Tuesday, September 24
ஷகீலா கூறிய தகவல்.. மகளுக்கு நிச்சயதார்த்தம் முடித்த பயில்வான் ரங்கநாதன்..! மாப்ள யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

ஷகீலா கூறிய தகவல்.. மகளுக்கு நிச்சயதார்த்தம் முடித்த பயில்வான் ரங்கநாதன்..! மாப்ள யாருன்னு பாருங்க..!

கோலிவுட்டில் பல ஆண்டுகளாக பத்திரிக்கையாளர்களாக இருந்து பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகளை வகை வகையான விமர்சித்து இணையங்களில் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் வாயால் பேசி வகையாய் மாட்டிக் கொள்வார்.   மேலும் இவர் பல நடிகர் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை புட்டு புட்டு வைத்து அனைவரையும் அதிர்ச்சிகள் தள்ளி விடுவார். அந்த வகையில் இவர் தன் மகளின் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பேசிய பேச்சானது வைரலாகி உள்ளது. பயில்வான் மகளுக்கு நிச்சயதார்த்தம்.. பயில்வான் பேச்சினை கேட்டு இணையத்தில் இருக்கக்கூடிய இணையதள வாசிகள் இவருக்கு எதிராக தற்போது கொந்தளித்து வருகிறார்கள். மேலும் சமீப காலமாக அவர் பேசக்கூடிய வார்த்தைகள் அனைவரையும் சுடக்கூடிய வகையில் இருந்தது என்று சொல்லி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு பயில்வான் மற்றும் நடிகை ஷகீலா இருவரும் கலந்து கொண்டு பேட்டி கொடுத்த...
இன்னைக்கு இண்டர்நெட்டே குலுங்க போகுது.. மாடர்ன் உடையில் சூடேற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..!
Tamil Cinema News

இன்னைக்கு இண்டர்நெட்டே குலுங்க போகுது.. மாடர்ன் உடையில் சூடேற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..!

சின்னத்திரை சீரியல்களில் தனது பக்குவமான நடிப்பால் பலரையும் கவர்ந்து ஈர்த்திருக்கும் நடிகை சுஜிதா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நேர்த்தியான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி சின்னத்திரை தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.. நடிகை சுஜிதா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் 2012 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுசை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும் சுஜிதா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்ததின் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து பாண்டியன் ஸ்டோரில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தி...
பிரேம்ஜி திருமணத்திற்கு யுவன் வராததற்கு காரணம் இதுவா..? வெடித்த சர்ச்சை..!
Tamil Cinema News

பிரேம்ஜி திருமணத்திற்கு யுவன் வராததற்கு காரணம் இதுவா..? வெடித்த சர்ச்சை..!

திரை உலகில் இசை ஜாம்பவனாக திகழும் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் பற்றி அதிக அளவு சொல்ல தேவையில்லை. இவரும் சில திரைப்படங்களுக்கு இசை அமைத்ததோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் இருக்கிறார். இவரின் இளைய மகன் பிரேம்ஜிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். பிரேம்ஜியை பொருத்தவரை ஒரு பிளேபாயை போல சுற்றி தெரிந்த இவருக்கு கால் கட்டு போடப்பட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். நடிகர் பிரேம்ஜி திருமணம்.. நகைச்சுவை நடிப்பில் அசத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கும் நடிகர் பிரேம்ஜி தனது சிறப்பான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். இவர் சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் வங்கி கணக்கு ஆரம்பிக்க சென்றிருந்தார். அந்த வங்கியில் வேலை பார்த்த இந்து என்ற பெண்ணோடு பழக்கம...
20 வயசு வித்தியாசத்தில் பிரேம்ஜி திருமணம்..! அண்ணனை அழைக்காத கங்கை அமரன்..!
Tamil Cinema News

20 வயசு வித்தியாசத்தில் பிரேம்ஜி திருமணம்..! அண்ணனை அழைக்காத கங்கை அமரன்..!

1979 ஆம் ஆண்டு பிறந்த பிரேம் கங்கை அமரன் அட் பிரேம்ஜி அமரன் தமிழ் திரை உலகில் ஒரு சிறந்த நடிகராகவும் இசை அமைப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும், பாடகராகவும் பன்முகத் திறமையை கொண்டிருக்கிறார். இவர் பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்திருக்கிறார். இவரது நடிப்பை பார்த்து பலரும் ரசித்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் வட்டாரமே தமிழகத்தில் உள்ளது என சொல்லலாம். நடிகர் பிரேம்ஜி.. நடிகர் பிரேம்ஜி 2006 ஆம் ஆண்டில் சிலம்பரசன் நடித்த வல்லவன் திரைப்படத்தில் தனது அறிமுக வேடத்தை நடித்ததை அடுத்து வெங்கட் பிரபு அறிமுக இயக்குனராக இயக்கிய சென்னை 600 008 படத்தில் சீனு கேரக்டரில் நடித்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றார். இதனை அடுத்து சரோஜா திரைப்படத்தில் பாங்கான நடிப்பை வெளிப்படுத்தி பலர் மத்தியிலும் பாராட்டுதல்களை பெற்ற இவர் மங்காத்தா, ச...
வெளிய போகும் போது இதை போடலனா மட்டமா இருக்கும்.. கூச்சமின்றி கூறிய அபிராமி வெங்கடாசலம்..!
Tamil Cinema News

வெளிய போகும் போது இதை போடலனா மட்டமா இருக்கும்.. கூச்சமின்றி கூறிய அபிராமி வெங்கடாசலம்..!

தமிழ் தெலுங்கு திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் நடிகை அபிராமி வெங்கடாசலம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் 3 பங்கேற்றவர். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் பேசிய அபிராமி வெங்கடாசலம் தன்னிடம் இருக்கக் கூடிய மிக முக்கியமான காஸ்மெடிக் என்ன என்ற கேள்விக்கு அதிரடியான பதிலை சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அபிராமி வெங்கடாசலம்.. அபிராமி வெங்கடாசலம் ஆரம்ப நாட்களில் ஒரு மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றதை அடுத்து 2016-ஆம் ஆண்டில் கண்ட்ரோல் ஆல் டெலிட் என்ற வலைத்தொடரில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் சன் டிவியில் ஸ்டார் வார்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். மேலும் நாசர், சத்யராஜ் நடித்த ஆதிசங்கர் இயக்கத்தில் வெளிவந்த நோட்டா திரைப்படத்தில் 2018 -ஆம் ஆண்...
யப்பா சாமி முடியல.. ஓவர் அலப்பறை செய்யும் விஜய்சேதுபதி மகன்.. இப்போ என்ன பண்ணி இருக்கார் பாருங்க..!
Tamil Cinema News

யப்பா சாமி முடியல.. ஓவர் அலப்பறை செய்யும் விஜய்சேதுபதி மகன்.. இப்போ என்ன பண்ணி இருக்கார் பாருங்க..!

திரையுலகை பொருத்த வரை வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிக அளவு ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துள்ளது. அந்த வகையில் மக்கள் நாயகனாக தனது எதார்த்த நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி பற்றிய பதிவினை விரிவாக இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். இன்று உள்ள காலகட்டத்தில் சாமானிய மனிதர்களே அலப்பறைகளை அதிகளவு பண்ணக் கூடிய வேளையில் மக்கள் மத்தியில் செலிபிரிட்டியாக திகழக்கூடிய நடிகரின் மகன் அலப்பறைகள் செய்வதில் ஆச்சிரியம் ஏதுமில்லை. எப்பா சாமி முடியல.. இவர் செய்து வரும் அலப்பறைகளைப் பார்த்த ரசிகர் கூட்டம் அப்பா..சாமி.. தாங்க முடியலடா.. என்று சொல்லக்ஸகூடிய வகையில் உள்ளது என சொல்லலாம். தற்போது இவர் பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தின் டைட்டில் இவர் பெயர் வெறும் சூர்யா என்றே போடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் தன் தந்தையின் பெயரில் இருந்து...
இரண்டாவது மகளை மறைத்து வளர்க்கும் சரண்யா.. ஹீரோயின்களை மிஞ்சும் அழகு.. வியப்பில் ரசிகர்கள்..!
Tamil Cinema News

இரண்டாவது மகளை மறைத்து வளர்க்கும் சரண்யா.. ஹீரோயின்களை மிஞ்சும் அழகு.. வியப்பில் ரசிகர்கள்..!

அன்றும், இன்றும் என்றும் உலக நாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கமலுக்கு ஜோடியாக நடித்த சரண்யா பொன்வண்ணன் நாயகன் படத்தில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை.அடுத்து தமிழில் பல ஹிட் படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தற்போது அம்மா கேரக்டர் ரோல்களை அசத்தக் கூடிய வகையில் செய்து அனைவரது மனதையும் கவர்ந்திருக்கிறார். நடிகை சரண்யா பொன்வண்ணன்.. சரண்யா பொன்வண்ணனை பொருத்த வரை தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததை அடுத்து தேசிய விருதைப் பெற்ற இவர் எம்டன் மகன், வேலையில்லா பட்டதாரி, களவாணி, முத்துக்கு முத்தாக, மகளிர் மட்டும், ஒரு கல் ஒரு கண்ணாடி, கொடி போன்ற படங்களில் அம்மாவாக நடித்திருக்கிறார். ஆடி போய் ஆவணி வந்தால் என் பையன் டாப்ல வருவான் என்ற வசனத்தை பேசி ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்ட நடிகை சரண்ய...
புயல் நடிகரால் கசக்கி பிழியப்பட்ட நடிகை.. மீண்டும் பண்ணை வீட்டில் கும்மாளம்.. அட கொடுமைய..!
Gossips Corner

புயல் நடிகரால் கசக்கி பிழியப்பட்ட நடிகை.. மீண்டும் பண்ணை வீட்டில் கும்மாளம்.. அட கொடுமைய..!

மக்களே வாங்கிய கடன் தலைக்கு மேல் பாரத்தை கொடுத்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த நடிகையை அந்த புயல் நடிகரால் கசக்கி பிழியப்பட்ட நிலைமை பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். ஆசை யாரை விட்டது என்று சொல்லக் கூடிய அளவு தன் வருமானத்தை விட அதிக அளவு கடன் வாங்கி ஆடம்பரமாக வாழ நினைத்த நடிகையின் நிலைமை தற்போது சிக்கலில் உள்ளதாக திரை துறை வட்டாரங்கள் முழுவதும் செய்திகள் பரவி வருகிறது. புயல் நடிகரால் கசக்கப்பட்ட நடிகை.. அந்த வகையில் புயல் நடிகரால் கசக்கி பிழியப்பட்ட பிரபல நடிகையான வாட்டர் பெட் நடிகை சமீபத்தில் புயல் நடிகர் மீது பகீர் புகார்களை வெளியிட்டு இருந்தார். ஆனால் தன் மீது எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் அதனை கண்டு கொள்ளாமல் கடந்து சென்று கொண்டிருக்கிறார் அந்த புயல் நடிகர்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு புயல் நடிகர் மீது அவதூறுகளையும் தா...
நடிகைகள் இந்த உறுப்பில் சுரண்டினால் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே என அர்த்தம்.. பிரபலம் வெளியிட்ட தகவல்..!
Gossips Corner

நடிகைகள் இந்த உறுப்பில் சுரண்டினால் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே என அர்த்தம்.. பிரபலம் வெளியிட்ட தகவல்..!

திரை உலகில் பெண்களுக்கு எதிராக பல்வேறு வகையான சீண்டல் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருவது அந்த நிகழ்வினை அட்ஜெஸ்ட்மென்ட் என்ற ஒற்றை வார்த்தையால் குறித்து பலரும் பல்வேறு வகைகளில் இன்று இணையங்களில் அனல் பறக்கக் கூடிய வகையில் பேசி வருகிறார்கள். இந்த அட்ஜெஸ்ட்மென்ட் பழக்கத்திற்கு இளம் நடிகைகள் மட்டுமல்லாமல் வளர்ந்து முன்னணியில் இருக்கக் கூடிய நடிகைகளும் வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டு திரை உலகில் கோலோச்ச வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களாகவே முன் வந்து கேட்கிறார்கள் என்ற செய்திகளும் உங்கள் செவிகளை எட்டி இருக்கும். நடிகைகளின் அந்த உறுப்பில் சுரண்டினால்.. அந்த வகையில் நடிகைகள் செய்கின்ற அட்ஜெஸ்ட்மென்ட்க்கு ஓகே சொல்லக் கூடிய விதம் பற்றி அண்மையில் பிரபலம் வெளியிட்ட தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் நடிகைகள் அந்த வகையான அட்ஜெஸ்ட்மென்ட்களுக்கு நான் ரெடி, நீ ரெடியா? என்று கேட்கக் க...
கா நடிகையுடன் அந்தரங்க வாழ்க்கை.. சினிமா வாழ்கையை தொலைத்த வி நடிகர்..
Gossips Corner

கா நடிகையுடன் அந்தரங்க வாழ்க்கை.. சினிமா வாழ்கையை தொலைத்த வி நடிகர்..

மண்ணாசையும், பெண்ணாசையும் ஒரு மனிதனை இருந்த இடம் தெரியாமல் அழித்து விடும் என்று பல புராணங்களில் படித்திருப்போம். அந்த வகையில் தற்போது "கா" நடிகையுடன் கொண்டிருந்த தொடர்பால் தனது சினிமா வாழ்க்கையை முற்றிலும் தொலைத்த "வி" நடிகர் பற்றி உங்களுக்கு தெரியுமா? திரையுலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தக்காரனாய் தனது நடிப்பின் மூலம் அசத்திய அந்த நடிகரின் தொலைந்து போன சினிமா வாழ்க்கையின் ரகசியம் என்ன என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். "கா" நடிகையுடன்.. ஆசை யாரை விட்டது என்று சொல்லக் கூடிய வகையில் தற்போது திரையுலகில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் "வி" நடிகரின் அந்தரங்க வாழ்க்கை பற்றி திரை வட்டாரங்களில் புகைந்த வண்ணம் உள்ளது. மேலும் கண்டதும் காதல், காணாமலே காதல்,  நினைத்தும் காதல், Facebook காதல் என பல வகையான காதல் ...