ஷகீலா கூறிய தகவல்.. மகளுக்கு நிச்சயதார்த்தம் முடித்த பயில்வான் ரங்கநாதன்..! மாப்ள யாருன்னு பாருங்க..!
கோலிவுட்டில் பல ஆண்டுகளாக பத்திரிக்கையாளர்களாக இருந்து பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகளை வகை வகையான விமர்சித்து இணையங்களில் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் வாயால் பேசி வகையாய் மாட்டிக் கொள்வார்.
மேலும் இவர் பல நடிகர் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை புட்டு புட்டு வைத்து அனைவரையும் அதிர்ச்சிகள் தள்ளி விடுவார். அந்த வகையில் இவர் தன் மகளின் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பேசிய பேச்சானது வைரலாகி உள்ளது.
பயில்வான் மகளுக்கு நிச்சயதார்த்தம்..
பயில்வான் பேச்சினை கேட்டு இணையத்தில் இருக்கக்கூடிய இணையதள வாசிகள் இவருக்கு எதிராக தற்போது கொந்தளித்து வருகிறார்கள். மேலும் சமீப காலமாக அவர் பேசக்கூடிய வார்த்தைகள் அனைவரையும் சுடக்கூடிய வகையில் இருந்தது என்று சொல்லி வருகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு பயில்வான் மற்றும் நடிகை ஷகீலா இருவரும் கலந்து கொண்டு பேட்டி கொடுத்த...