Tuesday, September 24
நடிகர் முரளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? பலரும் இதுவரை பார்த்திடாத போட்டோஸ்..!
Tamil Cinema News

நடிகர் முரளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? பலரும் இதுவரை பார்த்திடாத போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நட்சத்திர ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்தவர் தான் நடிகர் முரளி. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சியமான பிரபலமான நடிகராக அறியப்பட்டார். நடிகர் முரளி: நல்ல கருமையான தோற்றம், மிகச் சிறந்த நடிப்பு, தோற்றத்தில் மிகவும் எளிமை என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக பார்க்கப்பட்டார் . நடிகர் முரளி இதுவரை கிட்டத்தட்ட 65-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தி இருக்கிறார் . முரளி முதன் முதலில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த பூவிலங்கு எனும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் நடிகராக அறிமுகமாகி இருந்தார் . 1990 இல் வெளிவந்த புது வசந்தம் என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. வெற்றி நாயகனாக மு...
பிரபல நடிகர் நம்பியாரின் மகன் இவர் தானா..? பலரும் அறிந்திடாத தகவல்..!
Tamil Cinema News

பிரபல நடிகர் நம்பியாரின் மகன் இவர் தானா..? பலரும் அறிந்திடாத தகவல்..!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான நம்பியார் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் ஏற்று நடித்து பிரபலமான நடிகராக தென்பட்டார். தொடர்ச்சியாக சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்டோரின் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அதிரடியான சண்டை காட்சிகளில் அசத்தி இருப்பார் நம்பியார். நடிகர் நம்பியார்: இதுவரை 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தமிழ் திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்து வந்தார். அத்துடன் இவர் குணசித்திர நடிகராகவும் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கொஞ்சம் வயதான பிறகு பல்வேறு திரைப்படங்களில் தாத்தாவாகவும் , அப்பாவாகவும் நடித்து பெரும் புகழ்பெற்றவராகவும் பார்க்கப்பட்டு வந்தார் . இதனிடையே தேவேந்திரன் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக இருந்தார். கேரள மாநிலத்தை சேர்ந்தவரான நடி...
குழந்தை இருக்குன்னு தெரிஞ்சும் இதை கேட்டாங்க.. Vj மகேஸ்வரி கண்ணீர்..!
Tamil Cinema News

குழந்தை இருக்குன்னு தெரிஞ்சும் இதை கேட்டாங்க.. Vj மகேஸ்வரி கண்ணீர்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் தான் விஜே மகேஸ்வரி இவர் மகேஸ்வரி சாணக்கியன் என்ற பெயரைக் கொண்டிருக்கிறார். முன்னணி தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து கொண்டே கிடைக்கும் வாய்ப்புகளில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து நடிகையாகவும் தென்பட்டு வருகிறார் . VJ மகேஸ்வரி: இவர் குறிப்பாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் புதுக்கவிதையில் காவியாவாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதனிடையே அசத்தப்போவது யாரு , தாயுமானவன் ,நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணவோம், இசையருவி ,அதிஷ்டலட்சுமி, நகைச்சுவை கில்லாடிகள், பெட்டா ராப் , அம்மன் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக இவர் பணியாற்றி இருக்கிறார். இதனிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க 6வது சீசனில் போட்டியாளராக பங்...
நைட் பார்ட்டியால் தடம் மாறிய வாழ்க்கை.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய புன்னகையரசி சினேகா..!
Actress, Tamil Cinema News

நைட் பார்ட்டியால் தடம் மாறிய வாழ்க்கை.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய புன்னகையரசி சினேகா..!

தமிழ் சினிமாவில் நாகரிகமான உடைகளை மட்டுமே உடுத்தி ஒரு நடிகை பெரும் கதாநாயகி ஆக முடியும் என்று நிரூபித்த ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சினேகா. புன்னகைக்கரசி என்று பலராலும் அழைக்கப்படும் நடிகை சினேகா 1990 கால கட்டங்களில் பெரும் அளவில் ரசிக கூட்டத்தை கொண்டிருந்த ஒரு நடிகை என்றும் கூறலாம். உண்மையில் அப்பொழுது கவர்ச்சியாக நடித்த நடிகைகள் பலரும் கூட சினேகாவை பார்த்து பொறாமைப்பட்டது உண்டு. ஏனெனில் கவர்ச்சியாக நடித்தும் கூட அவர்களுக்கு கிடைக்காத வரவேற்பும் ரசிகர்களும் சினேகாவிற்கு மிக எளிதாகவே கிடைத்தது. முக்கியமாக சினேகா பார்ப்பதற்கு நடிகை போல அல்லாமல் அனுதினமும் மக்கள் பார்த்து ரசிக்கும் ஊர் பெண்ணாக தெரிந்தார். பிரபலங்களுடன் வாய்ப்பு: அதனாலேயே அவரது திரைப்படங்களுக்கு தொடர்ந்து வரவேற்புகள் என்பது கிடைத்து வந்தது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித் விஜய் கமல் ...
கீழே ஒண்ணுமே போடாமல்.. அது பளிச்சென தெரிய.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா..!
Actress, Tamil Cinema News

கீழே ஒண்ணுமே போடாமல்.. அது பளிச்சென தெரிய.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா..!

தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகாமல் இருந்து வரும் தமிழ் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ரித்விகா பன்னீர்செல்வம். ரித்விகா தமிழில் வெகு காலங்களாகவே நடிகையாக இருந்து வருகிறார். இது இல்லாமல் சில டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். சென்னையை சேர்ந்த ரித்விகா கல்லூரி படிப்பை முடித்த பிறகு இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். முதல் பட வாய்ப்பு: எரியும் பனிக்காடு என்னும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பரதேசி திரைப்படம் அப்போது பெரும் வரவேற்பை பெற்ற காரணத்தினால் இவருக்கும் அந்த திரைப்படம் ஒரு வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு மீண்டும் அவருக்கு ஒரு முக்கியமான திரைப்படமா...
கேரவேனில் இந்த நடிகர் எப்போதுமே 10 பெண்களுடன் ஜாலியா இருப்பார்.. சாரப்பாம்பு சுப்புராஜ் வெளியிட்ட பகீர் தகவல்..!
Tamil Cinema News

கேரவேனில் இந்த நடிகர் எப்போதுமே 10 பெண்களுடன் ஜாலியா இருப்பார்.. சாரப்பாம்பு சுப்புராஜ் வெளியிட்ட பகீர் தகவல்..!

தமிழ் சினிமாவில் அதிகமாக அரசியல் பேசும் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன். பெரும்பாலும் மணிவண்ணன் உலக அரசியல் வரை அனைத்து விதமான அரசியலையும் தெரிந்து வைத்திருப்பவர். தொடர்ந்து அரசியலில் ஈடுபாடு காட்டி வந்தவர் என்று கூறலாம். அதே போல அரசியலில் பல பிரபலங்களை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூட மணிவண்ணன் கூறியிருக்கிறார். 1980 ஆம் ஆண்டு வந்த நிழல்கள் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக முதன்முதலாக அறிமுகமானார் மணிவண்ணன்.   ஆரம்பத்தில் மணிவண்ணன் படங்களுக்கான வசனங்களை எழுதுவது, கதைகளை எழுதுவது போன்றவற்றைதான் முக்கிய பணியாக செய்து வந்தார். அந்த வகையில் அலைகள் ஓய்வதில்லை, ஆகாய கங்கை, காதல் ஓவியம் போன்ற திரைப்படங்களுக்கு வசனங்களை எழுதி இருக்கிறார் மணிவண்ணன். மணிவண்ணன் எண்ட்ரி: முதன்முதலாக இவர் இயக்கிய திரைப்படம் கோபுரங்கள் சாய்வதி...
டூ பீஸ் உடையில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ்..! படப்பிடிப்பில் நடந்த அலங்கோலம்..!
Actress, Tamil Cinema News

டூ பீஸ் உடையில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ்..! படப்பிடிப்பில் நடந்த அலங்கோலம்..!

1980களில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பூர்ணிமா. 1981ல் வெளியான நெஞ்சில் ஒரு முள் திரைப்படத்தில் மாதவி என்கிற கதாபாத்திரத்தில் முதன்முதலாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அந்த வருடமே அவரது நடிப்பில் கிளிஞ்சல்கள் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. அதனை தொடர்ந்து அதற்கு அடுத்த வருடங்களில் எல்லாம் தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளை பெற்றார் நடிகை பூர்ணிமா. தொடர்ந்து பயணங்கள் முடிவதில்லை, தாய் மூகாம்பிகை, பரீட்சைக்கு நேரமாச்சு போன்ற திரைப்படங்களில் நடித்தார் இந்த சமயங்களில் இவருக்கும் நடிகர் மோகனுக்கும் இடையே காதல் இருந்ததாக ஒரு பேச்சு உண்டு. ஆனால் மோகனுக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிறகு அவர் மோகனை விட்டு பிரிந்துவிட்டார். இயக்குனருடன் காதல்: 1982 இல் இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் டார்லிங...
ஹே.. டாமி எழுந்திரு.. என்ன தொங்கிருச்சு.. யாஷிகா ஆனந்த் மோசமான போஸ்.. தீயாய் பரவும் போட்டோஸ்..!
Actress, Tamil Cinema News

ஹே.. டாமி எழுந்திரு.. என்ன தொங்கிருச்சு.. யாஷிகா ஆனந்த் மோசமான போஸ்.. தீயாய் பரவும் போட்டோஸ்..!

கதாநாயகிகளுக்கான போட்டிகளைப் பொறுத்தவரை பாலிவுட் சினிமாவில் அது மிக அதிகம் என்று கூறலாம் ஏனெனில் மாடலிங் துறையில் இருக்கும் பெண்கள்தான் அதிகபட்சம் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைப்பார்கள். ஆனால் பாலிவுட்டை பொறுத்தவரை அங்கு மாடலிங் துறை கொஞ்சம் பெரிய மார்க்கெட்டாக இருப்பதால் அங்கு சினிமா நடிகை ஆவதற்கான பெண்களின் வரிசையும் பெரிசாக இருக்கிறது. இதனாலேயே நிறைய வட இந்திய பெண்கள் தென்னிந்தியாவில் வாய்ப்புகளை தேடி வருவதுண்டு. அப்படி தென்னிந்தியாவில் வாய்ப்பைத் தேடி வந்து சினிமாவில் வாய்ப்பை பெற்றவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கொஞ்சம் சர்ச்சைக்குரிய நடிகை என்று கூறலாம். தமிழில் வாய்ப்பு: ஏனெனில் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை எடுத்து நடிப்பதே அவர் வேலையாக இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் சில நடிகைகள் வந்த வேகத்திற்கு காணாமல் போய்விடுவார்கள். அந்த வரிசையில்  யாஷி...
சும்மா அதிருதுல்ல.. நிறைமாத வயிறு.. பெல்லி டான்ஸ் ஆடும் அமலா பால்.. அதிரும் இண்டர்நெட்..!
Actress, Tamil Cinema News

சும்மா அதிருதுல்ல.. நிறைமாத வயிறு.. பெல்லி டான்ஸ் ஆடும் அமலா பால்.. அதிரும் இண்டர்நெட்..!

2009 ஆம் ஆண்டு நீலத்தாமரா என்கிற மலையாள திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். அந்த முதல் படம் மட்டும்தான் அவருக்கு மலையாள படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் அதிகம் தமிழ் திரைப்படங்களாகதான் இருந்தன. வீரசேகரன் என்கிற திரைப்படத்தில் 2010 ஆம் ஆண்டு நடித்தார் அமலா பால். அதே வருடம் அவரது நடிப்பில் சிந்து சமவெளி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் அதிகமான சர்ச்சைக்கு உள்ளானது இந்த திரைப்படம் மூலமாகதான் நடிகர் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழில் வெற்றி: அதனை தொடர்ந்து அதுவரை அமலாபால் நடித்த திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தது. முதன் முதலாக இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்து வெளியான திரைப்படம் மைனா. இந்த திரைப்படம் பெருமளவில் வெற்றி கண்ட ஒரு படமாக அமைந்தது. அமலா பாலை பிறகு பேட்டிகளில...
மார்புக்கு அடியில் கேமரா.. லோ ஆங்கிளில் காட்டி.. இளசுகளின் தூக்கம் கெடுக்கும் சனம் ஷெட்டி..!
Actress, Tamil Cinema News

மார்புக்கு அடியில் கேமரா.. லோ ஆங்கிளில் காட்டி.. இளசுகளின் தூக்கம் கெடுக்கும் சனம் ஷெட்டி..!

தெலுங்கில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான நடிகைகளில் சனம் ஷெட்டியும் ஒருவர். கல்லூரியில் முடித்த உடனேயே சினிமாவில் எப்படியாவது வரவேற்பை பெற வேண்டும் என்பது சனம் ஷெட்டியின் ஆசையாக இருந்தது. ஆனால் அவருக்கு எடுத்த உடனேயே இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில்தான் வேலை கிடைத்தது. அதனை தொடர்ந்து கதாநாயகி ஆவதற்கு தொடர்ந்து முயற்சித்து வந்தார். இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான அம்புலி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் சனம் ஷெட்டி. அம்புலி திரைப்படம் தமிழில் வெளியான பொழுது அதிக வரவேற்புடன் வெளியான ஒரு அறிவியல் புனைவு திரைப்படமாக அது இருந்தது. இந்த திரைப்படத்தின் கதை பற்றிய நிறைய பேச்சுக்கள் இருந்து வந்ததால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தமிழில் வாய்ப்பு: எனவே இந்த திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல ஓபனிங் ஆக இருந்தது. அதனை தொடர்ந்து மலையாளத்...
Exit mobile version