Tuesday, September 24
ஆண் நண்பருடன் தனிமையில் ரேஷ்மா பசுபுலேட்டி..? இணையத்தில் கசிந்த காட்சிகள்..!
Tamil Cinema News

ஆண் நண்பருடன் தனிமையில் ரேஷ்மா பசுபுலேட்டி..? இணையத்தில் கசிந்த காட்சிகள்..!

கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவரது தந்தை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டி இயக்கத்தில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி: காமெடி கதாபாத்திரத்தில் நடித்த இந்த காட்சி மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆக்கியது. இந்த காட்சியில் நடிகர் சூரிக்கு ஜோடியாக ரேஷ்மா நடித்திருந்தார் . அத்துடன் இதற்கு முன்னர் இவர் தொகுப்பாளியாகவும், மாடல் அழகியாகவும் பணியாற்றி அதன் பிறகு தான் சினிமா துறையில் நடிக்கவே வந்தார் . முதன் முதலில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த ரேஷ்மா வாணி ராணி, மரகத வீணை, உயிர்மெய், ஆண்டாள் அழகர் ,வம்சம் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார். இதனிடையே திர...
உடலுறவின் போது படுக்கையின் அருகில் இது கண்டிப்பா இருக்கணும்.. ஐஸ்வர்யா ராய் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

உடலுறவின் போது படுக்கையின் அருகில் இது கண்டிப்பா இருக்கணும்.. ஐஸ்வர்யா ராய் ஓப்பன் டாக்..!

உலக அழகியும் பிரபல பாலிவுட் நடிகையும் ஆன ஐஸ்வர்யா ராய் கிட்டத்தட்ட 50 வயதாகியும் தன்னுடைய கிரேஸ் இன்னும் குறையாமல் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக பார்க்கப்பட்டு வருகிறார். உலக அழகியாக ஐஸ்வர்யா ராய்: இவர் 1994 இல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு பின்னர் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார் ஹிந்தி, தமிழ் , பெங்காலி மற்றும் ஹாலிவுட் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய் முதன்முதலில் சினிமாவில் அறிமுகமானது என்னவோ தமிழ் சினிமாவில் தான். தமிழ் சினிமாவின் மாஸ்தான இயக்குனரான மணிரத்தினத்தின் "இருவர்" திரைப்படத்தில் அவர்தான் ஐஸ்வர்யா ராயை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர் தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் எந்திரன், பொன்னியின் செல்வன், உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவால் பார்க்கப்பட்டு வருகிறார். பா...
உறுதியான ரச்சிதா மகாலட்சுமி இரண்டாம் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

உறுதியான ரச்சிதா மகாலட்சுமி இரண்டாம் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

தொலைக்காட்சி தொகுப்பாளினியும், மாடல் அழகியுமாக தனது கெரியரை துவங்கியவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி . இவர் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்த போதே கன்னட சினிமாவில் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சீரியல் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி ; கன்னட சினிமாவில் பல்வேறு தொடர்களில் நடித்து அங்கு பெரும் புகழ்பெற்ற சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வந்த சமயத்தில் தான் இவரது நடிப்பு தமிழ் சினிமா பார்க்கும் ஒரு சாயலை காட்டியது. உடனே தமிழ் சீரியல் இயக்குனர்கள் ரக்ஷிதாவை ஸ்கெட்ச் போட்டு கன்னத்திரைத்துறையில் தூக்கிவந்தனர். கன்னட சினிமாவிலிருந்து இங்கு வந்து தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். முதன் முதலில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான "பிரிவோம் சந்திப்போம்" தொடரில் நடித்து அறிமுகமானார் நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி . பிரபலமான நடிகையாக ரக்ஷிதா: இந்த சீரியலில் அவருடன் ஜோடியாக நடித்தவர் தான் தினேஷ். த...
நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளை பார்த்துள்ளீர்களா..? வாயடைத்து போன ரசிகர்கள்..!
Tamil Cinema News

நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளை பார்த்துள்ளீர்களா..? வாயடைத்து போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான கே ஆர் விஜயா தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் அந்த காலத்திலேயே "புன்னகை அரசி" என ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெருமை பாராட்டப்பட்டவர் கே ஆர் விஜயா. "புன்னகை அரசி" கே ஆர் விஜயா: திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னர் நாடகக் குழுவிலும் சில மேடை நாடங்களில் நடித்து வந்த இவர் திரைக்கு வந்த பிறகு நடிகர் எம். ஆர். ராதாவால் "விஜயா" என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். 1960 களில் நடிக்கத் தொடங்கிய கே. ஆர். விஜய் சுமார் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடித்த வெளிவந்த முதல் திரைப்படம் "கற்பகம்" 1963ம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடதக்கது.   அவரின் நடிப்பும் அவரது தோற்றமும் மக்களை வெகுவாக கவர்ந்தத...
நடிகரை உருக உருக காதலித்து.. கடைசியில் கழட்டி விட்ட மீனா..! பலரும் அறியாத தகவல்..!
Tamil Cinema News

நடிகரை உருக உருக காதலித்து.. கடைசியில் கழட்டி விட்ட மீனா..! பலரும் அறியாத தகவல்..!

தமிழ் சினிமாவில் ஒழுக்கத்திற்கு பெயர் போன குடும்பமாக பல நடிகர் நடிகைகளுக்கு நடிகைகளுக்கு உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் இருந்து வருவது நடிகர் சிவகுமாரின் குடும்பம் தான் . சிவகுமாரின் குடும்பம் திரைப்படங்களில் நடிப்பதோடு திருமணம் , குடும்பம் குழந்தைகள் என ஆகிவிட்டால் அவர்கள் மிகவும் சாதாரண மனிதர்களைப் போல வாழ்க்கையை மிக அற்புதமாக வாழ்ந்து வருவார்கள். ஒழுக்கமா நடிகை மீனா: ஒழுக்கத்திற்கு புறம்பான எந்த ஒரு செயல்களிலும் ஈடுபடமாட்டார் என பேசப்படுவர் சிவகுமார். இதனால் கூத்தாடுகளின் வாழ்க்கையை இப்படித்தான் என சொல்லும் போக்கை தாண்டி சிவகுமார் தனித்து தெரியபட்டார் . அந்த வகையில் நடிகரில் சிவக்குமார் என்றால் பெண் பிரபலத்தில் ஒழுக்கமாக இருந்தது நடிகை மீனா. மீனா பல்வேறு நடிகர்களுடன் சேர்ந்து ஜோடி போட்டு பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் எந்த ஒரு நடிகருடனும் காதலில் விழவி...
36 முறை லிப்லாக்.. சலிக்காமல் ஜீவி பிரகாஷிற்கு சப்போர்ட் செய்த நடிகை.. விவகாரத்திற்கு பிறகு வெளியான ரகசியம்..!
Tamil Cinema News

36 முறை லிப்லாக்.. சலிக்காமல் ஜீவி பிரகாஷிற்கு சப்போர்ட் செய்த நடிகை.. விவகாரத்திற்கு பிறகு வெளியான ரகசியம்..!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக ஒரு காலகட்டத்தில் வலம் வந்து அதன் பிறகு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் ஹீரோவாக தனது அவதாரத்தை மாற்றிக்கொண்டவர் தான் "ஜிவி பிரகாஷ் குமார்". இவர் தனது மாமாவான ஏ ஆர் ரகுமான் உடன் சிறுவயதில் இருந்தே வளர்ந்து வளர்ந்ததால் அவரது இசைக்கருவிகளை தொட்டு விளையாடி அதன் மூலமாக இசையை கொஞ்சம் கொஞ்சமாக கற்று தெரிந்தார். ஏ ஆர் ரகுமான் உடன் ஜிவி பிரகாஷ்: மேலும் தனது மாமா ஏ ஆர் ரகுமானின் வழிகாட்டுதலின்படி இசையமைக்க கற்றுக் கொண்டார். இவர் முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த "வெயில்" திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலமாக இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து கிரீடம், பொல்லாதவன், சேவல் , அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், இரும்புக்கோட்டை ,முரட்டு சிங்கம் ,ஆடுகளம் , தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ம...
வைதேகி காத்திருந்தால் பட நடிகையா இது..? இப்போது எப்படி இருக்கார் பாருங்க..!
Tamil Cinema News

வைதேகி காத்திருந்தால் பட நடிகையா இது..? இப்போது எப்படி இருக்கார் பாருங்க..!

1984 ஆம் ஆண்டு ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்து தமிழ் சினிமாவில் சக்கை போடு போட்ட திரைப்படம் தான் "வைதேகி காத்திருந்தாள்" விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் ரேவதி கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்க முக்கிய காரணமாக அமைந்தது இளையராஜாவின் பாடல்கள் தான். "வைதேகி காத்திருந்தாள்" திரைப்படங்கள்: அவரது இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் இன்றுவரை ரசிகர்களின் மறக்க முடியாத பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது . குறிப்பாக 80ஸ் காலகட்டத்தில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்ததற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது இசைஞானி இளையராஜாவின் இசையும் அவரது பாடல்களும் தான் என்றால் அது மிகை ஆகாது. அந்த வகையில் வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற படமாக அமைய இசைஞானி இளையராஜாவின் பாடல்களும் ஒரு காரணமாக அமைந்தது. 100 நாட்கள் ...
ரகுவரன் இப்படியெல்லாமா செய்தார்.. முன்னாள் மனைவி ரோஹினி வெளியிட்ட பகீர் தகவல்..!
Tamil Cinema News

ரகுவரன் இப்படியெல்லாமா செய்தார்.. முன்னாள் மனைவி ரோஹினி வெளியிட்ட பகீர் தகவல்..!

சினிமா துறையைப் பொறுத்தவரை திறமையான நடிகர்கள் மறைந்தாலும் அவர்களது வரலாறு எப்போதும் பேசும்படியாக தங்களுக்கான அடையாளத்தை விட்டு செல்வார்கள். அப்படித்தான் மிகச்சிறந்த வில்லன் நடிகராகவும் குணசத்திர நடிகர் ஆகவும் தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வந்தவர் நடிகர் ரகுவரன். நடிகர் ரகுவரன்: 1958 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் பிறந்து வளர்ந்த ரகுவரன் தனது தந்தை தொழில் செய்வதற்காக தமிழ்நாட்டில் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் குடி பெயர்ந்தார்கள். அதன் பின்னர் தமிழ்நாட்டிலே படித்து வளர்ந்த ரகுவரன். 1982 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஏழாவது மனிதன்' திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் . அதை அடுத்து கூட்டு புழுக்கள் , கைநாட்டு, மைக்கில் ராசா , ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் அவர் கதாநாயகனாக நடித்த திரைப்படங்களை காட்டிலும் வில்லனாக நடித்த வேடங்க...
படுக்கையில் படு சூடான ரொமான்ஸ்.. புரட்டி எடுத்த இளம் நடிகர்.. கதறிய கீர்த்தி சுரேஷ்..!
Tamil Cinema News

படுக்கையில் படு சூடான ரொமான்ஸ்.. புரட்டி எடுத்த இளம் நடிகர்.. கதறிய கீர்த்தி சுரேஷ்..!

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் 2000 காலகட்டத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் . தொடர்ச்சியாக சில பல திரைப்படங்களில் மலையாளத்தில் நடித்து வந்த அவருக்கு பின்னர் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்தது. நடிகை கீர்த்தி சுரேஷ்: இதை எடுத்து தமிழ் சினிமாவில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க முதன் முதலில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமாகியிருந்தார் கீர்த்தி சுரேஷ் . முதல் திரைப்படமே அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திய படமாக பார்க்கப்பட்டது. தொடர்ச்சியாக அடுத்தடுத்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பாம்பு சட்டை,பைரவா ,தானா சேர்ந்த கூட்டம் ,சாமி 2 சண்டக்கோழி, சீம ராஜா, அண்ணாத்த உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில்...
நடிகர் விக்ரம் பிரபுவின் மனைவி யாரென்று தெரியுமா..?
Tamil Cinema News

நடிகர் விக்ரம் பிரபுவின் மனைவி யாரென்று தெரியுமா..?

சினிமாவை பொறுத்த வரை தங்களது முன்னோர்கள் தாத்தா, அப்பா இப்படி குடும்பத்தில் பெரிய நட்சத்திர ஹீரோவாக அந்தஸ்தை பெற்றிருந்தாலும் கூட தங்களுக்கு திறமை இல்லை என்றால் சினிமாவில் ஜொலித்து நிற்கவே முடியாது . அதற்கு முக்கியமான எடுத்துக்காட்டான நபராக பார்க்கப்படுபவர் விக்ரம் பிரபு. இவர் மிகப்பெரிய வாரிசு குடும்பத்தை சேர்ந்த பிரபலமான நடிகர் என்றாலும் கூட இவரால் சினிமாவில் தொடர்ந்து நல்ல நல்ல திரைப்படங்களில் நடித்து உச்ச மார்க்கெட் எட்டிப் பிடிக்க முடியவில்லை . நடிகர் விக்ரம் பிரபு: இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், பிரபுவின் மகனுமாக இருந்து வருகிறார். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகிய கும்கி திரைப்படத்தின் முதன்முதலாக நடித்திருந்தார் . முதல் திரைப்படம் ஏகோபித்த வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றியை குவித்ததால் விக்ரம் பிரபுவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால், அதை தொடர...