Tuesday, September 24
யப்பா.. என்னா ஷேப்பு.. உடலோடு ஒட்டிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் மதுமிதா..!
Television

யப்பா.. என்னா ஷேப்பு.. உடலோடு ஒட்டிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் மதுமிதா..!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகையான மதுமிதா எச் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். இவர் 2018-ஆம் ஆண்டு கன்னட புராண தொலைக்காட்சியின் தொடரான ஜெய் ஹனுமான் என்ற தொடரில் லட்சுமி தேவியாக நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் எண்ணிக்கையை பெற்றவர். மேலும் இவர் ஸ்டார்ஸ்வர்ணா என்ற கன்னட தொலைக்காட்சியில் வெளியான கன்னட நிகழ்ச்சியான புட் மல்லி என்ற நிகழ்ச்சியின் மூலம் நடிக்க ஆரம்பித்தார். சீரியல் நடிகை மதுமிதா.. நடிகை மதுமிதா 2018 ஆம் ஆண்டில் ஸ்டார் மாவில் ஒளிபரப்பான மனசுன மனசை என்ற தொடரில் நடித்ததின் மூலம் தெலுங்கு திரைகளிலும் அறிமுகமாகி இருக்கிறார். இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு ஜீ தமிழில் பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியலில் நடித்ததின் மூலம் இவரது நடிப்பிற்கு ...
42 வயசிலும் பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டு கவர்ச்சி.. கிறுகிறுக்க வைக்கும் விமலா ராமன்..!
Actress

42 வயசிலும் பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டு கவர்ச்சி.. கிறுகிறுக்க வைக்கும் விமலா ராமன்..!

ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிக்னி நகரில் தமிழ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விமலா ராமன் முறைப்படி பரதநாட்டியம் பயின்று 2000 ஆவது ஆண்டில் அரங்கேற்றத்தை செய்தவர். இவர் கணினி துறையில் பட்டப் படிப்பை படித்து முடித்ததோடு மட்டுமல்லாமல் ஆய்வாளராக பணி புரிந்த இவர் 2006ம் ஆண்டு ஆஸ்திரேலிய இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டார். நடிகை விமலா ராமன்.. நடிகை விமலா ரமணன் 2004 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பொய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்திருக்கும் விமலா ராமன் ரமன் ராமன் 2007 ஆம் ஆண்டில் டைம் என்ற மலையாள படத்தில் சுரேஷ் கோபியோடு நடித்து மலையாள மக்களின் மனதில் சிம்மாசனம் விட்டு அமர்ந்தார். மேலும் இவர் சேரன் நடிப்பில் வெளிவந்த ராம தேடிய சீதை என்ற தமிழ் படத்தில் சேரனோடு இணைந்து நடித்ததின் மூலம் பெரும...
செருப்பால் அடிப்பேன்.. பிரபல இயக்குனரை திட்டி தீர்த்த நித்யா மேனன்..!
Tamil Cinema News

செருப்பால் அடிப்பேன்.. பிரபல இயக்குனரை திட்டி தீர்த்த நித்யா மேனன்..!

திரையுலகில் பின்னணி பாடகியாகவும் தென்னிந்திய மொழிகளில் அதிகளவு நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகையாகவும் நித்தியா மேனன் விளங்குகிறார். இவர் பெங்களூரில் வசித்து வரும் ஒரு மலையாள குடும்பம். மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை முடித்திருக்கும் நித்யா மேனன் திரையில் நடிக்க ஆரம்பத்தில் விரும்பவில்லை. தன்னை ஒரு பத்திரிக்கையாளராக வெளி உலகில் பிரகடனப்படுத்த வேண்டும் என்பதில் தான் குறிக்கோளாக இருந்திருக்கிறார். நடிகை நித்யா மேனன்.. இவர் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த பத்திரிகை துறையில் போதிய அளவு வாய்ப்பு கிடைக்காததால் புனே திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை முடித்து விட்டு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அந்த வகையில் இவர் வெப்பம், உறுமி, மாலினி 22 பாளையம் கோட்டை, ஓ காதல் கண்மணி, காஞ்சனா, 24, இருமுகன், சைக்கோ, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் அற்புத...
அந்த காலத்தில் சினிமா இப்படி இருந்துச்சு.. ஆனா இப்போ.. நடிகை KR விஜயா வேதனை..!
Tamil Cinema News

அந்த காலத்தில் சினிமா இப்படி இருந்துச்சு.. ஆனா இப்போ.. நடிகை KR விஜயா வேதனை..!

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய பட மொழிகளில் ஏறக்குறைய 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் இன்று வரை நிலையான இடத்தை பிடித்திருக்கும் நடிகை KR விஜயா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் தெய்வநாயகி. திரைப்படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய பெயரை கே ஆர் விஜயா என்று மாற்றி வைத்துக் கொண்டார். இதனை அடுத்து இவர் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பழனிக்கு குடி பெயர்ந்தார். நடிகை கே ஆர் விஜயா.. நடிகை கே ஆர் விஜயா ஆரம்ப நாட்களில் நாடக குழுவிலும் சில மேடை நாடகங்களிலும் நடித்த பிறகு இவருக்கு எம் ஆர் ராதா தான் விஜயா என்ற பெயரை வைத்ததோடு திரை உலகில் நடிக்கக்கூடிய ஆசையையும் ஏற்படுத்தியவர். 1960-களில் நடிக்க ஆரம்பித்த இவர் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத்துறையில் மிகச் சிறந்த முன்...
பன்னி மாதிரி இருக்க.. மோசமான கமெண்ட்டுக்கு நடிகை பூர்ணா கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

பன்னி மாதிரி இருக்க.. மோசமான கமெண்ட்டுக்கு நடிகை பூர்ணா கொடுத்த பதிலை பாருங்க..!

நடிகை பூர்ணா கேரள மாநிலத்தைச் சார்ந்தவர் இவர் 1985-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி கேரளாவில் பிறந்ததை அடுத்து கண்ணூரில் உள்ள உசுலின் சீனியர் செகண்டரி பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தவர் மேலும் ஆங்கிலத்தில் இளம் கடை படிப்பை முடித்த இவர் கொச்சியில் வசித்து வருகிறார். மீனவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் தனது தொழிலுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்த காட்பாதராக மோகன்லால் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். 2010-ஆம் ஆண்டுகளில் திரையுலகில் நடிக்க ஆரம்பித்த இவர் தெலுங்கு திரைப்பட உலகில் பேய் ராணி என்ற அடைமொழியை பெற்றிருக்கிறார். நடிகை பூர்ணா.. நடிகை பூர்ணா அதிகளவு திகில் படங்களில் நடித்ததை அடுத்து பேய் ராணி என்ற பெயரை பெற்ற இவர் ராஜ் காரி காதி என்ற படத்தில் பேயாக நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். பாக்ஸ் ஆபிஸில் அதிகளவு வெற்றியை தந்த இந்த படத்தின் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள்...
பாடல் காட்சியில் அத்து மீறிய நடிகர்.. கெட்ட வார்த்தையில் திட்டி.. ராதிகா ஆப்தே செய்ததை பாருங்க.!
Tamil Cinema News

பாடல் காட்சியில் அத்து மீறிய நடிகர்.. கெட்ட வார்த்தையில் திட்டி.. ராதிகா ஆப்தே செய்ததை பாருங்க.!

ஒல்லி பெல்லி அழகை வைத்துக் கொண்டு ஓய்யாரமான கவர்ச்சி காட்டி திரைப்படங்களில் படுமோசமான கிளாமரான காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் திக்கு முக்காட செய்பவர்தான் நடிகர் ராதிகா ஆப்தே. மாநிறம் கொண்ட முகத்தோற்றத்துடன் நல்ல அழகு பவ்யமான தோற்றம் பார்ப்பதற்கு சிம்பிளான பெண் போன்று ரசிகர்களை திரைப்படங்களில் அறிமுகமான புதிதிலேயே கவர்ந்து ஈர்த்தவர் தான் நடிகர் ராதிகா ஆப்தே. நடிகை ராதிகா ஆப்தே: இவர் வேலூரை சொந்த ஊராகக் கொண்டு ஹிந்தி மற்றும் மலையாளம் தெலுங்கு மராத்தி பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார். மிகப்பெரிய திரை பின்பலம் கொண்ட குடும்பம் ஏதும் இல்லாமல் பிறந்து வளர்ந்து தன்னுடைய திறமையின் மூலமாகவே ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பொருந்தும். மிகத்திறமை வாய்ந்த நடிகையாக தற்போது அனைவராலும் பார...
இது தான் எல்லாத்துக்கும் காரணம்.. விவாகரத்து குறித்து வாய் திறந்த நடிகை நளினி..!
Tamil Cinema News

இது தான் எல்லாத்துக்கும் காரணம்.. விவாகரத்து குறித்து வாய் திறந்த நடிகை நளினி..!

திரைத்துறையில் பிரபலமான நட்சத்திரங்கள் இரண்டு பேர் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் காலம் காலமாக பார்க்கப்பட்டு வருவது தான். அவர்கள் ரீல் வாழ்க்கையில் ஜோடிகளாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் ரியலாகவே காதலில் விழுந்து இருவரும் மனப்பூர்வமாக காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திரைத்துறை நிஜ ஜோடிகள்; ஒரு சிலருக்கு மட்டும் தான் அந்த காதல் வாழ்க்கை நிலைத்திருக்கிறது. ஒரு சிலர் கருத்து வேறுபாடு காரணமாக சில பிரச்சினை காரணமாக பிரிந்து விடுகிறார்கள் . அப்படித்தான் காதலித்தபோது மிகச்சிறந்த ஜோடிகளாக பார்க்கப்பட்டு திருமணம் செய்து கொண்டு நளினி மற்றும் ராமராஜன் இருவரும் உண்மையிலேயே காதலித்து ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தவர்கள் . அப்படிப்பட்ட ஜோடி திடீரென விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் ஏன் இ...
நீங்க உள்ள வராதிங்க.. திடீரென டென்ஷன் ஆன நடிகர் விஜய்யின் அம்மா..! என்ன ஆச்சு..?
Tamil Cinema News

நீங்க உள்ள வராதிங்க.. திடீரென டென்ஷன் ஆன நடிகர் விஜய்யின் அம்மா..! என்ன ஆச்சு..?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர்தான் தளபதி விஜய். இவர் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருக்கிறார் . தற்போது அவர் கோட் எனும் திரைப்படத்தில் மும்முறமாக நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்தை முடித்த கையோடு விஜய் முழுநேர அரசியலில் இறங்கவுள்ளார். நடிகர் விஜய்: அரசியல் கட்சி ஆரம்பித்து அதற்கான வேலைகளில் ஆர்வம் காட்டி வரும் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் . இந்நிலையில் விஜய்யின் தாய் மற்றும் தந்தையான சோபா சந்திரசேகர் SA சந்திரசேகர் இருவரும் உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருக்கிறார்கள். அப்போது பத்திரிகையாளர்கள் இவர்களை தொடர்ந்து கொண்டே வந்ததால் கடுப்பான ஷோபா கடுப்பான ஷோபா நீங்கள் இங்கே வரக்கூ...
செல்வாக்கு இருந்தும் மகனுக்காக சிபாரிசு கேட்காத செந்தில்.. காரணம் தெரிஞ்சா வியந்துடுவீங்க..!
Tamil Cinema News

செல்வாக்கு இருந்தும் மகனுக்காக சிபாரிசு கேட்காத செந்தில்.. காரணம் தெரிஞ்சா வியந்துடுவீங்க..!

தமிழ் சினிமாவில் பல தலைமுறைக்கும் பேசும் திறமை வாழ்ந்த காமெடி நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் செந்தில். இவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்து இன்றுவரை புகழ்பெற்ற காமெடி நடிகராக இருந்து வருகிறார். நடிகர் செந்தில்: அது மட்டும் இல்லாமல் கவுண்டமணி செந்தில் காமெடி என்றாலே இன்று வரை மக்களின் பேவரட்டாக இருந்து வருகிறது. காலங்கள் கடந்ததும் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் செந்தில் 1951 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் தான் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி படிப்பை படித்திருக்கும் நடிகர் செந்தில் தன தந்தை திட்டிய காரணத்தால் 12 வயசிலே சொந்த ஊரை விட்டு ஓடி வந்துவிட்டார். அதன் பின்னர் எண்ணெய் செக்கு ஆலையில் பணிபுரிந்து வந்தார். பிறகு மதுபானக்காடையில் சில நாட்கள் வேலை செய்து வந்தார். அதன் பி...
கல்லை மட்டும் கண்டால் பாடலில் கவிஞர் வாலியின் இந்த வரிக்கு அர்த்தம் தெரிஞ்சா புருவத்தை உயர்த்துவீங்க..?
Tamil Cinema News

கல்லை மட்டும் கண்டால் பாடலில் கவிஞர் வாலியின் இந்த வரிக்கு அர்த்தம் தெரிஞ்சா புருவத்தை உயர்த்துவீங்க..?

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற படமாகவும் உலக சினிமாவே திரும்பிப் பார்த்த திரைப்படமாகவும் அமைந்தது தசாவதாரம். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்தை திரைப்படத்தில் கமல்ஹாசன் கிட்டத்தட்ட பத்து மாறுபட்ட வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார். "தசாவதாரம்" திரைப்படம் மேலும் படத்தின் கதாநாயகியாக நடித்திருந்த அசின் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் கமலஹாசனின் நடிப்பை ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே மிரண்டு போய் பார்த்தது. கிட்டத்தட்ட 10 கதாபாத்திரங்களில் நடிக்கும் கமலஹாசனின் அதனை கேரக்டரும் 2014ல் ஏற்பட்ட சுனாமியோடு எவ்வாறு தொடர்பு படுகிறார்கள் என்பதே இக்கதையின் மூலக்கரு. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழ அரசன் கோவிந்தராஜர் சிலையுடன் ரங்கராஜ நம்பியை பிணைத்து நடுகடலுக்கு எடுத்துச் சென்று வீசும் காட்சிகள் இடம்பெறும். பின்னர் இற...
Exit mobile version