Tuesday, September 24
உடம்பில் பொட்டு துணி இல்லாமல் கொளுக் மொளுக் நடிகை ஸ்வேதா மேனன்..!
Tamil Cinema News

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் கொளுக் மொளுக் நடிகை ஸ்வேதா மேனன்..!

கோழிக்கோட்டில் பிறந்து வளர்ந்த ஸ்வேதா மேனன் 1974-ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் சில ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார்.அத்தோடு மலையாள திரைப்பட நடிகையான இவர் 2011 - ஆம் ஆண்டு கேரளா அரசின் விருதை பெற்றார். 1991-ஆம் ஆண்டு அனஸ்வரம் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதிகளவு மலையாள படங்களில் நடித்ததோடு ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகை ஸ்வேதா மேனன்.. தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் 2009 - இல் நான் அவனில்லை  2, சிநேகிதியே போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். பல்வேறு விருதுகளை வென்றெடுத்து இருக்கக் கூடிய இவர் அதிகளவு ஃபிலிம் பேர் விருதுகளை பெற்றிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக் கூடிய இவர் உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் நடிக்க தயாராக இருக்கக் கூடிய விஷயத்தை பகிர்ந்ததை அடுத்து அனைவரும் அதிர்ச்சியில் என...
ஷாந்தனு இரண்டாம் திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

ஷாந்தனு இரண்டாம் திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் பன்முக வித்தகர் இயக்குனர் மற்றும் நடிகரான பாக்யராஜ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடிப்பில் வெளி வந்த முந்தானை முடிச்சு படத்தில் இடம் பிடித்த முருங்கக்காய் மேட்டர் இன்று இருக்கும் இளம் தலைமுறை மத்தியிலும் பேசும் பொருளாக இருக்கிறது. ஷாந்தனு இரண்டாவது திருமணம்.. மேலும் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கு என்று ஓர் பெயரைப் பிடித்து இருக்கும் பாக்யராஜ் என்று வரை மிகச் சிறந்த கதாசிரியராக திகழ்கிறார். மேலும் இவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் ஆசைக்கு ஒரு மகள் ஆஸ்திக்கு ஒரு மகன் என்ற நிலையில் இவரது மகன் ஷாந்தனுவும் ஒரு மிகச்சிறந்த நடிகராக இருக்கிறார். எனினும் தனது அப்பாவை போல திரையுலகில் தன்னுடைய திறமையை சரியான முறையில் காட்டி நல்ல பெயரை எடுக்க முடியாமல் திரையுலகில் ...
சர்ச்சை பிரபலத்தை பிக்பாஸ் 8ல் களமிறக்கும் விஜய் டிவி..! எத்தனை வழக்கு போடப்போறாங்கன்னு தெரியல…!
Television

சர்ச்சை பிரபலத்தை பிக்பாஸ் 8ல் களமிறக்கும் விஜய் டிவி..! எத்தனை வழக்கு போடப்போறாங்கன்னு தெரியல…!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகப் பெரிய பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் பற்றி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். திறமைசாலிகளுக்கு மிகச்சிறந்த பிளாட்பார்ம் ஆக இருக்கக்கூடிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது இது வரை 7 சீசன்களை கடந்து தற்போது பிக்பாஸ்  8 சீசனை நோக்கி முன்னேறி உள்ளது. அந்த வகையில் ஏழாவது சீசன் மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்து பல்வேறு விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் இந்த ஏழாவது சீசனில் கமலஹாசன், மாயா, பூர்ணிமா கேங்கிற்கு ஆதரவாக இருந்தார் என்று கலவை ரீதியான விமர்சனங்கள் வந்தது. பிக் பாஸ் 8 ல் களம் இறங்கும் சர்ச்சை பிரபலம்.. இதனை அடுத்து பிக் பாஸ் 7 குறித்து பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் நெட்டிசன்கள் தினம் தினம் பல்வேறு வகைகளில் சொல்லி வந்தார்கள். மேலும் சிலர் கடுமையாக கமலஹாசனை ட்ரோல் செய்திருந்தார்கள். தற்போது பிக் பாஸ் சீசன் 8 காண பணிகளை துவங்கி இர...
ஒரே ஒரு நைட்டு.. உள்குத்து வேலை பார்த்த இயக்குனர்.. கண்டிஷன் போட்ட நடிகை..!
Gossips Corner

ஒரே ஒரு நைட்டு.. உள்குத்து வேலை பார்த்த இயக்குனர்.. கண்டிஷன் போட்ட நடிகை..!

தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவு பேசப்படுகின்ற விஷயங்களை ஒன்றாக இருக்கக்கூடிய அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பல்வேறு துறைகளில் இது போன்ற நிகழ்வுகள் தற்போது நடந்து வந்தாலும் திரைத்துறையில் சற்று அதிகமாக வேகம் எடுத்திருக்கும் இந்த விஷயம் பற்றி ஊடகங்கள் தினம், தினம் புது, புது செய்திகளை தந்த வண்ணம் உள்ளது. ஒரே ஒரு நைட்.. அந்த வகையில் தற்போது ஒரு நடிகையை எப்படியாவது ஓகே செய்து விட வேண்டும் அந்த விஷயத்தில் என்று பிளான் போட்ட நிலையில் அந்த பிளானை சுக்கு நூறாக தகர்த்தெறிய கூடிய வகையில் ஆப்படித்த நடிகை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். திரை உலகில் மிகவும் பிரபலமான இடத்தில் இருக்கும் அந்த பெரிய நடிகரின் படத்தில் ஆட்டம் போட்டவர் தான் அந்த ஒல்லி பெல்லி நடிகை. அந்த நடிகை போட்ட ஆட்டத்தை பார்த்து ஹீரோ ஒருவர் அசந்து போய் தன் மனதையும் பறிகொடுத...
பழரசத்தில் போதை மருந்து.. படுக்கையில் பொட்டு துணி இல்லாமல்.. மகாபாரதம் சீரியல் நடிகை பகீர்..!
Television

பழரசத்தில் போதை மருந்து.. படுக்கையில் பொட்டு துணி இல்லாமல்.. மகாபாரதம் சீரியல் நடிகை பகீர்..!

ராமாயணம், மகாபாரதம் என்ற இரண்டு இதிகாசங்கள் தொன்று தொட்டு பல்வேறு வகைகளில் மக்களின் மனதில் பதியக்கூடிய வகையில் உள்ளது. அந்த வகையில் மகாபாரத தொடரானது தொலைக்காட்சியில் வெளி வந்து அனைவரது மனதை கவர்ந்தது. இந்த தொடரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்த்தார்கள். அந்த வகையில் பீகாரில் பிறந்து வளர்ந்த ரத்தன் பீகாரிலேயே தனது பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். இதனை அடுத்து 2006 - இல் இராவணன் என்ற நிகழ்வின் மூலம் தொலைக்காட்சிக்கு அறிமுகம் ஆனார். பழரசத்தில் போதை மருந்து.. இவர் ஆக்லே ஜனம் மோஹே பிடியா ஹி கிஜோ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததலின் மூலம் பிரபலமானார். இந்த தொடரில் நடித்ததை அடித்து பல்வேறு பாராட்டுதல்களை பெற்ற இவர் 2013-ஆம் ஆண்டு ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 7-ல் பங்கேற்று 28 நாளில் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு...
ஆண் நண்பருடன் ரெட்ட வாழைப்பழம் போல ஒட்டிக்கொண்டு ஆட்டம் போடும் எதிர்நீச்சல் நடிகை மதுமிதா..!
Tamil Cinema News

ஆண் நண்பருடன் ரெட்ட வாழைப்பழம் போல ஒட்டிக்கொண்டு ஆட்டம் போடும் எதிர்நீச்சல் நடிகை மதுமிதா..!

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட மதுமிதா தெலுங்கு, தமிழ், கன்னட மொழி தொலைக்காட்சிகளில் நடித்து இருக்கிறார். இவர் 2018-ஆம் ஆண்டு வெளி வந்த கன்னட புராண தொலைக்காட்சி தொடரான ஜெய் ஹனுமான் தொடரில் லட்சுமி தேவியாக நடித்திருந்தார். இவர் கன்னட தொலைக்காட்சியில் வெளியான கன்னட நிகழ்ச்சியான புட் மல்லி என்பதன் மூலம் நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய இவர் மவுண்ட் கார்மல் கல்லூரியில் பட்டம் பெற்றவர். எதிர்நீச்சல் நடிகை மதுமிதா.. மேலும் நடிகை மதுமிதா 2018-இல் ஸ்டார் மாவில் ஒளிபரப்பான மனசுனா மனசு என்ற தொடரில் நடித்ததின் மூலம் தெலுங்கு திரை உலகை அறிமுகமானார். இதனை அடுத்து 2019 -ஆம் ஆண்டில் ஜீ தமிழில் வெளிவந்த பிரியாத வரம் வேண்டும் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்திருந்தார். இந்த தொடரில் அனைவரையும் கவர்ந்த இவர் தற்போது சன் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் 2002-ஆம் ஆண...
சின்ன வயசில் இருந்தே இந்த பழக்கம் உள்ளது.. ராஷ்மிகா மந்தனா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

சின்ன வயசில் இருந்தே இந்த பழக்கம் உள்ளது.. ராஷ்மிகா மந்தனா ஓப்பன் டாக்..!

கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய ராஷ்மிகா மந்தானா கர்நாடகாவில் இருக்கும் குடகு மாவட்டத்தின் விராஜ் பேட்டையில் பிறந்தவர். இவர் தனது பள்ளி படிப்பை கூர்க் பொதுப்பள்ளியில் படித்ததை அடுத்து பெங்களூரில் இருக்கும் எம் எஸ் ராமையா கலை அறிவியல் கல்லூரியில் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டத்தை படித்திருக்கிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா.. தற்போது இந்தியாவின் கிரஷ் யார் என்று கேட்டால் அனைவரும் சொல்ல கூடியவர் நடிகை ராஷ்மிகா. இவர் தனக்கு என்று அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார். மேலும் இவர் கன்னடத்தில் வெளி வந்த கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானதோடு நல்ல புகழையும் பெற்றார். அத்தோடு சமக் படத்தில் நடித்ததற்காக 65-ஆவது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் இவருக்கு கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதனை அ...
இதற்கு அடிமையானேன்.. வாழ்கையை இழந்தேன்.. கூச்சமில்லாமல் கூறிய சுந்தாரா ட்ராவல்ஸ் ராதா..!
Tamil Cinema News

இதற்கு அடிமையானேன்.. வாழ்கையை இழந்தேன்.. கூச்சமில்லாமல் கூறிய சுந்தாரா ட்ராவல்ஸ் ராதா..!

தமிழ் திரை உலகில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த நகைச்சுவை திரைப்படமான சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ராதா தற்போது தான் காதலித்ததின் காரணத்தால் தன் வாழ்க்கையை இழந்ததை பற்றி பேசி இருக்கிறார். மேலும் இவர் சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று இண்டஸ்ட்ரியிலிருந்து காணாமல் போனதற்கு இவரது காதல் தான் காரணமா? என்று கேட்கக் கூடிய வகையில் இவரது பேச்சு உள்ளது. சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா.. சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா ஆந்திராவை பூர்வீகம் கொண்டவர்.இவர் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்த பின் சுந்தரா டிராவல்ஸ்சில் நடித்ததை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வகையில் இவர் சுந்தரா டிராவல்ஸ் படத்தை அடுத்து 2005 - இல் கேம் என்ற திரைப்படத்த...
நடிகையை காதலித்து மன உளைச்சலில் விழுந்த ரகுவரன்..! வேறு நடிகரை திருமணம் செய்த நடிகை..!
Tamil Cinema News

நடிகையை காதலித்து மன உளைச்சலில் விழுந்த ரகுவரன்..! வேறு நடிகரை திருமணம் செய்த நடிகை..!

தமிழ் திரையுலகில் மிரட்டல் வில்லனாக ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்த நடிகர் ரகுவரன் கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் பிறந்தவர். இவர் தனது கல்லூரி படிப்பை கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்ற பிறகு இளங்கலை பட்டத்தை பெற்றார். இதனை அடுத்து தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் வில்லன் ஆகவும் குணசித்திர வேடத்திலும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பிரபல நடிகையை காதலித்த ரகுவரன்.. இவர் தனது வேறுபட்ட குரலில் பேசி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர்.மேலும் வில்லனாக பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் 1982-ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகுக்கு அறிமுகமானார். இவர் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களுக்கு சொந்தக்காரரானார் இவர் நடிப்பில் வெளி வந்த கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் போன்ற படங்க...
கேரவேனுக்குள்ள நயன்தாரா இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கல.. சரண்யா மோகன் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

கேரவேனுக்குள்ள நயன்தாரா இப்படி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கல.. சரண்யா மோகன் ஓப்பன் டாக்..!

சூப்பர் ஸ்டார்னு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று. அது போல லேடிஸ் சூப்பர் ஸ்டார்  யார் என்று கேட்டால் அனைவரும் ஒருமித்த குரலில் நயன்தாராவின் பெயரை கூறுவார்கள். மலையாள திரை உலகில் அறிமுகமாகி இன்று பாலிவுட் வரை கலக்கி வரும் நயன்தாரா பற்றி அதிக அளவு கருத்துக்களை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது ஒரு பேன் இந்திய நடிகையாக விளங்குகிறார். கேரவன்குள் நயன்தாரா.. தமிழ் திரையுலகில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் இணைந்து ஐயா படத்தில் நடித்திருந்த நயன்தாரா. இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களாக விளங்கக்கூடிய நடிகர்களோடு இணைந்து தனது நடிப்பை பக்காவாக வெளிப்படுத்தி தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார். தற்போது நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல தொழில்களில் முதலீடு செய்து தொழில் அதிபராக விளங்கக் கூடிய இவரை பற்றி...
Exit mobile version