அந்த காட்சியில் நிஜமாவே.. ஷகீலா ஓப்பன் டாக்..!

பல காலங்களாக தமிழ் சினிமாவில் ஒரு சர்ச்சை நடிகையாக பலராலும் அறியப்பட்டவர் நடிகை ஷகிலா. 1990களில் மிகவும் பிரபலமான ஒருவராக இருந்து வந்தவர்தான் ஷகிலா. 1994 ஆம் ஆண்டு வந்த ப்ளே கேர்ள்ஸ் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இவர் தமிழ் திரையுரகில் கதாநாயகியாக அறிமுகமானார். முதன் முதலில் இவர் நடித்த திரைப்படம் தமிழில்தான் என்றாலும் போகப்போக இவருக்கு மலையாளத்தில்தான் அதிக மார்க்கெட் இருந்தது. துவக்கத்தில் ஒரு கவர்ச்சி நடிகையாகத்தான் ஷகிலா அறிமுகமானார். கிட்டத்தட்ட சில்க் ஸ்மிதா மாதிரியே இவருக்கும் மார்க்கெட் இருந்தது. ஆனால் மலையாளத்திற்கு சென்ற பிறகு இன்னும் கவர்ச்சியாக நடிக்க துவங்கினார் நடிகை ஷகிலா. மலையாளத்தில் வரவேற்பு: அந்த கவர்ச்சிக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இருக்கவே ஏகபோகமான வரவேற்பை பெற்றார். தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகையும் நடிப்பதை காட்டிலும் ஒரு வருடத்தில் எக்கச்சக்கமான திரைப்படங...
Exit mobile version