Tuesday, September 24
ஜன்னலில் தொங்கிய வேட்டி.. சேலை.. ரூமுக்குள் நடிகை சுகன்யா அட்ஜெஸ்ட்மெண்ட்..!
Tamil Cinema News

ஜன்னலில் தொங்கிய வேட்டி.. சேலை.. ரூமுக்குள் நடிகை சுகன்யா அட்ஜெஸ்ட்மெண்ட்..!

தமிழ் சினிமாவில் 80, 90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை சுகன்யா ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நடிக்க விரும்பாதவர். எனினும் இவர் இயக்குனர் பாரதிராஜாவால் புது நெல்லு புது நாத்து என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகை சுகன்யா.. பொதுவாகவே இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்து வைக்கப்படக்கூடிய நடிகைகளின் இயற்பெயரை மாற்றி ஒரு புது பெயரை சூட்டுவார். அந்த வகையில் ஆர்த்தி தேவி என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை சுகன்யாவிற்கு சுகன்யா என்ற பெயரை வைத்தவர் பாரதிராஜா. இவர் நடிப்பில் வெளி வந்த சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, உறுதிமொழி, சின்ன மாப்பிள்ளே, வால்டர் வெற்றிவேல், மகாநதி, கேப்டன், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம் போன்ற திரைப்படங்கள் ஒவ்வொன்றும் திரை...
மதுரை முத்து மனைவி வெளியிட்ட அதிர்ச்சி பதிவு..! அப்போ.. அந்த தகவல் உண்மை தானா..?
Television

மதுரை முத்து மனைவி வெளியிட்ட அதிர்ச்சி பதிவு..! அப்போ.. அந்த தகவல் உண்மை தானா..?

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று சொல்லுவார்கள். அப்படி நம்மை வாய் விட்டு சிரிக்க வைக்க கூடிய காமெடியன்கள் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் விஜய் டிவியின் மூலம் புகழ்பெற்ற காமெடி நடிகர் மதுரை முத்து பற்றி அவரது மனைவி சொன்ன தகவல் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எந்த புத்தில் என்ன பாம்பு இருக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப தற்போது காமெடி நடிகரும் பட்டிமன்ற பேச்சாளருமான மதுரை முத்து பற்றி வெளி வந்திருக்கும் விஷயம்மானது இணையங்களில் வேகமாக பரவி வருகிறது. மதுரை முத்து.. மதுரை முத்து மக்களை சிரிக்க வைப்பதில் கைதேர்ந்தவர். இவரது காமெடிகளை பலரும் ரசித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் மனம் விட்டு சிரித்தும் இருக்கிறார்கள்.  அந்த வகையில் தமிழக மக்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடம் பிடித்திருக்கும் மதுரை முத்துவின் செயலை பார்த்து பலரும் முகம் சுளித்து இருக்...
சூர்யா ஜோதிகா காதல்.. மறைமுகமாக தாக்கிய மாமனார்..! என்ன இப்படி சொல்லிட்டாறு..!
Tamil Cinema News

சூர்யா ஜோதிகா காதல்.. மறைமுகமாக தாக்கிய மாமனார்..! என்ன இப்படி சொல்லிட்டாறு..!

திரை உலகில் எண்ணற்ற நட்சத்திர தம்பதிகள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களோடு இணைந்து நடித்த நடிகைகளையே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் நட்சத்திர தம்பதிகளாக திகழும் சூர்யா மற்றும் ஜோதிகா பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காக்க காக்க திரைப்படத்தில் நடிக்கும் போது ஜோதிகாவிற்கும் சூர்யாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டு பல்வேறு இடர்பாடுகளுக்கு பின்பு பெற்றோர்கள் சம்மதத்தை பெற்று திருமணம் செய்து கொண்ட விஷயங்கள் இணையங்களில் வெளி வந்திருந்தது. நடிகர் சூர்யா ஜோதிகா காதல்.. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் சூர்யா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம். ஆரம்பத்தில் இவர் நடித்த சில படங்கள் தோல்வியை தந்தாலும் நந்தா, பிதாமகன் என தொடர்ந்து வந்த படங்களில் தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தி இன்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார். வாரிசு நடிகரான இவரது அப்பா நடி...
கீர்த்தி சுரேஷ் உதட்டை ஆரஞ்சு பழம் போல சுவைக்கும் பாலிவுட் நடிகர்.. ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

கீர்த்தி சுரேஷ் உதட்டை ஆரஞ்சு பழம் போல சுவைக்கும் பாலிவுட் நடிகர்.. ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதனை அடுத்து தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மலையாள நடிகை மேனகாவின் மகளாகிய கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ்.. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கக்கூடிய இவர் விஜயோடு பைரவா திரைப்படத்தில் நடித்ததை அடுத்து பல்வேறு விதமான கிசுகிசுக்கள் வெளி வந்தது. அது மட்டுமல்லாமல் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ரிவால்வர் ரீட்டா படத்திற்கு பொருளா...
பார்ரா.. கோலி சோடா படத்தில் நடித்த சீதாவா இது..? பளபளன்னு ஆளே மாறிட்டாரே..!
Tamil Cinema News

பார்ரா.. கோலி சோடா படத்தில் நடித்த சீதாவா இது..? பளபளன்னு ஆளே மாறிட்டாரே..!

2014-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் வெளி வந்த திரைப்படம் தான் கோலி சோடா. இந்தத் திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்க சேரன் தயாரிப்பில் வெளி வந்து ரசிகர்களின் மனதில் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றது. மேலும் இந்த படத்தை அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் எட்டு வருடங்கள் கழித்து கோலி சோடா படத்தை இயக்கி இருக்கிறார்.   கோலி சோடா.. பசங்களை மையமாக வைத்து தமிழ் சினிமா ஒன்று வெளி வந்தது அந்த படத்திற்கு பசங்க என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த பசங்க திரைப்படத்தில் நடித்த நான்கு சிறுவர்கள் தான் கோலி சோடா படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கான இசையை அருணகிரி அமைத்திருந்தார். மேலும் இந்த கோலி சோடா படத்தில் சோடா புட்டி கண்ணாடியோடு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த நடிகை சீதாவின் தற்போதைய புகைப்படம் இணையங்களில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் ஆச்சரிய அல...
அந்த நேரத்துல புருஷன் விட்டுட்டு ஓடிட்டாரு.. அந்தரங்க உறுப்பில் ரத்தம்.. ரேஷ்மா பசுபுலேட்டி கூறிய பகீர் தகவல்..!
Tamil Cinema News

அந்த நேரத்துல புருஷன் விட்டுட்டு ஓடிட்டாரு.. அந்தரங்க உறுப்பில் ரத்தம்.. ரேஷ்மா பசுபுலேட்டி கூறிய பகீர் தகவல்..!

சின்ன திரையில் சக்கை போடு போட்டு வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி நடிகர் பாபி சிம்ஹாவின் நெருங்கிய உறவினர். இவரது தந்தையும் திரை உலகில் பணி புரிந்தவர் என்பதால் இவருக்கு திரை உலகப் பிரவேசம் எளிமையாக இருந்தது. தற்போது சின்னத்திரை மற்றும் பெரிய திரை என இரண்டிலும் கண்ணும் கருத்துமாக நடித்து வரும் இவர் சினிமாவில் கிடைத்த புகழை விட சின்னத்திரையில் நடித்து நல்ல பெயரை பெற்றார். நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.. சின்னத்திரையை பொறுத்த வரை நடிகை ரேஷ்மா பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்ததின் மூலம் தான் பெருவாரியான தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தார். சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.  இதனால் இணைய தள பக்கங்களில் இவரை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை ...
சரத்குமார் செய்த சேட்டை.. வழக்கு தொடர்ந்த நடிகர் தனுஷின் தாய்..! பரபரப்பு தகவல்கள்..!
Tamil Cinema News

சரத்குமார் செய்த சேட்டை.. வழக்கு தொடர்ந்த நடிகர் தனுஷின் தாய்..! பரபரப்பு தகவல்கள்..!

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்திருக்கும் நடிகர் சரத்குமார் ஆரம்ப நாட்களில் திரை படங்களில் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்து அதன் பிறகு வில்லனாக பல படங்களில் நடித்ததை அடுத்த தான் ஹீரோவாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பன்முக திறமையை கொண்டிருக்கக்கூடிய நடிகர் சரத்குமார் ஹோலிவூட்டில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்குவதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் அளப்பரிய பணிகளை செய்து வருகிறார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.. சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் சரத்குமார் பற்றி அதிக அளவு பகிர வேண்டாம். இவருக்கு என்று ஒரு ரசிகப் படை இன்றளவும் உள்ளது. இவரது சிறந்த நடிப்பை சூரியவம்சம் திரைப்படத்தில் நீங்கள் பார்த்து தெரிந்து இருக்கலாம். அதோடு அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவர் தீவிர பிரச்சாரம் செய்ததும் உங்களுக்கு நினைவி...
வெறும் முண்டா பணியன்.. மொட்டை மாடியில் மொத்தமாக காட்டும் பவித்ரா லட்சுமி..!
Actress

வெறும் முண்டா பணியன்.. மொட்டை மாடியில் மொத்தமாக காட்டும் பவித்ரா லட்சுமி..!

கொங்கு தமிழ் பேசும் கோவை மாவட்டத்தை சேர்ந்த நடிகை பவித்ரா லட்சுமி தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நடிகையாவார். இவர் திரை படங்களில் நடித்த போது கிடைத்த பிரபலத்தை விட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2021 - ஆம் ஆண்டு போட்டியாளராக பங்கேற்றதை அடுத்து தமிழகம் எங்கும் ரசிகர்களை அதிகளவு பெற்றார். நடிகை பவித்ரா லட்சுமி.. நடிகை பவித்ரா லட்சுமி உண்மையிலேயே ஒரு லக்கி பர்சன் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இவர் 2015-ஆம் ஆண்டு முதல் முதலாக முன்னணி இயக்குனரான மணிரத்தினத்தின் ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவரோடு இணைந்து சக ஊழியராக ஒரு சிறு வேடத்தில் நடித்தார். அது மட்டுமல்லாமல் ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் கிடைத்த சிறு, சிறு வேடங்களில் நடித்திருக்க கூடிய இவர் வி...
பட வாய்ப்புக்காக இப்படியுமா..? ரச்சிதா மகாலட்சுமி கவர்ச்சி விருந்து..! விளாசும் நெட்டிசன்கள்..!
Tamil Cinema News

பட வாய்ப்புக்காக இப்படியுமா..? ரச்சிதா மகாலட்சுமி கவர்ச்சி விருந்து..! விளாசும் நெட்டிசன்கள்..!

வடிவழகியாக தனது கெரியரை துவங்கி அதன் பின்னர் தொகுப்பாளனியாக பிரபலமானவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி . கன்னட சீரியல்களில் நடித்து வந்த ரக்ஷிதா அங்கு பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். கன்னட தொடரில் மிகப்பெரிய அளவில் பிரபலமானதை தொடர்ந்து இவர் மீது தமிழ் சீரியல் இயக்குனர்களின் கவனம் பாயத் துவங்கியது. சீரியல் நடிகை ரக்ஷிதா மகாலக்ஷ்மி: அதன் மூலம் தான் சரவணன் மீனாட்சி தொடரில் ரக்ஷிதா மகாலட்சுமி தமிழ் சீரியலுக்கு கொண்டு வந்தார்கள் .அந்த சீரியலில் தங்க மீனாட்சி என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சீரியல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேமஸானார். மிக குறுகிய காலத்தில் ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகை பார்க்கப்பட்டார். லட்சணமான முக ஜாடையோடு ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் வகையில் இருந்ததார் . அதனால் அவர் மிகக்குறுகிய காலத்திலே பிரபலமா...
விவாகரத்தான 49 வயது நடிகருடன் திருமணம்.. தன் வாயாலேயே DD வெளியிட்ட பரபரப்பு தகவல்..!
Tamil Cinema News

விவாகரத்தான 49 வயது நடிகருடன் திருமணம்.. தன் வாயாலேயே DD வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமான தொகுப்பாளியாக பார்க்கப்படுபவர் தான் டிடி எனும் திவ்யதர்ஷினி . இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமான தொகுப்பாளியாக தமிழ் தொலைக்காட்சியில் வலம் வந்து கொண்டிருந்தார். தொகுப்பாளினி டிடி: டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலே அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்கும் அந்த வகையில் அவரது கலகலப்பான பேச்சும் எதார்த்தமான உரையாடலும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. குறிப்பாக இவர் பிரபலங்களை வைத்து நேர்காணல் நடத்தும் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள் . அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் பிரபலங்கள் மிகவும் விருப்பப்பட்டு வந்து கலந்து கொள்வார்கள். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவர்களது ரகசிய விஷயங்களையும் அவர்களின் மனம் நோகாமல் மி...
Exit mobile version