Tuesday, September 24
வீட்டில் தனியாக இருக்கும் போது இதை பண்ணுவேன்.. வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா மேனன்..!
Tamil Cinema News

வீட்டில் தனியாக இருக்கும் போது இதை பண்ணுவேன்.. வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா மேனன்..!

சில நடிகைகள் நல்ல அழகு நல்ல தோற்றம் வசீகர அழகு இருந்தாலும் கூட அவர்களால் சினிமாவில் தாங்கள் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை. தாங்கள் மிகப்பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்ற கனவோடு லட்சியத்தோடு பல வருடங்களாக தொடர்ந்து முயற்சி கைவிடாமல் இருந்து வருகிறார்கள் . ஐஸ்வர்யா மேனன்: அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். கேரளாவை சொந்த ஊராக கொண்ட இவர் பிறந்தது என்னவோ தமிழ் நாட்டில் தான். இவரது குடும்பம் கேரளாவின் சேந்தமங்கலத்தை சேர்ந்தது. ஆனால் தமிழ்நாட்டில் ஈரோட்டில் தான் பிறந்து வளர்ந்தார். இருந்தாலும் கேரளாவில் வளர்ந்ததால் பார்ப்பதற்கு கேரளா பெண்களை போன்றே மிகவும் அழகாக இருப்பார். முதன்முதலில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகி இருந்தார் ஐஸ்வர்யா மேனன் . அதை எடுத்து தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆர்வத்தை செலுத்தி அ...
தமிழ் சீரியலில் இதை ரொம்ப நேரம் பண்றாங்க.. என்னால முடியல.. கதறி அழும் நடிகை சைத்ரா ரெட்டி..!
Tamil Cinema News

தமிழ் சீரியலில் இதை ரொம்ப நேரம் பண்றாங்க.. என்னால முடியல.. கதறி அழும் நடிகை சைத்ரா ரெட்டி..!

தமிழ் சினிமாவில் பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வருபவர் தான் சைத்ரா ரெட்டி. இவர் அறிமுகமான புதிதிலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார். நல்ல அழகான தோற்றம், வசீகர பார்வை, ஹோமிலியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக ஏற்ற பெண் என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார் நடிகை சைத்ரா ரெட்டி . சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி: இவர் முதன்முதலில் கன்னட சீரியல்களில் நடித்துதான் பிரபலமான சீரியல் நடிகையாக இருந்து வந்தார். அங்கிருந்து தான் தமிழ் சீரியல்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. முதன் முதலில் தமிழில் கயல் சீரியலில் நடித்து சீரியல் நடிகையாக அறிமுகமானார். பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நடித்திருந்தார். இதனிடையே தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக்கு டூப்பு குக்கு சீசன் 1 நிகழ்ச்சியி...
வடிவேலுவுடன் நடிச்சா இதை பண்ணித்தான் ஆகணும்.. இல்லனா முடியாது.. நடிகை பிரியங்கா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

வடிவேலுவுடன் நடிச்சா இதை பண்ணித்தான் ஆகணும்.. இல்லனா முடியாது.. நடிகை பிரியங்கா ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த காமெடி நடிகர் ஆன வடிவேலு "வைகைப்புயல்" என தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். மதுரையை சேர்ந்த அவர் முதன் முதலில் திரைத்துறையில் அறிமுகமானது பிரபல நடிகர் ஆன ராஜ் கிரணின் சிபாரிசின் பெயரில் தான். வைகைப்புயல் வடிவேலு: முதன்முதலில் ராஜ்கிரன் சிபாரிசு செய்து 1988ல் வெளிவந்த டி ராஜேந்தர் இயக்கத்தில் என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் . அதை அடுத்து அவரது திறமையும் அவரது அசாத்திய நகைச்சுவை நடிப்பும் பார்த்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மெய்மறந்து போனார்கள். தொடர்ச்சியாக அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. தொடர்ந்து ரஜினிகாந்த் , அஜித், விஜய்ம், தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களுடன் திரைப்படங்களில் நடித்த காமெடியில் அசத்தி இருப்பார். வடிவேலு இல்லாத திரைப்படங்களே என சொல்லும் அளவிற்கு கட்டா...
மதம் மாறிட்டியா..? பிரபல நடிகை எழுப்பிய கேள்விக்கு மணிமேகலை அதிரடி பதில்..!
Tamil Cinema News

மதம் மாறிட்டியா..? பிரபல நடிகை எழுப்பிய கேள்விக்கு மணிமேகலை அதிரடி பதில்..!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக இருந்து வந்தவர் தான் விஜே மணிமேகலை இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது பணியை தொடங்கினார். அதன்பிறகு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். குறிப்பாக சன்மியூசிக் தொலைக்காட்சியில் பிஜே அஞ்சனாவுடன் இவர் இணைந்து நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதால் இவர்கள் இருவரும் சகோதரிகள் என அப்போதே பேசிக்கொண்டார்கள் . தொகுப்பாளினி மணிமேகலை: அந்த அளவுக்கு ஒரே முக ஜாடையில் ஒரே மாதிரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கைதேந்தவர்களாக இருந்து வந்தார்கள் . கிட்டத்தட்ட 12 வருடங்களாக தொகுப்பாளினியாக மணிமேகலை இந்த துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் மிகப்பெரிய அளவில் பிரபலமாக முடியவில்லை. இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு நடன இயக்குனரான உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் இவர்களது தி...
இந்த தமிழ் நடிகருடன் டேட்டிங் போகணும்ன்னு ஆசை.. ஓப்பனாக கூறிய மாளவிகா ஷர்மா..!
Tamil Cinema News

இந்த தமிழ் நடிகருடன் டேட்டிங் போகணும்ன்னு ஆசை.. ஓப்பனாக கூறிய மாளவிகா ஷர்மா..!

அழகிய இளம் நடிகையாக வளர்ந்து வரும் புதிய முகங்களுக்கு தமிழ் சினிமாவும் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறது . குறிப்பாக மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்த மாளவிகா சர்மா முதன்முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். மாடல் அழகியாக மாளவிகா ஷர்மா: நல்ல அழகான தோற்றத்துடன் வசீகர லுக்குடன் அவர் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாடல் அழகியாக பார்க்கப்பட்டார். இதை எடுத்து அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தெலுங்கில் சினிமாவில் நடித்து நடிகையாக அறிமுகமானார் . அவர் ரவி தேஜா உடன் நெலா டிக்கெட் என்ற படத்தின் மூலமாக 2018 ஆம் ஆண்டிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார் . அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்ததோடு கோலிவுட்டில் பிரபலமான நடிகையாகவும் பார்க்கப்பட்டார். தெலுங்கு சினிமாவில் பிரபலம்: டோலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகைய...
சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. ஆனால், இணையத்தில்.. CWC அன்ஷிதா அக்பர் படு சூடான போட்டோஸ்..!
Tamil Cinema News

சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. ஆனால், இணையத்தில்.. CWC அன்ஷிதா அக்பர் படு சூடான போட்டோஸ்..!

ஒட்டுமொத்த தமிழ் மக்களும் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி சேனல் என்ற முதல் இடத்தை பிடித்திருப்பது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி மக்களை மகிழ்விப்பதில் விதவிதமான நிகழ்ச்சிகளை நிகழ்ச்சிகளை நடத்துவதில். பிரசித்திப்பெற்றவை. விஜய் தொலைக்காட்சியின் ஹிட் ஷோக்கள்: விஜய் தொலைக்காட்சியில் பல விதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் , சூப்பர் சிங்கர், நீயா நானா, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மனதை கவரும் வகையில் விதவிதமான கண்டன்டுகளுடன் கூடிய நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மட்டும் இன்றி ஒட்டுமொத்த உலக அளவில் இருக்கும் மக்கள் பெருவாரியான ரசிகர்களாக இருக்கிறார்கள். வாழ்க்கையில் எல்லோரும் எதையோ நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில் அனைத்து கவலைகளையும் மறந்து டிவி முன்பு அமர வைத்துவிடுகிறது. வயிறு குலுங்க சிரிக்க வ...
கங்கனா ரனாவத்திற்கு பளார் விட்ட பெண் காவலர்..! என்ன நடந்தது..?
Tamil Cinema News

கங்கனா ரனாவத்திற்கு பளார் விட்ட பெண் காவலர்..! என்ன நடந்தது..?

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை கங்கனா ரனாவத். இவர் அங்கு மிகப்பெரிய நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தில் இடம் பிடித்திருக்கிறார். மிகச் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதில் தனது தனித்துவமான நடிப்பையும் திறமையான நடிப்பையும் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்படுபவர் கங்கனா ரனாவத். நடிகை கங்கனா ரனாவத்: சிறந்த நடிகைக்கான 4 தேசிய விருதுகள்,5 பிலிம் பேர் விருதுகள் , பத்மஸ்ரீ விருதுகள் உட்பட பல உயரிய விருதுகள் பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார். மிகவும் தைரியமாக தனது கருத்துக்களை முன் வைக்கும் நடிகை கங்காரன் ரனாவத் அவ்வப்போது பெரும் சர்ச்சைகளை சந்திக்க கூடியவர். குறிப்பாக சமூகம் சார்ந்த பாலிவுட் அரசியல் நட்சத்திர நடிகர்களின் வாரிசு அரசியல் உள்ளிட்டவை பற்றி பல கருத்துக்களை வெளிப்படையாக பேசி பல பிரபலங்களின் வெறுப...
முஸ்லீம் பையன் தான் வேணும்.. எனக்காக அந்த உறுப்பை கட் பண்ணிகிட்டான்.. ஃபரீனா ஆசாத் பகீர் தகவல்..!
Actress, Television

முஸ்லீம் பையன் தான் வேணும்.. எனக்காக அந்த உறுப்பை கட் பண்ணிகிட்டான்.. ஃபரீனா ஆசாத் பகீர் தகவல்..!

பல காலங்களாகவே டிவி சேனல்களிலும் சீரியல்களிலும் நடித்து வருபவர் நடிகை ஃபரீனா ஆசாத். விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி என்று பல டிவி தொடர்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு ஒரு நிமிடம் ப்ளீஸ் என்கிற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகதான் முதன்முதலாக இவர் அறிமுகமானார். பிறகு 2015 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய்யில் முதன்முதலாக கிச்சன் கலாட்டா நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வந்த அவர் அதற்கு பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடிக்க தொடங்கினார். பாரதி கண்ணம்மாவில் எண்ட்ரி: 2019 ஆம் ஆண்டு வெளிவந்த பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் வெண்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக அதிக வரவேற்பிற்கு உள்ளானார். இத்தனைக்கும் அந்த சீரியலில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரமாகதான் அவர் நடித்திருந்தார்.     தற்சமயம் பாரதி கண்ணம்மாவின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகி...
கல்யாணம் ஆகிட்டா என்ன.. அட்ஜெஸ்ட்மெண்டிற்கு நான் ரெடி.. கோடிகளில் மிதக்கும் ராணி நடிகை..
Gossips Corner

கல்யாணம் ஆகிட்டா என்ன.. அட்ஜெஸ்ட்மெண்டிற்கு நான் ரெடி.. கோடிகளில் மிதக்கும் ராணி நடிகை..

சினிமாவில் தொடர்ந்து தங்களது மார்க்கெட்டுகளை தக்க வைத்துக் கொள்வதற்காக நடிகைகள் பல்வேறு ஜால வித்தைகளை காட்ட வேண்டி இருக்கிறது. நடிகர்கள் போலவே தொடர்ந்து மார்க்கெட் இருக்கும் ஒரு துறையாக நடிகைகளுக்கு சினிமாத்துறை என்றுமே இருந்தது கிடையாது. எப்போது வேண்டுமானாலும் அவர்களது மார்க்கெட் போகலாம் என்கிற நிலை இருப்பதால் தொடர்ந்து அட்ஜஸ்ட்மென்ட் போன்ற விஷயங்களுக்கு ஆதரவாக சில நடிகைகள் இருந்து வருகின்றனர். ஆஹா ஓஹோ நடிகை: ஒரு காலத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ஓஹோ என்று இருந்த ராணி நடிகை தற்சமயம் மிகவும் தாழ்ந்து வந்து சினிமா வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்டுக்கு ஓ.கே கூறி இருக்கிறார். பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்த காலகட்டத்தில் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டார் இந்த நடிகை. அதனை தொடர்ந்து அந்த நடிகருக்கும் இவருக்கும் இடையே திருமணமும் நடந்தது. பொதுவாகவே திருமணத்திற்கு ப...
தோள்ல கை போட்டு.. அந்த உறுப்பில் முத்தம் கொடுத்தான்.. வைரமுத்து குறித்து சின்மயி அம்மா..!
Actress, Tamil Cinema News

தோள்ல கை போட்டு.. அந்த உறுப்பில் முத்தம் கொடுத்தான்.. வைரமுத்து குறித்து சின்மயி அம்மா..!

தமிழில் பாடல்கள் பாடும் பாடகிகளில் சிறப்பான குரல் அம்சத்தை கொண்ட சில பாடகிகளில் முக்கியமானவர் பாடகி சின்மயி. கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் வரும் ”ஒரு தெய்வம் தந்த பூவே” என்கிற பாடல் மூலமாக தமிழ் சினிமாவிற்கு பாடகியாக  அறிமுகமானார். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் சிறப்பான பாடல் வரிகளுடன் வெளியான அந்த பாடல் அப்போது பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் சின்மயிக்கும் எக்கச்சக்கமான வாய்ப்புகளும் வரவேற்புகளும் வர துவங்கின. பெரும்பாலும் அப்பொழுது ஏ.ஆர் ரஹ்மானின் பாடல்களுக்கு வைரமுத்துதான் பாடல் வரிகளை எழுதி வந்தார். வைரமுத்து குறித்து சின்மயி: திரைத்துறையில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து மீ.டூ என்கிற பிரச்சனை சர்வதேச அளவில் பேசப்பட்ட பொழுது தனக்கும் பாலியல் சீண்டல்கள் நடந்திருப்பதாக வெளிப்படையாக தமிழில் குரல் கொடுத்த முதல் பிரபலம் சின்மயி என்று கூறலாம். கவிஞர் வைரமுத்துவால் நடந்த பாலிய...
Exit mobile version