Tuesday, September 24
அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொல்லும் நடிகைகளுக்கு அதன் பிறகு நடக்கும் கொடுமைகள்…!
Tamil Cinema News

அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொல்லும் நடிகைகளுக்கு அதன் பிறகு நடக்கும் கொடுமைகள்…!

சினிமா துறையை பொருத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் என்பது கட்டாயம் செய்யக்கூடிய ஒரு வேலையாக இருந்து வருகிறது . நடிக்க வேண்டும் என்று நினைத்தாலே அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் . நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட்: அது போன்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விட்டால் தான் நடிகை என்ற கனவையே அவர்கள் காண முடியும் என்பது விதிவிலக்காகிவிட்டது. இது அந்த காலத்தில் இருந்தே இருந்து வருவதாக தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வருகிறது. அப்போது மறைமுகமாக பேசப்பட்டு வந்தது. ஆனால், தற்போது பொதுவெளியில் நடிகைகள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை பற்றி வெளிப்படையாக வந்து பேட்டிகளில் கூறுவதால் தான் இந்த விஷயம் தற்போது பொதுமக்களுக்கு தெரிய வந்து அதை பற்றி பூதாகரமாக பேசி வருகிறார்கள். திரைப்படத்துறையை பொறுத்தவரை நடிகைகள், தயாரிப்பாளர், இயக்குனர்கள் இப்படி பல பேருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டும்த...
தடம் மாறிய தனுஷ்.. வில்லியாக மாறிய லதா ரஜினிகாந்த்.. அரங்கேறிய விவாகரத்து.. கிறுகிறுன்னு வருதே..!
Tamil Cinema News

தடம் மாறிய தனுஷ்.. வில்லியாக மாறிய லதா ரஜினிகாந்த்.. அரங்கேறிய விவாகரத்து.. கிறுகிறுன்னு வருதே..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகரான தனுஷ் திரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி திரைப்பட தயாரிப்பாளர் பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் ,திரைப்பட இயக்குனர் இப்படி பல பரிணாமங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் . 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். நடிகர் தனுஷின் இந்த படத்தை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கி இருந்தார். நடிகர் தனுஷின் அறிமுகம்: முதல் படம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக பார்க்கப்பட்டது. தனுஷின் தோற்றமும் அவரது நடிப்பும் அவரது ஒல்லியான உடலும் மோசமாக விமர்சிக்கப்பட்டு பத்திரிகைகளில் கீழ்த்தரமான செய்திகள் எழுதப்பட்டிருந்தது. இதனால் மிகுந்த மனம் மன உளைச்சலுக்கு ஆளான தனுஷ் இனிமேல் திரைப்படங்களில் நடிக்கவே வேண்டாம் என முடிவெடுத்து கதறி அழுதாராம். அந்த நேரத்தில் அவரது தந்தை கஸ்தூரிராஜாவும், செல்வராகவும் ஊக்கம் கொடுத்ததின் பெயரில...
வேட்டையாடப்பட்ட அம்மா நடிகை.. ரிசார்ட்டில் நெட்டை நடிகருடன்.. பறவை நடிகையின் அம்மா..
Tamil Cinema News

வேட்டையாடப்பட்ட அம்மா நடிகை.. ரிசார்ட்டில் நெட்டை நடிகருடன்.. பறவை நடிகையின் அம்மா..

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனைகள் காலம் காலமாக தலைவிரித்து ஆடும் ஒரு பிரச்சனையாகவே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், சில நடிகைகள் இதை பிரச்சனை என்று இல்லாமல் அப்படி கிடைத்தால் தான் தங்களது வாழ்க்கை நன்றாக இருக்கும் என புரிந்து கொண்டு அட்ஜஸ்மெண்டை தேடிச் செல்கிறார்கள் . அட்ஜெஸ்ட்மென்ட் தேடிச்செல்லும் நடிகைகள்: யாரேனும் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டாவது பட வாய்ப்பு கொடுக்க மாட்டார்களா என்ற நிலைக்கு நடிகைகளை வான்டடாக செல்லும் நிலைமை தான் தற்போது தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் ஒரு அவலமாக பார்க்கப்பட்டு வருகிறது. திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள், இப்படி பல பேருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டால் மட்டும் தான் அவரால் திரைப்பட வாய்ப்பே பெற முடியும் என்ற நிலைக்கு நடிகைகள் இருக்கிறார்கள். இளம் நடிகையாக இருந்தாலு...
நடிகைகளின் இரவு விருந்து.. ECR பங்களாவில் சிக்கியவர்களை காப்பாற்றும் நடிகை..  அதிர வைக்கும் தகவல்கள்..!
Tamil Cinema News

நடிகைகளின் இரவு விருந்து.. ECR பங்களாவில் சிக்கியவர்களை காப்பாற்றும் நடிகை.. அதிர வைக்கும் தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் பழம்பெறும் நட்சத்திர நடிகைகளில் ஒருவரான மனோரமா குணச்சித்திர நடிகையாகவும் ஹீரோயின் ஆகவும் குறிப்பாக காமெடி நடிகையாக மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றவர். ஆட்சி மனோரமா என தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் மனோரமா எம்ஜிஆர்,சிவாஜி கணேசன் ,ஜெமினிகணேசன், உள்ளிட்ட பழம்பெரும் நட்சத்திர ஹீரோக்களுடன் திரைப்படங்களில் நடித்த பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார். நடிகை மனோரமா: இவரது நகைச்சுவை கதாபாத்திரம் இன்று வரை மக்களால் பல தலைமுறைகள் கடந்தும் ரசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை 1500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நட்சத்திர நடிகையாக மனோரமா பார்க்கப்பட்டு வருகிறார். தமிழ் திரையுலகினராலும் திரைப்பட ரசிகர்களாலும் "ஆச்சி" என்ற அன்போடு அழைக்கப்பட்டு வந்த மனோரமா தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்கள...
குவியல் குவியலாக ஆணுறைகள்.. பகலில் குடும்ப குத்துவிளக்கு.. இரவில்.. பன் நடிகையை பார்த்து மிரண்ட நடன இயக்குனர்..!
Tamil Cinema News

குவியல் குவியலாக ஆணுறைகள்.. பகலில் குடும்ப குத்துவிளக்கு.. இரவில்.. பன் நடிகையை பார்த்து மிரண்ட நடன இயக்குனர்..!

நடிகைகள் எல்லாம் திரைப்படங்களில் மிகவும் அடக்கமாகவும் பவ்யமான ரோல்களையும் தேர்ந்தெடுத்து நடித்து நல்ல பெயரை வாங்கி விடுகிறார்கள். ஆனால், அவர்கள் நிஜத்தில் உண்மையில் அதுபோன்று இருக்கிறார்களா என்று கேட்டீர்கள் ஆனால் அதற்கு. இல்லை என்று தான் பதில் . நடிகைகளின் கீழ்த்தரமான செயல்: ஆம், நடிகைகள் திரைப்படங்களில் நடிப்பதோடு சரி அவர்களது நிஜ வாழ்க்கை என்று புரட்டிப் பார்த்தால் அப்படியே அவர்களது கலாச்சாரம் வேறு மாதிரி இருக்கும் . திரைப்பட வாய்ப்புகளுக்காகவும் வருமானம் தொடர்ந்து குறைவில்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த மாதிரியான செயல்கள் வேண்டுமானாலும் தாராளமாக இறங்கி விடுகிறார்கள். அது தன்னுடைய ஒழுக்கத்திற்கு புறம்பான செயலாக இருந்தாலும் கூட அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் பணம் தான் நமக்கு இப்போதைக்கு முக்கியம் என பட வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் இறங்கி தாராளம் காட்டி வருகிறார்கள். ...
“வன்மத்தை கக்கிய பிரசாந்த்… விஜய்க்கு நான் என்ன…?..” வெடித்த விஜய் – பிரஷாந்த் மோதல்..!
Tamil Cinema News

“வன்மத்தை கக்கிய பிரசாந்த்… விஜய்க்கு நான் என்ன…?..” வெடித்த விஜய் – பிரஷாந்த் மோதல்..!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நட்சத்திர நடிகராக இருந்து வந்தவர் தான் பிரசாந்த். இவரின் தந்தை தியாகராஜன் மிகப் பிரபலமான திரைப்பட இயக்குனர். தந்தையின் அடையாளத்தின் மூலம் பிரஷாந்துக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடம் கிடைத்தது. ஆனால் அவர் தனது திறமையின் மூலமாக மட்டுமே வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டார் . நடிகர் பிரசாந்த்: பிரசாந்த் முதன் முதலில் "வைகாசி பொறந்தாச்சு" திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகி இருந்தார். அதை அடுத்து செம்பருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், ஜோடி, காதல் கவிதை ,மஜுலு ,வின்னர், திருடா திருடி இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த மிகக்குறுகிய காலத்திலேயே நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்தார். இவரது திரைப்படங்கள் தொடர்ச்சியாக மாபெரும் வெற்றி பெற்ற படங்களாக பார்க்கப்பட்டதோடு அதிக வசூலிட்டி வண...
ஓவர் தெனாவெட்டு.. விஜய்யை இனி சந்திக்கவே மாட்டேன்..  ராதாரவி சொல்லும் பகீர் காரணம்..!
Tamil Cinema News

ஓவர் தெனாவெட்டு.. விஜய்யை இனி சந்திக்கவே மாட்டேன்.. ராதாரவி சொல்லும் பகீர் காரணம்..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான எம்.ஆர். ராதா திரைப்படத்தை தாண்டி அரசியலிலும் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும் வில்லன் நடிகராகவும் மிகப்பெரிய அளவில் பெரும் புகழ் பெற்ற நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். நடிகர் ராதாரவி: திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பொதுவெளியில் மேடைகளில் தன் மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுபவர் நடிகர் ராதாரவி. இதனால் இவர் பெரும் சர்ச்சைகளை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய விஷயத்தை கூறி ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். நடிகர் விஜய் தற்போது கோட் என்னும் திரைப்படத்தில் மும்முறமாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார் . அவர்களுடன் சேர்ந்து மிகப்பெ...
அன்பே வா சீரியல் நடிகை நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை இந்த நடிகரா..? பார்ரா..!
Tamil Cinema News

அன்பே வா சீரியல் நடிகை நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை இந்த நடிகரா..? பார்ரா..!

சமீப நாட்களாகவே சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் நடிகர் நடிகைகள் பல பேர் காதலித்து உண்மையிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள் . அப்படி இல்லை என்றாலும் சீரியல் நடிகைகள் மற்ற சீரியல் நடிகரின் அழகில் மயங்கி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ரீல் ஜோடியாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்டு வரும் அவர்கள் வாழ்க்கையில் ரியல் ஜோடியாக மாறி வருவதால் ரசிகர்களும் அதை விரும்பி ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்களையும் மனமார கூறி வருகிறார்கள். சுந்தரி சீரியல் நடிகை ஸ்ரீ கோபிகா நீல்நாத்: அந்த வகையில் தற்போது. பிரபல சீரியல் நடிகையான ஸ்ரீ கோபிகா நீல்நாத் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான வைசாக் ரவி என்பவரை காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறார். அதைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு சீரியல் நடிகையாக பெரும் புகழ் பெற்ற நடிக...
நாதஸ்வரம் சீரியல் நடிகை இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை இவரு தானாம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
Tamil Cinema News

நாதஸ்வரம் சீரியல் நடிகை இரண்டாம் திருமணம்.. மாப்பிள்ளை இவரு தானாம்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை ஸ்ரீதிகா. 37 வயதாகும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே மலேசியாவில் தான். சீரியல்களில் நடிப்பதற்காக சென்னையில் வந்து இங்கு செட்டில் ஆகி தமிழ் மக்களின் மனதை கவர்ந்த சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். சீரியல் நடிகை ஸ்ரீதிகா: சீரியல் நடிகையாக தனது வாழ்க்கை தொடங்குவதற்கு முன்னர் தொகுப்பாளியாக பணிபுரிந்து அதன் மூலம் பிரபலமாகி பின்னர் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்க சின்னத்திரைகளில் நடிக்க ஆரம்பித்தார் . இதனிடையே அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க துவங்கியது. ஆம் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் மிகவும் பவ்யமான மற்றும் ஹோமிலியான கேரக்டரில் நடித்து எல்லோரது மனதை கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார் . முதல் படத்திலேயே ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட ஸ்ரீதிகாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது என்னவ...
கைவிடப்பட்ட விஜய் 69 படம்..? விஜய் எடுத்த அதிரடி முடிவு..! பிரபலம் வெளியிட்ட தகவல்..!
Tamil Cinema News

கைவிடப்பட்ட விஜய் 69 படம்..? விஜய் எடுத்த அதிரடி முடிவு..! பிரபலம் வெளியிட்ட தகவல்..!

நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி அரசியலில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக கட்சி தொடங்குவதற்கு முன்னே சமூக மக்கள் நலன் சார்ந்த பல சமூக நல அக்கறையுடன் பல்வேறு விஷயங்களை செய்து வந்தார். விஜய்யின் அரசியல் பிரவேசம்: பொதுத்தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா பிரம்மண்டமாக ஏற்பாடு செய்து மாணவர்களையும் அவரது பெற்றோர்களையும் கௌரவித்திருந்தார். அத்துடன் தான் அரசியலுக்கு வந்தால் சாதி, மதம் இல்லாத சூழலை உருவாக்கி இந்த சமூகத்தை நல்ல நோக்கத்தோடு கொண்டு செல்வேன் என்றும் விஜய் கூறி இருந்தார். விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு அவரது தொண்டர்கள் உறுதுணையாக இருந்து மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்கள் . "கோட்" படம் தான் விஜய்யின் கடைசி திரைப்படம்: இப்படியாக விஜய் மும்முரமா...