Tuesday, September 24
மீண்டும் உருவாகும் மருதநாயகம்..! ஆனால்.. ஹீரோ கமல் இல்லை.. இவரு தான்..! தாறு மாறு அப்டேட்..!
Tamil Cinema News

மீண்டும் உருவாகும் மருதநாயகம்..! ஆனால்.. ஹீரோ கமல் இல்லை.. இவரு தான்..! தாறு மாறு அப்டேட்..!

தமிழ் சினிமாவிற்குள் தொடர்ந்து மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என்று நினைத்த சில முக்கிய பிரபலங்களில் கமல்ஹாசனும் ஒருவர். கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்த காலகட்டம் முதலே ஹாலிவுட்டில் வருவது போன்ற திரைப்படங்களை தமிழில் படமாக்க வேண்டும் என்பதை கனவாக கொண்டிருந்தார். ஆரம்பக் கட்டத்தில் நிறைய இயக்குனர்களை இப்படி மாற்று சினிமாக்களை எடுப்பதற்கு தயார்படுத்தி இருக்கிறார் கமல்ஹாசன். வித்தியாசமான படங்கள்: இயக்குனரும் நடிகருமான மனோபாலா ஒரு பேட்டியில் கூறும் பொழுது கூட ஆரம்பத்தில் கமல்ஹாசன் நிறைய உலக சினிமா படங்களை எனக்கு கொடுத்து அந்த மாதிரியான திரைப்படங்களை எடுக்கச் சொல்லி கூடியிருக்கிறார். ஆனால் நான் அவரது ஆசையை நிறைவேற்றியது இல்லை என்று கூறி இருக்கிறார். இப்படியாக கமல் தயாரித்த நிறைய மாற்று சினிமா திரைப்படங்கள் இப்போது தமிழில் வெகுவாக பேசப்படும் படங்களாக இருக்கின்றன. மருதநாயகம் கதை: அந...
கழட்டி விடப்பார்த்த கார்த்திக்..! அடித்து துவைத்த ஸ்ரீப்ரியா..! நடந்தது என்ன..?
Actress, Tamil Cinema News

கழட்டி விடப்பார்த்த கார்த்திக்..! அடித்து துவைத்த ஸ்ரீப்ரியா..! நடந்தது என்ன..?

தமிழ் சினிமாவில் சில நேரங்களில் காதல் கதைகள் மோசமான முடிவுகளை கொண்டு இருப்பதும் உண்டு. தமிழ் சினிமாவில் ஜெமினி கணேசனுக்கு பிறகு காதல் மன்னன் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனுக்கு பிறகு அதே பெயரை பெற்றவர் நடிகர் கார்த்திக் என்று கூறப்படுகிறது. கார்த்திக் இளமை காலங்களில் அவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் யார் கதாநாயகியாக இருக்கிறார்களோ அவர்களை காதலிப்பதையே வேலையாக கொண்டிருப்பார் என்று கூறப்படுகிறது. அப்படியாக அவர் செய்த காதல் பிறகு மிகப் பெரும் வினையாக முடிந்த சம்பவமும் நடந்திருக்கிறது. பல திரைப்படங்களில் நடிக்கும் பொழுது கதாநாயகிகளை காதலிப்பது போலவே நடிகை ஸ்ரீபிரியாவையும் கார்த்திக் காதலித்து வந்துள்ளார். ஸ்ரீ ப்ரியாவின் காதல்: ஆனால் கார்த்திகை ஸ்ரீபிரியா மிக ஆழமாக காதலித்து வந்துள்ளார் இதற்கு நடுவில் தான் சோலைக்குயில் என்கிற திரைப்படத்தில் கார்த்திக் நடித்துள்ளார...
கிழவனுடன் ரகசிய திருமணம்.. பூஜையறையில் அரங்கேறிய கொடூரம்.. கனகா வாழ்வை சீரழித்த முக்கிய புள்ளி..!
Actress, Tamil Cinema News

கிழவனுடன் ரகசிய திருமணம்.. பூஜையறையில் அரங்கேறிய கொடூரம்.. கனகா வாழ்வை சீரழித்த முக்கிய புள்ளி..!

1989 ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனகா. சினிமா பின்புலத்தைக் கொண்ட கனகாவிற்கு பள்ளிப் பருவத்தில் இருந்தே திரைதுறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. திரையில் கனகா: அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த கனகாவிற்கு இயக்குனர் கங்கை அமரன் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தார். கரகாட்டக்காரன் திரைப்படம் 400 நாட்கள் ஓடி வெற்றி கொடுத்ததால் கனகாவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரத் துவங்கின. ஆனால் ஒரு சமயத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன கனகா நிஜ வாழ்க்கையில் என்ன ஆனார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாக இருந்தது. 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய கனகா சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் ஒரு வீட்டில் வாசித்து வந்தார். தனிமை வாழ...
முத்து படத்தில் ஊர்வசி நடிக்கவே கூடாதுன்னு ரஜினி சொன்னாரு.. ரமேஷ் கண்ணா பேச்சால் வெடித்த சர்ச்சை..!
Tamil Cinema News

முத்து படத்தில் ஊர்வசி நடிக்கவே கூடாதுன்னு ரஜினி சொன்னாரு.. ரமேஷ் கண்ணா பேச்சால் வெடித்த சர்ச்சை..!

சூப்பர் ஸ்டார்னு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளி வந்த முத்து திரைப்படம் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. மேலும் இந்த படத்தில் சீரும் சிறப்புமாக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். அத்துடன் இந்த படமானது வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்து ரசிகர்களின் மத்தியில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக இருந்தது. முத்து திரைப்படம்.. 1995-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த முத்து திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்க இந்த படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கண்ணழகி மீனா நடிக்க ரகுவரன், சரத்பாபு, ராதாரவி, செந்தில், வடிவேலு போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்ததை அடுத்து ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். மலையாள படத்தின் மைய...
லவ் டார்ச்சர் செய்த நபருக்கு சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத் போட்ட அதிர வைக்கும் கண்டிஷன்..!
Television

லவ் டார்ச்சர் செய்த நபருக்கு சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத் போட்ட அதிர வைக்கும் கண்டிஷன்..!

தொலைக்காட்சி தொகுப்பாளராக ஊடகப் பணியை ஆரம்பித்த நடிகை ஃபரீனா ஆசாத் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும் இவர் கிச்சன் கலாட்டா, அஞ்சறைப்பெட்டி, கோலிவுட் அன்கட் மற்றும் ஷோரீல் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியதை அடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகை ஃபரீனா ஆசாத்.. இந்நிலையில் தான் நடிகை ஃபரீனா ஆசாத்திற்கு சின்னத்திரையில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு என்ற சீரியலில் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இதனை அடுத்து இவருக்கு பெரும் அளவு புகழையும் ரீச்சையும் கொடுத்த சீரியலாக பாரதி கண்ணம்மா சீரியல் இருந்தது. இந்த சீரியலில் நடித்த பிறகு தான் இவருக்கு பல சீரியல் வாய்ப்புகள் அடுத்தடுத்து தேடி வந்தது. லவ் டார்ச்ச...
பாலய்யாவை இந்த இடத்தில் தொட்டால் போதும்.. பிரச்சனையே பண்ண மாட்டார்.. நயன்தாராவின் ரகசியம் உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

பாலய்யாவை இந்த இடத்தில் தொட்டால் போதும்.. பிரச்சனையே பண்ண மாட்டார்.. நயன்தாராவின் ரகசியம் உடைத்த பிரபலம்..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பாலகிருஷ்ணா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவரை ரசிகர்கள் அனைவரும் அன்போடு பாலய்யா என்று அழைத்து வருகிறார்கள். இவர் என்டி ராமராவ் அவர்களின் ஆறாவது மகனாக திகழ்கிறார்.மேலும் குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா திரைப்படத்தில் அறிமுகமானார். பாலய்யாவே அந்த இடத்தில் தொட்டால் போதும்.. நடிகர் பாலய்யா இளங்கலை வணிகவியல் படிப்பை ஹைதராபாத்தில் இருக்கும் நிஜாம் கல்லூரியில் படித்தவர். 1982-இல் வசுந்தரா தேவியை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகரான இவர் சமீபத்தில் மேடையில் நடிகர் அஞ்சலியை தள்ளி விட்டது ஒரு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே திரை உலகில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து அடிக்கடி பல்வேறு வகையான செய்திகள்...
தமிழ் ரசிகர்கள் ஹிந்தி படம் பார்ப்பதில்லை.. வருத்தமா இருக்கு.. நடிகை ஜோதிகா வேதனை..!
Tamil Cinema News

தமிழ் ரசிகர்கள் ஹிந்தி படம் பார்ப்பதில்லை.. வருத்தமா இருக்கு.. நடிகை ஜோதிகா வேதனை..!

வடக்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அழகான ராட்சசி நடிகை ஜோதிகா வாலி படத்தில் தனது வனப்பான மேனி அழகை காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர்.   இவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து இருக்கும் நடிகையாக விளங்குகிறார். அத்தோடு பல மாஸ் கிட் படங்களை கொடுத்த நடிகைகளின் ஒருவராக திகழ்கிறார். நடிகை ஜோதிகா.. தமிழைப் பொறுத்த வரை பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த நடிகை ஜோதிகா சூர்யாவோடு இணைந்து நடித்த போது ஏற்பட்ட காதலை அடுத்து பெற்றோர்கள் சம்மதத்தோடு சூர்யாவை கைப்பிடித்தார். இதனை அடுத்து தற்போது மீண்டும் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை கவனத்தை செலுத்தி வரும் ஜோதிகா பாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை ஜோதிகா தற்போது அளித்திருக்கும் பேட்டியானது இணையங்களில் ட்ரெண்ட...
காருக்குள் இளம் நடிகருக்கு லிப்லாக் முத்தம்.. திருமணத்திற்கு பிறகு பாவனா உச்ச கட்ட கிளாமர்..!
Tamil Cinema News

காருக்குள் இளம் நடிகருக்கு லிப்லாக் முத்தம்.. திருமணத்திற்கு பிறகு பாவனா உச்ச கட்ட கிளாமர்..!

மலையாளத் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை பாவனா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் ரசிகர்களின் மத்தியில் நன்கு பரீட்சையமான நடிகை.மேலும் இவர் தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். தென்னிந்திய திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அத்துடன் மலையாள படத்தில் பிரபலமாக இருக்கும் இவர் தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை பாவனா.. தமிழில் நடிகை பாவனா கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். அத்தோடு குறிப்பாக ஆரியா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் அசாத்தியார் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதில் ஜெயம் கொண்டான் படத்தில் இவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட ஆர...
ஒரு செருப்பின் விலை இவ்வளவா..? அனிகா சுரேந்திரனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஒரு செருப்பின் விலை இவ்வளவா..? அனிகா சுரேந்திரனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

கேரளாவில் மஞ்சேரியில் பிறந்து வளர்ந்த அனிகா சுரேந்திரன் மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார். 2010 - ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்த கதை துடாருன்னு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இவர் தனது பள்ளி படிப்பை கோழிக்கோடு தேவகிரி சிஎம்ஐ பப்ளிக் பள்ளியில் படித்தார். இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் பலரை பெற்று இருக்கிறார். நடிகை அனிகா சுரேந்திரன்.. தமிழைப் பொருத்த வரை 2015-இல் வெளி வந்த என்னை அறிந்தால் என்ற படத்திலும் 2019-ல் வெளி வந்த விசுவாசம் படத்திலும் தல அஜித்திற்கு ரீல் மகளாக நடித்த இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக் கூடிய அனிகா சுரேந்தர் அவ்வப்போது வண்ண, வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்...
அதுக்குன்னு பொட்டுத்துணி கூட இல்லாமயா..? பிந்து மாதவியை பார்த்து விரைத்து போன ரசிகர்கள்..!
Tamil Cinema News

அதுக்குன்னு பொட்டுத்துணி கூட இல்லாமயா..? பிந்து மாதவியை பார்த்து விரைத்து போன ரசிகர்கள்..!

ஆந்திர பிரதேசத்தில் உள்ள மதன பள்ளியில் பிறந்து வளர்ந்த பிந்து மாதவி சிறு வயதில் ஹைதராபாத், விஜயவாடா, குண்டூர் போன்ற பல நகரங்களில் வசித்து இருக்கிறார். சென்னையில் நிரந்தரமான  வசிக்க ஆரம்பித்த இவர் வேலூர் தொழில் நுட்பக் கழகத்தில் உயிரி தொழில் நுட்பத்தில் பட்டம் பெற்றவர். இவர் கல்லூரியில் படிக்கும் போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்திருக்கிறார். நடிகை பிந்து மாதவி.. டாடா கோல்டன் தனுஷ்க் விளம்பரத்தில் நடித்த இவருக்கு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. தெலுங்கில் சில படங்களில் நடித்த இவர் கெளதம் மேனன் தயாரித்த வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து 2012-ஆம் ஆண்டு கழுகு என்ற திரைப்படத்திலும் சட்டம் ஓர் இருட்டு அறை என்ற படத்திலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் கேடி பில்லா கில்லாடி ரங்க...