பயன்படுத்திய ஆணுறையை என் கையில் கொடுத்து.. இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி கூறிய புகார்..!
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த 2011 ஆம் ஆண்டு வெளி வந்த நேனு நானா அபத்தம் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.
தனது முதல் படத்திலேயே சீரும் சிறப்புமான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்கள் விரும்பும் நாயகிகளின் வரிசையில் இடம் பிடித்த இவர் சர்ச்சை நாயகியாக உருவெடுத்தார்.
நடிகை ஸ்ரீ ரெட்டி..
இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குறைந்த அளவு நடித்திருந்தாலும் திரை உலகில் திரை மறைவில் நடக்கக்கூடிய விஷயங்களை புட்டு, புட்டு வைத்ததினால் தான் சர்ச்சை நாயகி என்ற பெயரை பெற்றார்.
அப்படி எந்த மாதிரியான விஷயங்களை அவர் சொல்லி இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரிய வேண்டாமா? இவர் 2019- ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட சங்கத்தின் முன் நின்று தனது மேலாடையை கலைந்து போராட்டத்தில் ஈடுபட்டு பலரது கவனத்தையும் கவர்ந்தவர்.
இந்த நிர்வாண போராட்ட...