Tuesday, September 24
அப்பா இறப்பும்.. அம்மா கனவும்.. பலரும் அறியாத விஜய் சேதுபதியின் மறுபக்கம்..!
Tamil Cinema News

அப்பா இறப்பும்.. அம்மா கனவும்.. பலரும் அறியாத விஜய் சேதுபதியின் மறுபக்கம்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். சினிமா பின்பலம் ஏதுமே இல்லாத குடும்பத்தில் இருந்து வளர்ந்து முழுக்க முழுக்க தனது திறமையால் இன்று நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார். விஜய் சேதுபதி: இவர் முதன் முதலில் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகளுக்காக தேடி அலைந்து முதன் முதலில் 2010ம் ஆண்டு வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்த ஹீரோவாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பீட்சா ,நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணும் , நானும் ரவுடிதான், சேதுபதி உள்ளிட்ட பல்வேறு தொடர்ச்சியாக வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னாடி நட்சத்திர நடிகர் என்ற இடத்தை பிடித்தார். ஹீரோ என்பதை தாண்டியும் வில்லன் நடிகராகவும் விஜய் சேதுபதி தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டு தனது திறமையை மக...
3 மாசம் குழந்தையின் கடிதத்தை படித்த விஜய் டிவி பிரியங்கா..! அம்பலமான கடத்தல் நாடகம்..!
Tamil Cinema News

3 மாசம் குழந்தையின் கடிதத்தை படித்த விஜய் டிவி பிரியங்கா..! அம்பலமான கடத்தல் நாடகம்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக பார்க்கப்பட்டு மிகப்பெரிய நட்சத்திர ஹீரோயின் என்ற அளவுக்கு அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் பிஜே பிரியங்கா . இவர் விஜய் டிவியில் வருவதற்கு முன்னர் சில பல குறும்படங்களில் நடித்தும் பின்னர் ஜீ தமிழ், சன் டிவி, சுட்டி டிவி , சன் மியூசிக் , ஸ்டார் விஜய் போன்ற பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக சின்ன சின்ன நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருக்கிறார் . விஜே பிரியங்கா: ஆரம்பத்தில் தன்னுடைய 11 வயதிலேயே அப்பாவை இழந்துவிட்ட விஜே பிரியங்கா தன்னுடைய குடும்பத்தை பொறுப்பெடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இந்த சமயத்தில் தான் பிஜே பிரியங்கா எத்திராஜ் கல்லூரியில் விஸ்காம் படித்துவிட்டு அதன் பிறகு எம் சி செய்து அதன் மூலம் மாதம் 5,000 பணத்தை சம்பாதித்து வந்திருக்கிறார் . பின்னர் தொலைக்காட்சிகளில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளை த...
ஜோதிகா சூர்யா வெடித்த பஞ்சாயத்து.. இனிமே இது சரிபட்டு வராது.. படத்திலிருந்து வெளியேறிய சூர்யா..!
Tamil Cinema News

ஜோதிகா சூர்யா வெடித்த பஞ்சாயத்து.. இனிமே இது சரிபட்டு வராது.. படத்திலிருந்து வெளியேறிய சூர்யா..!

தமிழ் சினிமாவில் 26 காலகட்டத்தில் பிரபலமான நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை ஜோதிகா. மும்பை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதன்முதலில் ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இவரது முதல் ஹிந்தி திரைப்படமே மாபெரும் தோல்வி படமாக அமைந்துவிட்டது. இதனால் அவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் ஹிந்தியில் கிடைக்காமல் போனது. இவர் முதல் படத்தின் தோல்வியை தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடியுள்ளார். நடிகை ஜோதிகா: மேலும், பல புரொடக்ஷன் கம்பெனிகளில் ஏறி இறங்கும்போது இவருடைய முதல் படத்தை பார்த்து விட்டு உங்களுடைய முதல் படமே தோல்வி அடைந்த படம். அதனால் உங்களுக்கு வாய்ப்பு கிடையாது என முகத்திற்கு நேராகவே சொல்லியதால் அவருக்கு அங்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. ஜோதிகாவுக்கு மட்டும் இல்லை அந்த முதல் படத்தில் நடித்த நடித்த ஹீரோ, காமெடியன், ப்ரொடியூசர், இயக்குனர் , எப்படி யாருக்குமே ...
இதை எதிர்பாக்கவே இல்ல.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ராஷி கண்ணா..!
Actress

இதை எதிர்பாக்கவே இல்ல.. இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ராஷி கண்ணா..!

தமிழில் பிரபலமாக இருக்கும் வட இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நடிகைகளில் நடிகை ராஷி கண்ணாவும் முக்கியமானவர் ஆவார். 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே என்கிற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் ராஷி கண்ணா. அதனை தொடர்ந்து தெலுங்கில் மனம் என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் வரிசையாக அவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் வரத் துவங்கின. வட இந்திய நடிகை: அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 2018 வரை தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அதிக வாய்ப்புகளை பெற்றார் ராஷி கண்ணா. தொடர்ந்து 15-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தும் வந்தார். இந்த நிலையில் இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நட...
அன்று கருவிலேயே கலைக்க நினைத்த பெற்றோர்.. இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் ஹீரோயின்.. யாருன்னு தெரியுதா..?
Actress, Tamil Cinema News

அன்று கருவிலேயே கலைக்க நினைத்த பெற்றோர்.. இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் ஹீரோயின்.. யாருன்னு தெரியுதா..?

தமிழ் சினிமாவில் மட்டுமன்றி இந்திய சினிமாவிலேயே நடிகைகளின் நிறம் பார்த்து தேர்ந்தெடுப்பது என்பது தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கிறது. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்கள் முதலே வெள்ளையாக இருக்கும் நடிகைகளுக்கு மதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் அதே சமகாலக்கட்டங்களில் தொடர்ந்து கருப்பாக இருக்கும் நடிகைகளும் சாதித்து காட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். சினிமாவில் நடிப்பதற்கு நிறம் ஒரு தடை கிடையாது என்று அவர்கள் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதே சமயம் சினிமாவிற்குள் வரும்பொழுது அதிக தடைகளை அவர்கள் சந்தித்து இருப்பார்கள். அப்படி தன் வாழ்நாள் முழுக்க அதிக தடைகளை சந்தித்தவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது பெற்றோரால் தவம் இருந்து பெற்ற ஒரு பிள்ளை என்றுதான் கூற வேண்டும். தவமிருந்து பிறந்த பிள்ளை: ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றோருக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் பிடி...
படு மோசமான கேள்வி எழுப்பிய ஆசாமி.. அசராமல் நின்று ஷாலு ஷம்மு கொடுத்த பதிலை பாருங்க..!
Actress, Tamil Cinema News

படு மோசமான கேள்வி எழுப்பிய ஆசாமி.. அசராமல் நின்று ஷாலு ஷம்மு கொடுத்த பதிலை பாருங்க..!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இந்த படத்தில் இவர் காமெடி நடிகரான சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வர துவங்கின. ஆரம்பத்தில் பாவாடை தாவணியுடன் மிகவும் நாகரிகமாகதான் நடித்து வந்தார். ஆனால் போகப் போக சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை முக்கிய வேலையாக கொண்டு இருந்தார் ஷாலு ஷம்மு. காமெடி நடிகையாக வாய்ப்பு: வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்கு பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க மாதிரியான திரைப்படங்களில் நடித்திருந்தார் அவர் நடித்த இரண்டாம் குத்து என்கிற திரைப்படம் அதிகமாக சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதிகமான இரட்டை அர்த்தங்களைக் கொண்ட வசனங்கள் அந்த திரைப்படத்தில் இருந்தது....
நைட் பார்ட்டி.. போதையில் நடிகரின் ரூமுக்கே சென்ற பேபி நடிகை.. பட வாய்ப்புக்காக இப்படியுமா..?.
Gossips Corner

நைட் பார்ட்டி.. போதையில் நடிகரின் ரூமுக்கே சென்ற பேபி நடிகை.. பட வாய்ப்புக்காக இப்படியுமா..?.

தற்சமயம் சினிமா கிசுக்கிசுக்களில் இந்த பேபி நடிகையின் கிசு கிசுதான் டாப் லெவலில் சென்று கொண்டுள்ளதாம். வழக்கமாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் சில நடிகைகள் கையாளும் முறைதான் இந்த அட்ஜெஸ்ட்மெண்ட். அந்த வகையில் சமீப காலங்களாகவே இந்த பேபி நடிகைக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறது. ஏற்கனவே அந்த பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை திரும்பவும் அவருடன் காம்போ போட நினைத்துள்ளார். அதற்காக அவருடன் நைட் பார்ட்டிக்கு எல்லாம் சென்றுள்ளார். ஆனால் ஒன்றும் பலனளிக்கவில்லை. அவர் தனது அடுத்த படத்திற்கு வேறொரு இளம் நடிகையை நடிக்க வைத்து விட்டாராம். நடிகை செய்த சூட்சுமம்: இதனால் அடுத்து இந்த பேபி நடிகை அந்த ப்ரைட் நடிகரின் படத்திலாவது வாய்ப்பை வாங்கிவிட வேண்டும் என முடிவு செய்துவிட்டாராம். அதனை தொடர்ந்து அவரிடமும் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அதிலும் குறுக்க புகுந்த கால் அழகி ...
மோசமான பீரியட்ஸ் என்னை அதிகமா பாதிச்சுடுச்சு.. ஸ்ருதிஹாசன் ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

மோசமான பீரியட்ஸ் என்னை அதிகமா பாதிச்சுடுச்சு.. ஸ்ருதிஹாசன் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி சீக்கிரமே பிரபலமான வாரிசு நடிகைகளில் நடிகை ஸ்ருதிஹாசனும் முக்கியமானவர். ஆரம்பத்தில் ஹிந்தி தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த சுருதிஹாசன் ஏழாம் அறிவு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் நடித்த 3 திரைப்படம் அதிக பிரபலமான திரைப்படமாக மாறியது. இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார் சுருதி. தமிழில் சுருதி: அதன் பிறகு தமிழில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வர துவங்கின. உலகநாயகன் கமல்ஹாசனின் முன்னாள் மனைவியான சரிகாவுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் மூத்தவர் தான் நடிகை சுருதிஹாசன். அதற்குப் பிறகு கமலஹாசன் விவாகரத்து பெற்ற பிறகும் கூட சுருதிஹாசன் அவருடன் நல்ல நட்பில்தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு ஏற்படும் மோசமான மாதவிடாய் பிரச்சனை குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் சுருதிஹாசன். அதில்...
ரேஷ்மா பசுபுலேட்டியின் இந்த உறுப்பு பெருசாக காரணம் இது தான்..! பிரபல நடிகர் விளாசல்..!
Actress, Television

ரேஷ்மா பசுபுலேட்டியின் இந்த உறுப்பு பெருசாக காரணம் இது தான்..! பிரபல நடிகர் விளாசல்..!

சின்னத்திரை வெள்ளித்திரை என்று சென்ற இடமெல்லாம் அதிகமான வரவேற்பை பெற்றவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. சின்னத்திரையில் நடித்து வந்து கொண்டிருந்த இவருக்கு நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அது கொஞ்சம் சர்ச்சையான கதாபாத்திரம்தான் என்றாலும் மொத்த படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக அது இருந்ததால் அதிகமாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் ரேஷ்மா. சீரியலில் வில்லி: ஆரம்பத்தில் இவர் இந்த சீரியலில் நல்லவிதமான கதாபாத்திரத்தில் அறிமுகமானாலும் போகப் போக இவரது கதாபாத்திரம் மோசமானதாக மாறியது .தற்சமயம் இவர் அந்த சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார் என்று கூறலாம். அதேபோல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும...
53 வயதில் கர்ப்பம் தரித்த நடிகை ரேகா..! எப்படி தெரியுமா..?
Actress, Tamil Cinema News, Television

53 வயதில் கர்ப்பம் தரித்த நடிகை ரேகா..! எப்படி தெரியுமா..?

தமிழ் சினிமாவில் 1980கள் முதலே பிரபலமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை ரேகா. 1986 இல் வந்த கடலோரக் கவிதைகள் என்னும் திரைப்படத்தில் ஜெனிஃபர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரேகா. அந்த முதல் திரைப்படமே அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதற்குப் பிறகு எவ்வளவோ திரைப்படங்களில் ரேகா நடித்த பிறகும் இப்போது வரை கடலோர கவிதைகள் அவருக்கு ஒரு அடையாளமான திரைப்படமாக இருந்து வருகிறது. நடிகை ரேகா: 1986 இல் அவருடைய நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாகின. அதில் காதல் மன்னன் திரைப்படமும் ஒன்று. அந்த திரைப்படத்தில்தான் கமல்ஹாசன் ரேகா உதட்டில் முத்தம் கொடுத்ததால் அதிக சர்ச்சையானது. அந்த வகையில் இரண்டாவது படத்திலேயே ரேகா சர்ச்சைக்குள்ளானார். அதற்கு பிறகு 1987இல் பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார் ரேகா. இப்படியே தொடர்ந்து...
Exit mobile version