Tuesday, September 24
சிம்ரனை உருக உருக காதலித்த நடிகர்.. குறுக்கே புகுந்து கெடுத்து விட்ட சக நடிகர்..!
Tamil Cinema News

சிம்ரனை உருக உருக காதலித்த நடிகர்.. குறுக்கே புகுந்து கெடுத்து விட்ட சக நடிகர்..!

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையான சிம்ரன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்தவரான சிம்ரன் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். முதன்முதலில் தொகுப்பாளியாக தான் தனது கெரியரை துவங்கினார். நடிகை சிம்ரனின் அறிமுகம்: ஆம், தூர்தர்ஷன் சேனலில் "சூப்பர் ஹிட் முகாபுலா" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஹிந்தி திரை உலகில் அறிமுகமானார். அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. 1995 ஆம் ஆண்டு இவர் நடித்த முதல் திரைப்படம் "சனம் ஹர்ஜாய் " மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துவிட்டது. ஹிந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். இதில் "தேரே மேரே சப்னே" திரைப்படம் சிம்ரனுக்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதை எடுத்து சிம்ரன் மலையாளம...
குடும்ப குத்து விளக்கு தன்யா ரவிச்சந்திரனா இது..? சட்டையை கழட்டி அப்படியொரு போஸ்..!
Tamil Cinema News

குடும்ப குத்து விளக்கு தன்யா ரவிச்சந்திரனா இது..? சட்டையை கழட்டி அப்படியொரு போஸ்..!

வாரிசு குடும்பத்தை சேர்ந்த பிரபல நடிகையான தன்யா ரவிச்சந்திரன். பிரபல நடிகரான ரவிச்சந்திரனின் பேட்டி என்பது பலருக்கும் தெரிந்ததுதான். இவர் மிகவும் இளம் வயதில் இருந்தே தன்னுடைய தாத்தாவின் நடிப்பையும் அவரது வேலையும் பார்த்து வளர்ந்ததால் நடிப்பு துறையில் அதிக ஆர்வம் கொண்டு வளர்ந்தார். நடிகை தன்யா ரவிசந்திரன்: தன்யா மிகப்பெரிய நடிகையாக வேண்டும் என்ற ஒரு ஆசையில் பரதநாட்டிய கலைஞராக முறையாக நடனத்தை கற்றுக் கொண்டார். சிறு வயதிலேயே பல்வேறு மேடைகளில் தனது பரதநாட்டியத்தை அரங்கேற்றிருக்கும் தன்யா ரவிச்சந்திரனுக்கு திரைப்படத்துறையில் நுழைவதற்கான வாய்ப்பு மிக சுலபமாக கிடைத்தது. மிஸ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தார் தன்யா ரவிச்சந்திரன். ஆனால், அந்த படம் சில காரணங்களால் கைவிட்டு போனது.தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக பார்க்கப்படும் மிஸ்கின் இயக்கத்தில்...
இரண்டு விவாகரத்து செய்த நடிகர் மீது காதல்.. ஓப்பனாக பேசிய பிரியங்கா மோகன்..!
Tamil Cinema News

இரண்டு விவாகரத்து செய்த நடிகர் மீது காதல்.. ஓப்பனாக பேசிய பிரியங்கா மோகன்..!

சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை பிரியங்கா அருள் மோகன். கர்நாடக மாநிலம் பெங்களூரை சொந்த ஊராகக் கொண்ட இவர் தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து தென் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். நடிகை பிரியங்கா மோகன்: அறிமுகமான புதிதில் இருந்தே தொடர்ச்சியாக பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலமாக தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டார். முதன்முதலில் 2019 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளிவந்த ஒந்த் கதே ஹெல்லா மூலம் நடிகையாக அறிமுகமானார் பிரியங்கா மோகன் . ஆனால், அந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுக்கவில்லை. அதை எடுத்து தெலுங்கில் நானியின் கேங் லீடர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் . அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரியங்கா மோகன் மிகப்பெரிய அடைய...
நீச்சல் உடையில்.. முழுதாக நனைந்த படி.. VJ மகேஸ்வரி கிளுகிளு போஸ்..!
Tamil Cinema News

நீச்சல் உடையில்.. முழுதாக நனைந்த படி.. VJ மகேஸ்வரி கிளுகிளு போஸ்..!

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொகுப்பாளினியான விஜே மகேஸ்வரி நடிகையாவும் தொகுப்பாளினியாகவும் சிறந்து விளங்கி வருகிறார். இவர் முதன் முதலில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஜீ தமிழில் காமெடி கில்லாடிஸ் மற்றும் பெட்டர் ஆப் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் . தொகுப்பாளினி மகேஸ்வரி: மேலும், கமல்ஹாசன் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் புதுக்கவிதையில் தோன்றியிருந்தார் தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் விதவிதமான புகைப்படங்களை கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதன் மூலமும் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தார். தொடர்ந்து விஜே மகேஸ்வரிக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. முன்னதாக அசத்தப்போவது யாரு, புதுக்கவிதை, தாயுமானவன் , நகைச்சுவை கில்லாடிகள், பெட்டராப் ,அம்மன் உள்ளிட்ட பல்வேறு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், பங்கேற்பாளராக பிக்பாஸ் சீசன் 6 ந...
பிக்பாஸ் சீசன் 8.. விலகிய கமல்ஹாசன்..? புதிய தொகுப்பாளர் இந்த நடிகர் தான்..?
Tamil Cinema News

பிக்பாஸ் சீசன் 8.. விலகிய கமல்ஹாசன்..? புதிய தொகுப்பாளர் இந்த நடிகர் தான்..?

நெதர்லாந்து நாட்டில் "பிக்பிரதர்" என்னும் பெயரில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த நிகழ்ச்சியை இந்திய தொலைக்காட்சிகள் பிக்பாஸ் என்ற பெயரில் பரவலாக நடத்தி வருகிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், மராத்தி இப்படி பல மொழிகளில் தொடர்ச்சியாக அந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி: ஒவ்வொரு மொழியில் இருக்கும் நட்சத்திர நடிகர்கள் யாரேனும் இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதன் மூலம் அதில் பல பேர் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமாகி விடுகிறார்கள். இது முதன் முதலில் ஹிந்தியில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. முன்னதாக நெதர்லாந் நாட்டின் தொலைக்காட்சியில் பிக் பிரதர் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வந்தது. 13 வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சி உலகம் முழுக்க ஃபேமஸ் ஆகி தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பார்க்கப்ப...
சொத சொதன்னு நனைந்த உடையில்.. பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் கருடன் பட நடிகை..!
Tamil Cinema News

சொத சொதன்னு நனைந்த உடையில்.. பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் கருடன் பட நடிகை..!

வெள்ளையா இருந்தா தான் அழகு அப்படின்னு யார் சொன்னது? அதெல்லாம் ஒண்ணுமே இல்ல கருப்பா இருந்தாலும் கலையா லட்சணமா நல்ல டீசன்டான உடைகளை அணிந்தாலே அவர்களும் அழகுதான் என நிரூபித்து காட்டியவர் தான் பிரபல நடிகையான ரோஷினி ஹரிப்பிரியன். இவர் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி அதன் பிறகு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மாடல் அழகியாக இருக்கும் போதே பல்வேறு விளம்பர படங்கள் மற்றும் போட்டோ சூட் உள்ளிட்டவற்றை நடத்தி அதனை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். ரோஷினி ஹரிப்பிரியன்: அழகும் நல்ல உயரம் அதற்கு ஏற்ற தோற்றம் மற்றும் நேர்த்தியான உடைகளை அணிவது உள்ளிட்டவற்றால் வெகுஜன மக்களை கவர்ந்தெடுத்தவர் ரோஷினி ஹரிப்ரியன். அவருக்கு தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பும் மற்றும் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்க தொடங்கியது. முதன் முதலில் அவர் தமிழ் தொலைக்காட்சி தொடரான பாரதிகண்...
பிக்பாஸில் குடும்ப குத்துவிளக்காக தாமரைச்செல்வியா இது..? மாடர்ன் உடையில் ஆளே மாறிட்டாரே..!
Tamil Cinema News

பிக்பாஸில் குடும்ப குத்துவிளக்காக தாமரைச்செல்வியா இது..? மாடர்ன் உடையில் ஆளே மாறிட்டாரே..!

உலகப் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாறு விதவிதமாய் பிக் பிரதர், பிக் பாஸ் என்ற பெயர்களில் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளில் அந்தந்த நட்சத்திர நடிகர்களை வைத்து இந்த நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடத்தப்பட்டு பிரபலமான நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெரும்பாலான போட்டியாளர்கள் யார் என்ற அடையாளமே தெரியாமல் இருந்திருந்தால் கூட இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் சம்பாதித்து சினிமாவில் வாய்ப்பு பெற்று நட்சத்திரங்களாக மாறிவிடுகிறார்கள். அந்த வகையில் மக்களுக்கு யாரென்றே தெரியாமல் புதுக்கோட்டையை சேர்ந்த தெருக்கூத்து கலைஞராகவும் நாடகக் கலைஞராகவும் பல திருவிழாக்களிலும், தெருகள...
கொடைக்கானலில் இரவு 2 மணிக்கு மனைவி சரண்யாவுக்கு இயக்குனர் அமீர் செய்த கொடுமை.. பொன்வண்ணன் பேச்சு..!
Actress, Tamil Cinema News

கொடைக்கானலில் இரவு 2 மணிக்கு மனைவி சரண்யாவுக்கு இயக்குனர் அமீர் செய்த கொடுமை.. பொன்வண்ணன் பேச்சு..!

இயக்குனர் அமீர் பாலா சசிகுமார் மூவருமே இயக்குனராக வேண்டும் என்பதற்காக மதுரையிலிருந்து ஒன்றாக சென்னைக்கு கிளம்பி வந்தவர்கள். ஆனால் அவர்கள் மூவருமே தமிழ் சினிமாவில் தற்சமயம் சிறப்பான ஒரு இடத்தை பிடித்திருக்கின்றனர். அதில் சசிகுமார் மற்றும் பாலா இருவருக்குமே தொடர்புடைய ஒரு நபராக இயக்குனர் அமீர் இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் பாலா இயக்கிய சேது திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றிய அமீர் அதற்குப் பிறகு தனியாக திரைப்படம் எடுப்பதற்காக பாலாவிடமிருந்து பிரிந்து விட்டார். காதல் படத்தில் அறிமுகம்: அப்படி அமீர் இயக்கிய திரைப்படம்தான் மௌனம் பேசியதே. மௌனம் பேசியதே திரைப்படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு ராம் திரைப்படத்தை இயக்குனர் அமீர் இயக்கினார். இந்த திரைப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அடுத்து அமீர் இயக்கிய திரைப்படம் பருத்த...
விளம்பரத்தில் நடிக்க சென்று.. கடையின் ஓனரை சொந்தமாக்கிய நடிகை.. வாரா வாரம் குவிந்த அந்த விஷயம்..!
Gossips Corner

விளம்பரத்தில் நடிக்க சென்று.. கடையின் ஓனரை சொந்தமாக்கிய நடிகை.. வாரா வாரம் குவிந்த அந்த விஷயம்..!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வந்த நல்ல சிவப்பு நடிகை ஒருவர் செய்த கூத்தைதான் இப்போது பார்க்க போகிறோம். அவர் கூட நடித்த அனைத்து நடிகர்கள் கூடவும் கிசுகிசுக்கப்பட்ட கொஞ்சம் சர்ச்சையான நடிகை இவர். 20 வயதிலேயே சினிமாவிற்கு வந்த இந்த நடிகை பலருடன் கிசு கிசுக்கப்பட்டாலும் ஒரு தொழிலதிபருக்கும் இவருக்கும் இருந்த உறவுதான் கொஞ்சம் பிரபலம் என்று கூறலாம். அந்த தொழிலதிபர் வம்ச வம்சமாக கோடீஸ்வரர் எல்லாம் கிடையாது. வளர்ந்து வந்த தொழிலதிபர்: ஏழையாக இருந்த அவர் சென்னைக்கு வந்து சின்ன வியாபாரம் செய்து தற்சமயம் பெரும் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். இந்த நடிகையை அவருக்கு அதிகமாக பிடிக்கவே அவரது திரைப்படங்களை பார்த்து ஆசையை வளர்த்து வந்துள்ளார் தொழிலதிபர். இந்த நிலையில் தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படி நடிகையிடம் கோரிக்கை வைத்துள்ளார் தொழிலதிபர். ஆனால் அந்த நடிகை அதை மறுத்துள்ளார். ஆனால் தொழிலதிபர் அவரை ...
பிரபல நடிகரை நெருக்கமாக கட்டியணைத்தபடி திரிஷா.. தீயாய் பரவும் போட்டோஸ்..!
Actress

பிரபல நடிகரை நெருக்கமாக கட்டியணைத்தபடி திரிஷா.. தீயாய் பரவும் போட்டோஸ்..!

சினிமாவில் மிக அரிதாக பல காலங்களாக நடிகைகளாக வலம் வரும் முக்கிய பிரபலங்களில் மிக முக்கியமானவர் நடிகை திரிஷா. முதன்முதலாக ஜோடி திரைப்படத்தில் சும்மா வந்து போகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார் திரிஷா. அதனைத் தொடர்ந்து மௌனம் பேசியதே திரைப்படத்தில்  முக்கியமான ஒரு கதாபாத்திரமாக திரிஷா அறிமுகமானார். மௌனம் பேசியதே திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் பெரிதாக வாய்ப்புகளை வாங்கி கொடுத்தது. வரிசையாக பட வாய்ப்பு: அதனை தொடர்ந்து அவர் நடித்து சாமி, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18 ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் உண்மையில் நடிகை திரிஷா முதன்முதலாக நடித்த திரைப்படம் லேசா லேசா திரைப்படம்தான். ஆனால் அந்த திரைப்படம் எடுக்கப்பட்டு மிக தாமதமாக வெளியானதால் அது திரிஷாவின் ஐந்தாவது திரைப்படமாக மாறியது. இந்த விஷயத்தை திரிஷாவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் அதற்க்குப் பிறகு ...