Tuesday, September 24
சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் படு சூடான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட அனிதா குப்புசாமி மகள்..!
Tamil Cinema News

சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் படு சூடான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட அனிதா குப்புசாமி மகள்..!

பிரபலமான நாட்டுப்புற பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா இவர்கள் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களுக்கு சிறப்பான பாடல்களை பாடி அசத்திருக்கிறார்கள். சிறந்த பாடல்களை பாடி பெரும் புகழ்பெற்ற நாட்டுப்புற ஜோடியான பாடகர்களாக பார்க்கப்படும் இவர்கள் தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருது உள்ளிட்ட பல சினிமா விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். பிரபல நாட்டுப்புற பாடகர்கள்: புஷ்பவனம் குப்புசாமி பிரபல கிராமிய பாடகியான அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் கல்லூரி படித்த போதே பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள் பல கச்சேரிகளில் ஒன்றாக இணைந்து பாடி வந்த சமயத்தில் தான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் மனதளவில் மிகுந்த அன்போடு பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் சினிமா பாடல்கள், டிவி நிகழ்ச்சிகளில் பாடும் பா...
ஆணுறையில் பெண்களுக்கு இது முக்கியம்.. கூச்சமின்றி கூறிய சிம்பு பட நடிகை நிதி அகர்வால்..!
Tamil Cinema News

ஆணுறையில் பெண்களுக்கு இது முக்கியம்.. கூச்சமின்றி கூறிய சிம்பு பட நடிகை நிதி அகர்வால்..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவரான நடிகை நிதி அகர்வால் ஆரம்பத்தில் இருந்து திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார். இருந்தாலும் இவர் பெங்களூரில் உள்ள கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில வணிகத்தில் பட்டம் பெற்றிருக்கிறார். நடிகை நிதி அகர்வால்: இது தனது பெற்றோர்களின் ஆசைக்காக செய்தது. திரைப்படங்களில் நடிக்க ஆசை வந்ததும் கல்லூரி படிக்கும் போது திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் முறையாக நடனத்தை கற்றுத் தெரிந்து கொண்டார். நிதி அகர்வால் சிறந்த நடிகை என்பதையும் தாண்டி மிகச்சிறந்த டான்ஸர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இவர் பலே, கதக் மற்றும் இடை ஆட்டம் ஆகியவற்றில் நன்கு பயிற்சி பெற்ற நடன கலைஞராக இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்படுகிறார். இவரின் கவர்ச்சி அழகு ரசிகர்களுக்கு மிகவும்...
ட்ரெஸ் போடல.. நட்ட நடு வீட்டில் மாளவிகா மஜா போஸ்..! மயங்கிய இளசுகள்..!
Tamil Cinema News

ட்ரெஸ் போடல.. நட்ட நடு வீட்டில் மாளவிகா மஜா போஸ்..! மயங்கிய இளசுகள்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை மாளவிகா. ஹீரோயினாக பல படங்களில் நடித்திருக்கும் இவர் ஒவ்வொரு படத்திலும் தனது கிளாமரான அழகை அள்ளிக் காட்டி எல்லோரது கவனத்தையும் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார் . நடிகை மாளவிகா: குறிப்பாக 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் பிரபலமான நடிகையாகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் பார்க்கப்பட்டு வந்தார். தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை மாளவிகா சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த உன்னை தேடி திரைப்படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே அஜித்டன் நடித்ததால் இவரது மார்க்கெட் உச்சத்தில் போய் உட்கார்ந்தது என்று சொல்லலாம். ஒவ்வொரு படத்திலும் தனது கிளாமர் அழகை காட்டியும் தனது வசீகரப் பார்வையால் ஒட்டுமொத்த ர...
ஸ்பாட்டுக்கு போனதும் பாலய்யாவின் இந்த உறுப்பை தொட்டுடனும்.. இல்லனா டார்ச்சர் பண்ணுவார்..!
Tamil Cinema News

ஸ்பாட்டுக்கு போனதும் பாலய்யாவின் இந்த உறுப்பை தொட்டுடனும்.. இல்லனா டார்ச்சர் பண்ணுவார்..!

தெலுங்கு சினிமாவில் தற்போதைய சர்ச்சைக்குரிய நடிகராக பார்க்கப்பட்டு வருபவர் தான் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவரை பாலையா என அழைப்பதுண்டு. சமீபத்தில் இவர் நடிகை அஞ்சலியை மேடையில் பிடித்து இழுத்து தள்ளியது பெரும் விவகாரமாக பேசப்பட்டு வந்தது . தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா: அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி ஒரு நடிகையை இந்த அளவுக்கு இழிவுபடுத்துவது என என பலரும் அவரை விமர்சித்து இருந்தார்கள் . இந்நிலையில் தற்போது பிரபல சர்ச்சைக்குரிய விமர்சகர் ஆனந்தகன் பேட்டி ஒன்றில் பாலையா குறித்த ஒரு ரகசியத்தை உடைத்து இருக்கிறார். தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் ஆன பாலைய்யா பிரபலமான நடிகர் அரசியல்வாதி என இருந்து வருகிறார். இவர் ஆந்திராவில் முதலமைச்சர் ஆக இருந்த என் டி இராமாராவ் அவர்களின் ஆறாவது மகன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர...
வரம்பு மீறிய போஸ்.. கவர்ச்சியில் உச்சம் தொட்ட அனிகா சுரேந்திரன்..! சொக்கிப்போன இளசுகள்..!
Tamil Cinema News

வரம்பு மீறிய போஸ்.. கவர்ச்சியில் உச்சம் தொட்ட அனிகா சுரேந்திரன்..! சொக்கிப்போன இளசுகள்..!

தமிழ் சினிமா ரசிகர்களால் அஜித்தின் ரீல் மகளாக மிகப்பெரிய இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் முதன்முதலில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அங்கு பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். நடிகை அனிகா சுரேந்திரன்: கேரளா மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் மலையாளத்தில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே தமிழ் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அப்படித்தான் முதன்முதலில் கடந்த 2015 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அனிதா குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இப்படத்தில் அஜித் மற்றும் திரிஷாவு ஜோடிக்கு மகளாக அனிகா நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் அஜித்தின் மகளாக அனிதாவின் காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது. குறிப்பாக அஜித்தின் ம...
நான்கு வருடம் கள்ளத்தொடர்பு.. இந்த மேட்டர்ல கவனமா இருக்கணும்… பிக்பாஸ் சம்யுக்தா ரகசியம்..!
Tamil Cinema News

நான்கு வருடம் கள்ளத்தொடர்பு.. இந்த மேட்டர்ல கவனமா இருக்கணும்… பிக்பாஸ் சம்யுக்தா ரகசியம்..!

மாடல் அழகியான சம்யுக்தா தோழியின் உதவியால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிரபல தொகுப்பாளி பாவனா தான் சிபாரிசு செய்து அவரை பிக்பாஸிற்கு அனுப்பி வைத்தார். அமெரிக்காவில் தனது கணவர் மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தார் சம்யுக்தா. அப்போது அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தபோது லாக்டவுன் சமயத்தில் தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்தது சம்யுக்தாவிற்கு தெரிய வந்திருக்கிறது. பிக்பாஸ் சம்யுக்தா: இதை பார்த்து மிகவும் மனமுடைந்து போய்விட்டாராம் சம்யுக்தா. அந்த சமயத்தில் என்ன செய்வதில் யாரிடம் உதவி கேட்பது என தெரியாமல் இருந்த சம்யுக்தா உடனடியாக தனது தோழியான பாவனாவுக்கு கால் செய்து நடந்த விஷயங்களை கூறி மிகுந்த மன வருத்தத்தோடு பேசினாராம். அந்த சமயத்தில் தான் தொகுப்பாளினி பாவனா மனதளவில் தேற்றியதோடு நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே இங்கு வந்துவி...
அதிகாரியின் பிடியில் கையும் களவுமாக சிக்கிய பளிச் நடிகை.. விடிய விடிய பணிவிடை..!
Tamil Cinema News

அதிகாரியின் பிடியில் கையும் களவுமாக சிக்கிய பளிச் நடிகை.. விடிய விடிய பணிவிடை..!

பொதுவாக நடிகைகள் சினிமாவில் நிஜ வாழ்க்கையில் இருப்பது போன்று இருப்பதில்லை. திரைப்படங்களில் நடிப்பது போன்று அவர்கள் நிஜ வாழ்க்கையில் நடந்து கொள்கிறார்களா என்று கேட்டீர்களானால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை: அதற்கு மாறாக அப்படியே உல்டாவாக நடந்து கொள்வார்கள். இவரா இப்படி என கேட்டு வியக்கும் அளவுக்கு அவர்கள் செயல்கள் முகம் சுளிக்க வைக்கும் படியாக இருந்து வருகிறது. அப்படித்தான் தமிழ் சினிமாவில் பிரபலமான சிரிப்பழகி நடிகையாக இருந்து வருபவர் அந்த நடிகை. 2000 கால கட்டங்களில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து முன்னாள் நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டார். தற்போதும் அவருக்கு மார்க்கெட் குறையவில்லை திருமணமாகி இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகும் அந்த சிரிப்பழகி நடிகை இன்னும் பிரபலமான நடிகையாக தான் இருந்தது வருகிறார். சிரிப்பழகி நடிகை: திரைப்படங்களில் ஹோம்லியா...
தரக்குறைவாக பேசிய வடிவேலு.. பதிலுக்கு அஜித் செய்த விஷயம்தான் ஹைலைட்..
Tamil Cinema News

தரக்குறைவாக பேசிய வடிவேலு.. பதிலுக்கு அஜித் செய்த விஷயம்தான் ஹைலைட்..

தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இங்கு இருந்து வருகிறது. ஏனெனில் பிரபலமான நடிகர்களில் அஜித் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமானவர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அஜித் ரசிகர்கள் அவரை விரும்புவதற்கு எக்கச்சக்கமான காரணங்கள் உண்டு. அதிக திறமை வாய்ந்த ஒரு நபராக அஜித் பார்க்கப்படுகிறார். நிஜ வாழ்க்கையில் பல துறைகளில் ஆர்வம் கொண்ட ஒரு நபராக அஜித் இருந்து வருகிறார். அதேபோல மக்கள் பலருக்கும் அவர் நிறைய நன்மைகளை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது அஜித்திற்கு வரவேற்பு: தற்சமயம் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் நடித்து வந்தார். ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகு நாட்களாக நடந்து வந்ததை அடுத்து குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு நடிக்க சென்று விட்டா...
அந்த வயதிலேயே நடிகையை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்!.. பயில்வான் ரங்கநாதன் அளித்த பகீர் தகவல்..
Actress, Tamil Cinema News

அந்த வயதிலேயே நடிகையை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்!.. பயில்வான் ரங்கநாதன் அளித்த பகீர் தகவல்..

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை என்பது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா முழுக்க எக்கச்சக்கமாக இருந்து வருகிறது என்று கூறலாம் பெரும்பாலும் திரைத்துறைக்கு வரும் நடிகைகள் ஒருமுறையாவது அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதை அவர்களே பேட்டிகளில் கூறுவதை பார்க்க முடிகிறது. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்து பெண்களுக்கு சினிமாவில் பாதுகாப்பு என்பது குறைவாகவே இருந்து வருகிறது .ஏனெனில் பெரும் நடிகர்கள் அளவிற்கு பெண் நடிகைகளுக்கு மார்க்கெட் இருப்பதில்லை. சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்: பெரும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆனால் நடிகைகளை பொறுத்தவரை தயாரிப்பாளரோ அல்லது நடிகரோ நினைத்தால் கூட அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் செய்துவிட முடியும் என்கிற நிலை இருப்பதால் தொடர்ந்து அவர்களுக்கு அட்ஜஸ்ட் செய்து போக வேண்டிய நிலையில் பெண்கள் இருக்கின...
ஈரான் நாட்டு கோடீஸ்வரி..நடன இயக்குனர் மகள்.. சிம்புவின் அம்மா உஷா குறித்து பலரும் அறியாத ரகசியங்கள்..!
Actress, Tamil Cinema News

ஈரான் நாட்டு கோடீஸ்வரி..நடன இயக்குனர் மகள்.. சிம்புவின் அம்மா உஷா குறித்து பலரும் அறியாத ரகசியங்கள்..!

தமிழின் பிரபல நடிகரான சிம்புவின் தாயாரும் இயக்குனர் டி.ராஜேந்திரன் மனைவியும் ஆன உஷா குமாரியின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒரு ஒரு கதை ஆகும். பலருக்கும் இவரை டி.ராஜேந்திரனின் மனைவியாகதான் தெரியும். அதற்கு முன்பு இவர் ஒரு கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார் கோபால் மற்றும் ரஞ்சனி ஆகிய இருவருக்கு பிறந்தவர்தான் நடிகை உஷா குமாரி. உஷாவின் தந்தை சம்பத் அப்போதைய கால கட்டங்களில் தென்னிந்திய உலகில் பிரபல நடன கலைஞராக இருந்து வந்தார். அதேபோல அவரது தாயாரும் நடன கலைஞராகவே இருந்து வந்தார் இதனால் உஷா குமாரியின் சகோதரியான ஸ்வர்ணமுகி பலவகை நாட்டிய திறமைகளை கொண்டவராக இருந்தார். சிற்ப சாஸ்திரத்தில் தொடங்கி நாட்டிய கலை வரை அனைத்தையும் கற்றுக் கொண்ட அவர் 52 உலக நாடுகளுக்கு சென்று நாட்டியத்தால் அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறார். கோடீஸ்வர குடும்பம்: அதே போல நடிகை உஷா குமாரியும் நடனத்த...