Tuesday, September 24
காருக்கு பின்னால் கவர்ச்சி உடையை கழட்டி.. நயன்தாரா செய்த செயலை பாருங்க..!
Tamil Cinema News

காருக்கு பின்னால் கவர்ச்சி உடையை கழட்டி.. நயன்தாரா செய்த செயலை பாருங்க..!

திரைப்படத்தில் வெற்றி தோல்வி, வாழ்க்கையில் பெறும் சர்ச்சை, காதல் தோல்விகள், விமர்சனங்கள் என பல தோல்விகளை சந்தித்து தனது வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. அவர் இந்த இடத்திற்கு மிகவும் சுலபமாக வந்து விடவில்லை. அதற்காக அவர் கடந்து வந்த பாதைகளை புரட்டிப் பார்த்தால் அதில் பல வேதனைகளும் ,கஷ்டங்களும் அடங்கிக்கிடக்கும். நடிகை நயன்தாரா: அப்படித்தான் நடிகை நயன்தாரா ஆரம்பத்தில் தனது சொந்த ஊரான கேரள மாநிலத்தில் உள்ள லோக்கல் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது கெரியரை தொடங்கினார் . அவருக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பும், ஆர்வமும் அங்கு தான் கிடைத்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது தான் மலையாள படத்தில் வாய்ப்புகள் கிடைக்க ஒரு சில திரைப்படங்களில் நயன்தாரா...
ஓரியோ பிஸ்கட் பஞ்சாயத்து.. என்ன கருமம் இது..? தீயாய் பரவும் Oreo Biscuit வீடியோ..!
Uncategorized

ஓரியோ பிஸ்கட் பஞ்சாயத்து.. என்ன கருமம் இது..? தீயாய் பரவும் Oreo Biscuit வீடியோ..!

இணையதளத்தில் வித்தியாசமான வீடியோக்கள் வந்ததை நீங்கள் பார்த்து இருக்கலாம். தற்போது இணையத்தையே கலக்கக்கூடிய வகையில் வெளி வந்திருக்கும் ஓரியோ பிஸ்கட் வீடியோவானது பார்த்த யாரும் இனி ஓரியோ பிஸ்கட் சாப்பிடக்கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்ன அந்த ஓரியோ பிஸ்கட் பற்றிய கட்டப்பஞ்சாயத்து வீடியோவில் இருந்தது என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில் அந்த வீடியோவில் உள்ள விஷயத்தை தெரிந்து கொண்டால் நீங்கள் நிச்சயமாக அந்த பிஸ்டெட்டை கையால் தொட்டுக் கூட பார்க்க மாட்டீர்கள். ஓரியோ பிஸ்கட் பஞ்சாயத்து.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஓரியோ பிஸ்கட்டை விரும்பி சாப்பிடுவார்கள். இது வெளியே கருப்பு நிறத்திலும் உள்ளே வெண்ணிலா பிளேவரில் கிரீமையும் கொண்டிருக்கும். இந்த பிஸ்கட்டில் வெண்ணிலா பிளவர் மட்டுமல்லாமல் சாக்லேட் மற்றும் இதரப் பிளேவர்களில் பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுக...
பட வாய்ப்புக்காக அந்த விஷயத்தில் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓகே சொன்ன மருமகள்.. விரக்தியில் மாமனார்..!
Gossips Corner

பட வாய்ப்புக்காக அந்த விஷயத்தில் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓகே சொன்ன மருமகள்.. விரக்தியில் மாமனார்..!

திரையுலகில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புது முகங்களாக அறிமுகமாகவும், வாய்ப்பினை பெறவும், பெற்ற வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளவும் அட்ஜெஸ்ட்மெண்டுகள் அதிக அளவு நடந்தேறி வருகிறது. அந்த வகையில் தினம் தினம் அட்ஜெஸ்ட்மெண்டுட் குறித்து புதிது புதிதான தகவல்களை இணைய பக்கங்களில் நாம் படித்து தெரிந்து கொண்டு இருக்கலாம். அது மட்டும் அல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நிலைமைகளை பாதிக்கப்பட்ட நடிகைகளே தற்போது வெளிப்படையாக சொல்லி வருகிறார்கள். பட வாய்ப்புக்காக.. அது போலத்தான் தற்போது பட வாய்ப்புக்காக அந்த விஷயத்தில் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓகே சொன்ன மருமகள் பற்றியும் இதனால் விரத்தியில் இருக்கும் மாமனார் பற்றியும் புதிதாக இணையங்களில் செய்திகள் வெளி வர ஆரம்பித்துள்ளது. இது உண்மை செய்திகளா? அல்லது கிசுகிசுக்களா? என்று கணிக்க முடியாத வகையில் வெளி வரும் செய்திகள் உள்ளதாக ரசிகர்கள் பலரு...
பிரேம்ஜி ஜாதகத்தில் இருந்த விஷயம் அப்படியே நடந்துடுச்சு.. இந்த மேட்டர் தெரியுமா..?
Tamil Cinema News

பிரேம்ஜி ஜாதகத்தில் இருந்த விஷயம் அப்படியே நடந்துடுச்சு.. இந்த மேட்டர் தெரியுமா..?

இசைஞானி இளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளரும் ஆன கங்கை அமரனின் இளைய மகன் தான் பிரேம்ஜி அமரன். இவர் திரைப்பட நடிகராகவும், இசையமைப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும், பாடகராவும் இருந்து வருகிறார் . நடிகர் பிரேம்ஜி: கங்கை அமரனுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருகிறார். அவரது தம்பி தான் பிரேம்ஜி. பிரேம்ஜி தனது அண்ணன் இயக்கம் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் காமெடி ரோல்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜாவின் உறவினரான பிரேம்ஜி அமரன் பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் ராப் பாடல்களுக்கு இவர் பாடல் பாடிருக்கிறார். அவருடன் சேர்ந்து பணியாற்றியும் பிரபலமான பாடகராகவும் இருந்து வந்தார். முதன் முதலாக வல்லவன் திரைப்படத்தில் இடம் பெற்ற லூசு பெண்ணே பாடலையும் ரீமிக்ஸ் செய்திர...
தொளதொள ட்ரவுசர்.. நிற்கும் கணவர் நெஞ்சில் குரங்கு போல எகிறி அமர்ந்த நயன்தாரா..! வைரலாகும் வீடியோ..!
Tamil Cinema News

தொளதொள ட்ரவுசர்.. நிற்கும் கணவர் நெஞ்சில் குரங்கு போல எகிறி அமர்ந்த நயன்தாரா..! வைரலாகும் வீடியோ..!

சிம்பு மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "போடா போடி". இந்த திரைப்படத்தை இயக்கி இயக்குனராக சினிமாவில் அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.இளம் இயக்குனராக முதன் படத்தில் ஏகோபித்த வரவேற்பு பெற்றார் . விக்னேஷ் சிவனின் திரைப்பயணம்: மிகச் சிறந்த கதை கொண்ட அந்த திரைப்படம் வித்தியாசமான கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தால் பெருவாரியான மக்களின் மனதை கவர்ந்தது. இருந்தாலும் மிகப்பெரிய அளவில் வசூல் ரீதியாக அந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து தனது முயற்சி விடாமல் அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கி வந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு வெளியான "வேலையில்லா பட்டதாரி" திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றுவிட்டு சென்றார். போடா போடி திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து "நானும் ரவுடிதான்" திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஷூட்டிங்கில் மலர்ந...
சும்மா தூக்குதுங்க.. இனிமே கிளாமர் காட்டுனா தான் போனியாகும்.. சூடு கிளப்பும் பிரியங்கா மோகன்..!
Tamil Cinema News

சும்மா தூக்குதுங்க.. இனிமே கிளாமர் காட்டுனா தான் போனியாகும்.. சூடு கிளப்பும் பிரியங்கா மோகன்..!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இவர் முதன்முதலில் கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து இன்று முன்னணி நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார் . நடிகை பிரியங்கா மோகன்: முதன் முதலில் கடந்த 2009 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளிவந்த "ஒந்த் கதே ஹெல்லா" திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . அந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. மாறாக அது பெரும் தோல்வி படமாக அமைந்துவிட்டது. முதல் படமே அட்டர் ஃபிளாப் ஆகிவிட்டதால் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படத்தில் நடிக்கும் போது அதிக கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் பிரியங்கா மோகன் . அதன்படி தெலுங்கு சினிமாவில் நானிக்கு ஜோடியாக "கேங் லீடர்" திரைப்படத்தில்...
இரண்டாவது திருமணம் செய்யும் நடிகர் தனுஷ்..! மணப்பெண் விஷயத்தில் எடுத்த அதிரடி முடிவு..!
Tamil Cinema News

இரண்டாவது திருமணம் செய்யும் நடிகர் தனுஷ்..! மணப்பெண் விஷயத்தில் எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும், சிறந்த பாடகர், திரைகதை ஆசிரியர் இப்படி பல முகம் கொண்டு சிறந்து விளங்கி வருபவர் தான் நடிகர் தான் தனுஷ். இவர் ஆரம்பத்தில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார் . நடிகர் தனுஷ்: 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றிருந்தது. குறிப்பாக தனுஷின் தோற்றம் மற்றும் அவரது நடிப்பு உள்ளிட்டவை மோசமான விமர்சனத்தை சந்தித்தது. இவரெல்லாம் ஒரு நடிகரா? இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோன்னு போடுறாங்க பாரு என அவரை மிகவும் மட்டமாக பேசி தரம் தாழ்த்தினார்கள் . இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார் நடிகர் தனுஷ். இருந்தாலும் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து காதல் கொண்டேன்,திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், தேவதையை கண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்த...
இதை பெரிதாக்க iPhone பெட் கட்டி தோத்துட்டேன்.. அதுல்யா ரவி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

இதை பெரிதாக்க iPhone பெட் கட்டி தோத்துட்டேன்.. அதுல்யா ரவி ஓப்பன் டாக்..!

குறும்படங்களில் நடித்து இளம் வட்டாரத்திற்கு இடையில் பிரபலமானவராக பார்க்கப்பட்டு வந்தவர் தான் அதுல்யா ரவி. இவர் முதல் முதலில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலமாக திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். நடிகை அதுல்யா ரவி: முதல் படத்திலேயே ஏகோபித்த வரவேற்பை பெற்ற அதுல்யா ரவி மிகக்குறுகிய காலத்திலே இளவட்டம் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதனால் அவருக்கு ரசிகர்கள் பெருகினர். குறிப்பாக கோயம்புத்தூரை சேர்ந்த பெண்ணான இவர் பார்ப்பதற்கு பவ்யமான தோற்றத்திலும் மிகவும் க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து நடித்து ஆரம்பத்திலேயே எல்லோரது கவனத்தையும் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார். இவர் சிறந்த காதலி மெட்டீரியலில் இருந்ததால் இவருக்கு நிறைய கிரஷ் ஆரம்பத்திலே உண்டாக்கி விட்டார்கள் . அதன் பிறகு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஏமாளி, நாடோடிகள் 2 , உள்ளிட்ட சில திரை...
என்ன பார்த்ததும் தோனி சொன்னது இது தான்..! லவ் டுடே இவானா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

என்ன பார்த்ததும் தோனி சொன்னது இது தான்..! லவ் டுடே இவானா ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருபவர் தான் நடிகை இவானா. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஆன இவர் மலையாள திரைப்படங்களில் முதன்முதலில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க குறுகிய காலத்திலே தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் இவானா. நடிகை இவானா: வெறும் 24 வயது ஆகும் இவானா மிகவும் இளம் வயதிலேயே பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடுத்தக்கது. முதன் முதலில் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களுள் ஒருவரான பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த "நாச்சியார்" திரைப்படத்தில் தான் இவானா நடித்திருந்தார் . அந்த திரைப்படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார் . அந்த திரைப்படத்தின் கதாநாயகி ஜோதிகா தான் என்றாலும் இவானாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது . அவ்வளவு ஏன் ஜோதிகாவே மேடையில் இவானா...
நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கியாமா..? தோல் நிற உடையில் தலைகீழாய் நிற்கும் சம்யுக்தா..!
Tamil Cinema News

நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கியாமா..? தோல் நிற உடையில் தலைகீழாய் நிற்கும் சம்யுக்தா..!

மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை சம்யுக்தா. இவர் பல்வேறு விளம்பரங்களிலும் போட்டோ ஷூட் நடத்தியும் அதன் மூலம் கணிசமான வருமானத்தை சம்பாதித்து வந்தார் . சம்யுக்தா ஷான்: இதனிடையே கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டில் ஆகியிருந்தார். இவருக்கு ராயன் என்கிற ஒரு மகனும் இருக்கிறார். குழந்தை, குடும்பம், கணவர் என துபாயில் வசித்துக் கொண்டிருந்தபோது நடிகை சமந்தாவின் கணவரான கார்த்திக் வேறொரு பெண்ணுடன் கடந்த நான்கு வருடங்களாக தகாத உறவு கொண்டிருந்ததாராம். கொரோனா காலகட்டத்தில் தான் இது சம்யுக்தாவுக்கு தெரிய வந்ததாகவும் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டதாகவும் பேட்டிகளில் கூறியிருந்தார் . இதனால் தனது கணவரிடம் இருந்து எப்படி வெளியே வருவது எப்படி தப்பிப்பது என யோசித்திருந்த சம்யுக்தா விவாகரத்து கேட்டி...