Tuesday, September 24
முடிஞ்சிருச்சு.. படுக்கையில் குப்புற படுத்தபடி மிருணாள் தாகூர்.. எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

முடிஞ்சிருச்சு.. படுக்கையில் குப்புற படுத்தபடி மிருணாள் தாகூர்.. எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

ஹிந்தி தெலுங்கு மராத்தி என்று பல சினிமாக்களில் பிரபலமாக இருந்து வருபவர் நடிகை மிர்னாள் தாக்கூர். மகாராஷ்டிராவை சேர்ந்த மிர்னாள் தாக்கூர் கல்லூரி முடித்த பிறகு தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வாய்ப்பை பெற்றார். கல்லூரி காலங்கள் முதலே இவருக்கு திரை சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பது ஆசையாக இருந்து வந்தது. இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு ஹலோ நந்தன் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஹிந்தியில் வாய்ப்பு: முதல் திரைப்படத்தில் இருந்து அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக மிர்னாள் தாக்கூர் இருந்து வந்தார். மிர்னாள் தாக்கூரின் தனிப்பட்ட நடிப்பானது பெரிதாக வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஹிந்தி சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. பெரும்பாலும் மராத்தியத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு அவ்வளவாக உடனே ஹிந்தி சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது. ஆனால் மிர்னாள் தாக்க...
என்னுடைய கீழ் உறுப்பு சிவக்க சிவக்க அடித்தார்.. பிரபல நடிகை பரபரப்பு புகார்..!
Actress, Tamil Cinema News

என்னுடைய கீழ் உறுப்பு சிவக்க சிவக்க அடித்தார்.. பிரபல நடிகை பரபரப்பு புகார்..!

மலையாள சினிமாவில் வெகு காலங்களாக பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஸ்வேதா மேனன். 1991 ஆம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்கிற திரைப்படம் மூலமாக இவர் முதன்முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாளத்தில் அதிகமான வாய்ப்புகளை பெற்ற அவர் தொடர்ந்து ஹிந்தி சினிமாவிலும் வாய்ப்புகளை பெற தொடங்கினார்.  பிருதிவி என்கிற திரைப்படத்தில் முதன் முதலாக லக்கி என்கிற கதாபாத்திரத்தில் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். பாலிவுட்டில் வளர்ச்சி: பொதுவாகவே அந்த காலகட்டங்களில் தென்னிந்திய நடிகைகள் அவ்வளவு எளிதாக பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று விட முடியாது. ஏனெனில் தென்னிந்திய சினிமாவை விடவும் பாலிவுட் சினிமா அப்பொழுது நல்ல வளர்ச்சியை கண்டறிந்தது. அதிலும் மலையாள சினிமா தென் இந்திய சினிமாவிலேயே மிகவும் குறைவான அளவில்தான் வரவேற்பை பெற்றிருந்தது. இருந்தாலும் கூட நடிகை ஸ்வேதா மேன...
மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பித்த ரம்யா பாண்டியன்..! இடுப்பு மடிப்பு மிக அருகில் கேமரா.. மூச்சு முட்டும் இளசுகள்..!
Actress, Tamil Cinema News

மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பித்த ரம்யா பாண்டியன்..! இடுப்பு மடிப்பு மிக அருகில் கேமரா.. மூச்சு முட்டும் இளசுகள்..!

தமிழ் சினிமாவில்  சமூக வலைதளங்கள் வழியாக பிரபலமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இயக்குனர் துரை பாண்டியனின் மகளான ரம்யா பாண்டியன் கல்லூரி முடித்த காலம் முதலே தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசையை கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து தமிழில் சினிமாவில் நடிப்பதற்கும் முயற்சி செய்து வந்தார். இவர் சினிமா பின்புலத்தை சேர்ந்தவர் என்பதால் கொஞ்சம் எளிதாகவே அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் எடுத்த உடனேயே அவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு என்பது கிடைக்கவில்லை. திரைப்பட அறிமுகம்: 2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு என்கிற திரைப்படத்தில் சௌமியா என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் ரம்யா பாண்டியன். ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை இதனை தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கும் பெரிதாக வரவேற்பு என்பதே கிடைக்காமல் இருந்து வந்தது. அதனை...
தொடர்ந்து 3 முறை அதுக்கு கூப்பிட்டாங்க.. ஆனால்.. நடிகை பூமிகா ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

தொடர்ந்து 3 முறை அதுக்கு கூப்பிட்டாங்க.. ஆனால்.. நடிகை பூமிகா ஓப்பன் டாக்..!

சினிமாவில் முதல் திரைப்படத்திலேயே அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பூமிகா. பத்ரி திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு வெளியான பத்ரி திரைப்படம் அப்போது நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து அதில் கதாநாயகியாக நடித்த பூமிகாவிற்கும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என்று இரண்டு சினிமா வட்டாரங்களிலும் முக்கிய நடிகையாக பூமிகா இருந்து வந்தார். அதற்கு பிறகு 2002 ஆம் ஆண்டு அவர் நடித்த ரோஜா கூட்டம் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பரவலாக வரவேற்பை பெற்ற படமாக இருந்தது. தமிழில் வெளியான கில்லி திரைப்படத்தின் ஒரிஜினல் வெர்ச்ஷனான ஒக்கடு திரைப்படத்தில் இவர்தான் கதாநாயகியாக நடித்திருந்தார். வரிசையாக வெற்றி: மேலும் அப்பொழுது நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் பூமிகா. 2001 முதல் 2010 வரை கிட்டத்தட்ட ...
திருமணத்திற்கு பிறகும் அடங்காத கவர்ச்சி.. ப்ராவை தூக்கி பிடித்து ராகுல் ப்ரீத் சிங் படு மோசமான போஸ்..!
Actress, Tamil Cinema News

திருமணத்திற்கு பிறகும் அடங்காத கவர்ச்சி.. ப்ராவை தூக்கி பிடித்து ராகுல் ப்ரீத் சிங் படு மோசமான போஸ்..!

தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், தமிழ் என்று தென்னிந்தியாவில் உள்ள பழமொழிகளில் பிரபலமாக இருந்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங் முதன்முதலாக கன்னடத்தில் வெளியான கில்லி என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். இந்த திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளியானது. அதனை தொடர்ந்து தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் தடையறத் தாக்க திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் கதாநாயகியாக அவர் முதன் முதலாக தமிழில் நடித்த திரைப்படம் என்னமோ ஏதோ என்கிற திரைப்படம்தான். கதாநாயகியாக எண்ட்ரி: அந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் தமிழில் அவருக்கு ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்த திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்...
என்னடா பொண்ணுங்கள வச்சி இப்படி பண்றீங்க.. ஆனால்.. வாணி போஜன் தடாலடி..!
Actress, Tamil Cinema News

என்னடா பொண்ணுங்கள வச்சி இப்படி பண்றீங்க.. ஆனால்.. வாணி போஜன் தடாலடி..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து சாதனை படைத்த நடிகர்கள் நிறைய உண்டு. ஆனால் நடிகைகளை பொறுத்த வரை அந்த அளவிற்கு யாரும் பெரிதாக சின்னத்திரையில் இருந்து வந்து கதாநாயகியாக ஆனது கிடையாது. அப்படியே சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு நடிக்க வந்திருந்தாலும் கூட அவர்கள் சின்ன சின்ன துணை கதாபாத்திரங்களில்தான் நடித்துள்ளனர். அப்படி சீரியலில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆனவர் நடிகை வாணி போஜன். நாடகங்களில் எண்ட்ரி: 2012 முதல் தொலைக்காட்சிகளில் நிறைய நாடகங்களில் நடித்து வந்துள்ளார். 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் வந்த ஆகா என்னும் சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார். தொடர்ந்து ஜெயா டிவியில் வெளியான மாயா என்கிற சீரியலில் நடித்தார் வாணி போஜன். ஆனால் மாயா சீரியல் பெரிதாக வரவேற்பை பெறாத காரணத்தினால் பிறகு அது தொடராமல் போனது. அதனை தொடர்ந்து தெய்வமகள் என்கிற ச...
உடம்பில் இது இல்லாம நடிக்கணும்.. பிரியாமணி விபரீத ஆசை..!
Actress, Tamil Cinema News

உடம்பில் இது இல்லாம நடிக்கணும்.. பிரியாமணி விபரீத ஆசை..!

2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்திருந்தது வெகுவாக வரவேற்பு பெற்றது. மேலும் அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வளரும் ஒரு கதாநாயகியாக மாறினார் பிரியாமணி. சொல்ல போனால் அமீரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களிலேயே அதிகமான வரவேற்பு பெற்ற படம் பருத்திவீரன்தான். பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு கதாபாத்திரமாக நடிக்கும் பொழுது பிரியாமணிக்கு தமிழே பேசத் தெரியாது என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த ஒரு கதாபாத்திரம் அமீரின் இயக்கத்தின் காரணமாக அவர் சிறப்பாக நடித்திருந்தார். தமிழ் படத்தில் கஷ்டம்: இருந்தாலும் கூட படத்தில் நிறைய கஷ்டங்களை அனுபவித்ததாக பிரியாமணியே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் மலைக்க...
அம்மா கேரக்டருக்கு கூட.. அட்ஜெஸ்ட்மெண்ட்.. குமுறும் முன்னணி நடிகை..!
Tamil Cinema News

அம்மா கேரக்டருக்கு கூட.. அட்ஜெஸ்ட்மெண்ட்.. குமுறும் முன்னணி நடிகை..!

நடிகைகளுக்கு சினிமா துறை என்பது மிகவும் சுலபமான காரியமே கிடையாது. அவர்களுக்கு மார்க்கெட் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் திரைப்படத்துறையில் மறைமுகமாக தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் சக நடிகர்களுடன் அட்ஜஸ்மென்ட் செய்து கொண்டால் தான் அவரது மார்க்கெட் நிலைத்து நிற்கும். அட்ஜெஸ்ட்மெண்ட் கொடுமை: என்னதான் பெரிய திறமை இருந்தாலும், நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்தாலும், வாரிசு குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கூட எல்லோருக்குமே பாரபட்சமில்லாமல் இந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருக்கத்தான் செய்கிறது. அதை பல நடிகைகள் வெளிப்படையாகவே வந்து பல பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார்கள். அதுவும் பல பிரபலமான நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களே தங்களை அட்ஜஸ்மென்ட்க்கு அழைத்தார்கள் என அவர்களின் பெயரை கூட வெளிப்படையாக தெரிவித்து பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். இதனால் பல நடிகைகள் தங்களது சினிமா வாழ்...
நித்யா மேனன் உடம்பில் இந்த விஷயம்.. திருமணம் செய்யாமல் இருக்க காரணம்.. பிரபல நடிகர் பகீர்..!
Tamil Cinema News

நித்யா மேனன் உடம்பில் இந்த விஷயம்.. திருமணம் செய்யாமல் இருக்க காரணம்.. பிரபல நடிகர் பகீர்..!

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை நித்யா மேனன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். ஹீரோயின் என்றாலே மிகவும் ஒல்லியான தோற்றம், கவர்ச்சியான அழகு என இருப்பார்கள். ஆனால் இதற்கு சற்று மாறி விதிவிலக்காக இருப்பவர் தான் நடிகை நித்யாமேனன் . நடிகை நித்யா மேனன்: பருமனான தோற்றத்துடன் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடிகையாக தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்படுகிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது கதை எந்த அளவுக்கு இருக்கிறது? தனது கதையின் முக்கியத்துவத்தை அறிந்து நடித்து பிரபலமாக பார்க்கப்படுகிறார். இதுதான் இவரது நடிப்பின் திறமை என பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். முன்னதாக திரைப்படங்களில் நடிகையாக நடிப்பதற்கு எனக்கு விருப்பமே கிடையாது. பத்திரிக்கை...
22 வயசு நடிகை ஸ்ரீலீலாவை அடைய துடிக்கும் 63 வயசு நடிகர்..! என்ன கொடும சார் இது..?
Tamil Cinema News

22 வயசு நடிகை ஸ்ரீலீலாவை அடைய துடிக்கும் 63 வயசு நடிகர்..! என்ன கொடும சார் இது..?

தெலுங்கு திரைப்படத்தில் பிரபல நட்சத்திர ஹீரோவாக சிறந்து விளங்கி வரும் நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக குண்டூர் காரம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ஸ்ரீ லீலா. குறிப்பாக அந்த படத்தில் இடம் பெற்ற "குர்ச்சி மடத்தப்பட்டி" பாடலுக்கு தீயாக வெறித்தனமாக ஆட்டம் போட்ட ஸ்ரீ லீலாவின் நடனம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தது. நடிகை ஸ்ரீ லீலா: யார் இந்த நடிகை? என தேடிச் சென்று பார்க்கும் அளவுக்கு ஸ்ரீ லீலாவின் குர்ச்சி மடத்தப்பட்டி டான்ஸ் மிகப்பெரிய அளவில் பெரும் புகழ் பெற்றது . ஸ்ரீ லீலாவின் அதிரடியான அந்த நடனத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் மளமளவென கூடி கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார் ஸ்ரீவிலா. இந்த பாடலின் மூலம் ஸ்ரீ லீலாவின் மார்க்கெட் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்து குவிய தொடங்கியது. பெ...