Tuesday, September 24
கருடன் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த ரேவதி ஷர்மாவா இது..? கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

கருடன் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த ரேவதி ஷர்மாவா இது..? கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..!

சினிமாவில் நடிகைகள் அறிமுகம் ஆவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஏனெனில் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் பெரும்பாலும் மாடலிங் துறையை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். எக்கச்சக்கமான பெண்கள் அங்கு சினிமாவில் வாய்ப்பு தேடி வருவதால் தொடர்ந்து புதுப்புது நடிகைகளும் வந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் ஏற்கனவே சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு மார்க்கெட் எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்கிற நிலை இருக்கிறது. நடிகைகள் வரவேற்பு: ஏனெனில் சினிமாவை பொறுத்தவரை  நடிகர்களுக்கு இருப்பது போல பெரிய ரசிக்கப்பட்டாளம் எல்லாம் நடிகைகளுக்கு இருப்பது கிடையாது. அதனால் தொடர்ந்து அவர்கள் சினிமாவில் இருப்பதற்கு கஷ்டப்பட வேண்டி இருக்கிறது. இந்த நிலையில் திடீரென்று சினிமாவில் தோன்றி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் நடிகைகளும் உண்டு. உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான பிரேமலூ திரைப்படத்தில் நடித்த...
சிம்புவுக்கு ஜோடியாக அசின்..! டைரக்டர் யாருன்னு தெரியுமா..? இதோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
Tamil Cinema News

சிம்புவுக்கு ஜோடியாக அசின்..! டைரக்டர் யாருன்னு தெரியுமா..? இதோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தனது தந்தை மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தமிழ் நடிகர்களில் சிம்புவும் ஒருவர். அவரது தந்தையான டி.ராஜேந்தர் பிரபலமான இயக்குனராக இருந்த காலகட்டத்தில் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் ஒரு குழந்தை கதாபாத்திரத்தை வைத்திருப்பார். அந்த பாத்திரத்தில் சிம்புதான் நடிப்பார். இப்படி இருந்து வந்த நிலையில் சிம்பு வளர்ந்து இளைஞனான பிறகு தொடர்ந்து டி.ராஜேந்தர் அவரை வைத்து காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் சிம்புவை மக்கள் அடையாளம் காண்பதற்கு ஒரு முக்கியமான திரைப்படமாக காதல் அழிவதில்லை திரைப்படம் இருந்தது. அதனை தொடர்ந்து சிம்பு ஒரு வளர்ச்சி காணும் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வளர தொடங்கினார். சினிமாவில் வளர்ச்சி: அவர் நடித்த மன்மதன், வல்லவன் போன்ற திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும்பான்மையான வரவேற்புகளும் இருந்து வந்தன. ஆனா...
என்னென்ன சொல்றாங்க பாருங்க.. சிறகடிக்க ஆசை நாயகி சொன்னதை கேட்டீங்களா..?
Actress, Television

என்னென்ன சொல்றாங்க பாருங்க.. சிறகடிக்க ஆசை நாயகி சொன்னதை கேட்டீங்களா..?

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தொடர்ந்து சீரியல்களுக்கு இடையேயான போட்டி என்பது இருந்து வருகிறது. தொலைக்காட்சி நிறுவனங்கள் துவங்கிய காலகட்டத்தில் சன் டிவிதான் சீரியல் தொடர்களை வெளியிடுவதில் முன்னணியில் இருந்த நிறுவனமாக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு போட்டி நிறுவனங்கள் நிறைய வந்த பிறகு சீரியல்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றன. தற்சமயம் ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி ஆகிய மூன்று தொலைக்காட்சி நிறுவனங்கள்தான் அதிகமாக போட்டி போட்டு வருகின்றனர். சீரியல் போட்டி: இதனால் மாடலிங் துறையில் இருக்கிற பெண்கள் பலருக்குமே மிக எளிதாக சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் நடிகைகளுக்கு தொடர்ந்து நிறைய சீரியல்களில் வாய்ப்பு கிடைக்கின்றது. 2018 ஆம் ஆண்டு ஓவியா என்கிற சீரியல் மூலமாக சின்னத்திரை தொலைக்காட்சிக்கு அறிமுகமானவர் நடிகை கோமதி பிரியா. கலர...
சமந்தாவுக்கு பிறகு நீச்சல் உடையில் ராஷ்மிகா மந்தனா..! மறுபடியும் மொதல்ல இருந்தா..?
Tamil Cinema News

சமந்தாவுக்கு பிறகு நீச்சல் உடையில் ராஷ்மிகா மந்தனா..! மறுபடியும் மொதல்ல இருந்தா..?

இந்திய சினிமா ரசிகர்களால் நேஷ்னல் கிரிஷ் என அன்போடு அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் , தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்த முன்னணி நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். அவர் முதன்முதலில் கன்னடத்தில் வெளியான க்ரிட் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். நடிகை ராஷ்மிகா மந்தனா: கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த அழகிய பெண்ணான இவருக்கு அறிமுகமான புதிதிலேயே ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்ததோடு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மார்க்கெட் தக்க வைத்துக்கொண்டார். இதை அடுத்து அவருக்கு பலமொழிகளில் இருந்து படவாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தது . க...
காதலனுடன் பிரியா பவானி ஷங்கர் நெருக்கமான காட்சிகள்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
Tamil Cinema News

காதலனுடன் பிரியா பவானி ஷங்கர் நெருக்கமான காட்சிகள்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் எந்த ஒரு குடும்பப் பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் மட்டுமே நடிகையாக தனது திறமையை வெளிப்படுத்தி இன்று பிரபல நட்சத்திர ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். முதன்முதலில் செய்தி வாசிப்பாதனையாக மீடியாவில் நுழைந்தார் . அதன் பிறகு சீரியல் நடிகையாக அவதாரம் எடுத்தார் . தொலைக்காட்சியில் பிரியா பவானி சங்கர்: சீரியல்கள் ஹீரோயினாக நடித்து பெரும் புகழ்பெற்றார். குறிப்பாக கல்யாண முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சி தொடரில் அவர் நடித்து ஒட்டுமொத்த இல்லத்தரசிகளிடையே பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். இந்த சீரியல் தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் பெயரையும் புகழையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் மூலம்தான் அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் தேடி வந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு மேயாத மான் திரைப்படத்தின் முதன் முதலில் நடிகையாக அறிமுகமா...
பிரபல நடிகையும் ரகசிய உறவில் தமன்னாவின் காதலர்..! பிரபல நடிகர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
Tamil Cinema News

பிரபல நடிகையும் ரகசிய உறவில் தமன்னாவின் காதலர்..! பிரபல நடிகர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

இந்திய சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து பல்வேறு வெற்றிகளை குவித்திருக்கிறார். இதுவரை தமன்னா கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மிகச் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். நடிகை தமன்னா: நல்ல அழகான தோற்றம், பால்மேனி கொண்ட உடல் அழகு உள்ளிட்டவற்றால் ரசிகர்களை அறிமுகமான புதிதிலே கவர்ந்திழுத்து விட்டார். இவர் முதன் முதலில் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலமாக 2006 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். அதை எடுத்து வியாபாரி, நேற்று இன்று நாளை ,படிக்காதவன், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா ,சுறா , தில்லாலங்கடி, சிறுத்தை ,வேங்கை ,வீரம், நண்பேன்டா, பாகுபலி ,இஞ்சி இடுப்பழகி, தோழா, தர்மதுரை உள்ளிட்ட படங்கள் வசூல் குவித்தது. வ...
சூர்யா சொன்ன வார்த்தை.. நன்றியே இல்லை.. ஆதவன் பட அனுபவத்தை பகிர்ந்த கே.எஸ்.ரவிக்குமார்..!
Tamil Cinema News

சூர்யா சொன்ன வார்த்தை.. நன்றியே இல்லை.. ஆதவன் பட அனுபவத்தை பகிர்ந்த கே.எஸ்.ரவிக்குமார்..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கலகலப்பான குடும்ப படங்களை இயக்கி பெயர் பெற்றவர் தான் கே.எஸ். ரவிக்குமார். இவர் புரியாத புதிர் என்ற திரைப்படத்தை இயக்கி 1990 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமாகியிருந்தார் அதை அடுத்து பல்வேறு திரைப்படங்கள் குறிப்பாக சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம் உள்ளிட்ட படங்கள் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. கே. எஸ் ரவிக்குமாரின் வெற்றி படங்கள்: தொடர்ந்து ஊர் மரியாதை, நாட்டாமை , பெரிய குடும்பம், முத்து , அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக , மின்சார கண்ணா , படையப்பா , சுயம்வரம் , தெனாலி, ஆதவன் என பல வெற்றி திரைப்படங்களை இயக்கி மாபெரும் வசூல் சாதனை படைத்த இயக்குனராக தமிழ் சினிமாவில் இடம் பிடித்துள்ளார். இவர் சிறந்த திரைப்படங்கள் இயக்கியதற்காக பல்வேறு விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்ட இயக்குனராக பார்க்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் கே. எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப...
என்ன.. கைய புடிச்சி இழுத்தியா..? வடிவேலு காமெடியால் உயிர்தப்பிய பெண்.. அதிர்ச்சியில் போலீஸ்..!
Tamil Cinema News

என்ன.. கைய புடிச்சி இழுத்தியா..? வடிவேலு காமெடியால் உயிர்தப்பிய பெண்.. அதிர்ச்சியில் போலீஸ்..!

தமிழ் திரைப்படங்களில் பிரபலமான காமெடி நடிகராக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகர் வடிவேலு. இவர் இல்லாத திரைப்படங்களை இல்லை என்று சொல்லும் அளவிற்கு நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சி கட்டாயம் இடம்பெற்றுவிடும். மதுரை சொந்த ஊராகக் கொண்ட நடிகர் வடிவேலு முதன்முதலில் ராஜ்கிரண் உதவியுடன் தான் சினிமா துறையில் நடிகராக அறிமுகமானார். நடிகர் வடிவேலு: டி ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது ராஜ்கிரண் தான் என செய்திகள் கூறப்பட்டது . அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர், பின்னணி பாடகர், குணசித்திர நடிகர் இப்படி பல பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். குறிப்பாக இவரது காமெடி காட்சிக்கு இன்று வரை பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது காமெடியான பேச்சும் எதார்த்தமான எதார்த்தமான நடிப்பும் பாடி லாங்குவேஜ் இது எல்லாமே ஒட்டுமொத்த தமிழ...
இந்த இரண்டு பெண்களுடன் சரத்குமார் ரகசிய தொடர்பு.. போட்டு உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்..!
Tamil Cinema News

இந்த இரண்டு பெண்களுடன் சரத்குமார் ரகசிய தொடர்பு.. போட்டு உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக 90ஸ் காலகட்டத்தில் இருந்து வந்தவர் தான் கே எஸ் ரவிக்குமார். அவரது இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி படமாகும் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் சாதனை படைத்த படமாகவும் பார்க்கப்பட்டு வரும். இயக்குனர் கே. எஸ் ரவிக்குமார்: அந்த வகையில் சரத்குமாரை வைத்து இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். குறிப்பாக சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, நாட்டாமை, சமுத்திரம், பாறை, ஜக்குபாய் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை சரத்குமார் வைத்து இயக்கி வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் கே எஸ் ரவிக்குமார். இந்த நிலையில் கே எஸ் ரவிக்குமார் மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பல விஷயங்களை குறித்து கலகலப்பாக பேசினார்கள். அப்போது சரத்குமாரின் சிறுவயதில் இருந்த ரகசிய உறவு பற்றி கே எஸ் சுகுமார் உண்மையை உடைத்திருக்கிறார். அதாவது நான் ஒரு முறை ...
யூ-ட்யூபர் இர்ஃபான் விவகாரத்தில் தமிழக அரசு முக்கிய முடிவு..! வெளியான பரபரப்பு தகவல்..!
Tamil Cinema News

யூ-ட்யூபர் இர்ஃபான் விவகாரத்தில் தமிழக அரசு முக்கிய முடிவு..! வெளியான பரபரப்பு தகவல்..!

பிரபல youtubeரான இர்பான் கடந்த ஆண்டு மே 14ம் தேதி ஆலியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மனைவி ஆலியா கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் மனைவி ஆலியா வின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை பரிசோதித்துப் பார்க்க இர்ஃபான் தனது மனைவியை அழைத்துக்கொண்டு துபாய் சென்று அங்குள்ள மருத்துவமனையில் கரு பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார். யூ-ட்யூபர் இர்ஃபான்: அவர் கருப்பரிசோதனை செய்தது மட்டுமே இல்லாமல். அதனை இந்தியாவிற்கு வந்ததும் தன்னுடைய youtube தளத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார். அத்துடன் அதை ஒரு விழாவாகவே தன்னுடைய நண்பர்கள் மற்றும் YouTube பிரபலங்களை அழைத்து வந்து மிகப்பெரிய அளவில் celebrate செய்து கொண்டாடியிருக்கிறார் . இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. காரணம் இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று சட்டப்படி பரிசோதனை செய்யக்கூடாத...