Tuesday, September 24
தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல.. உடலோடு ஒட்டிய உடையில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!
Tamil Cinema News

தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல.. உடலோடு ஒட்டிய உடையில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்து முதல் படத்திலிருந்து ஏகோபித்த ரசிகர்களின் வட்டாரத்தை பெற்றவர் தான் நடிகை சம்யுக்தா மேனன். கேரளா சினிமாவிலிருந்து பல நடிகைகள் படையெடுத்து இங்கு முன்னணி நடிகைகளாக இந்த இடத்தை பிடித்த பல பேர் இருக்கிறார்கள். நடிகை சம்யுக்தா மேனன்: அதிலும் அசின், நயன்தாரா ,அமலாபால் நடிகைகள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் .அந்த லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை சம்யுக்தா மேகன். மலையாள திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ள இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த "பாப்கான்" என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து 2018ல் தீவண்டி என்ற திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார். 2018ல் வெளிவந்த களரி திரைப்படத்தில் தேன்மொழி என்ற கேரக்டர...
அத்து மீறி டார்ச்சர் செய்த நடிகர்..! கதி கலங்கிய காஜல் அகர்வால்..!
Tamil Cinema News

அத்து மீறி டார்ச்சர் செய்த நடிகர்..! கதி கலங்கிய காஜல் அகர்வால்..!

மும்பை மகாராஷ்டிரா பகுதியை பூர்வீகமாகக் கொண்ட நடிகை காஜல் அகர்வால் இந்தி ,தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். முதன் முதலில் தமிழ் சினிமாவில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பழனி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். நடிகை காஜல் அகர்வால்: ஆனால், அந்த திரைப்படம் அவருக்கு பெரும் அடையாளத்தை கொடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி கைவிடாமல் அடுத்தடுத்து வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார் நடிகை காஜல் அகர்வால். நான் மகான் அல்ல திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து தமிழில் அவர் நடித்த சிங்கம், மாற்றான் ,ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி 2, கவலை வேண்டாம் ,விவேகம், மெர்சல் எப்படி தொடர்ச்சியாக தனுஷ், விஜ,ய் அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்....
பல கோடி ஏமாந்த வருண் மணியன்.. திரிஷாவுடன் தொடர்பில் இருந்தால் இது தான் கதி.. வெடித்த சர்ச்சை..!
Tamil Cinema News

பல கோடி ஏமாந்த வருண் மணியன்.. திரிஷாவுடன் தொடர்பில் இருந்தால் இது தான் கதி.. வெடித்த சர்ச்சை..!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 41 வயதாகியும் தனது மார்க்கெட் குறையாமல் இன்னும் நம்பர் ஒன் நடிகையாகவே இருந்து வருகிறார். நடிகை திரிஷா: இதனிடையே சில ஆண்டுகள் மார்க்கெட் இழந்து சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார் . பின்னர் மீண்டும் 96 திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்து திரிஷா தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். தற்போது அஜித், விஜய், கமலஹாசன் என தொடர்ந்து அடுத்தடுத்து சூப்பர் ஹீரோக்களோட ஜோடி போட்டு நடித்து வருகிறார் . தற்போது கமல்ஹாசனின் தக்லைஃப் திரைப்படம் மற்றும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருவதாக கூறப்படுகிறது . முதன் முதலில் 1...
இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி.. டூ பீஸ் உடையில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்..!
Actress, Tamil Cinema News

இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி.. டூ பீஸ் உடையில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்..!

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு சில தமிழ் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரம்யா பாண்டியன். திருநெல்வேலியில் பிறந்த பெண் என்பதால் அவருக்கு தமிழ் சினிமாவில் கொஞ்சம் வரவேற்பு உண்டு. கல்லூரி முடித்த உடனே தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்பதற்காக முயற்சி செய்யத் தொடங்கினார் நடிகை ரம்யா பாண்டியன். நடிகர் அருண்பாண்டியன் ரம்யா பாண்டியனின் மாமா என்பதால் மிக எளிதாகவே தமிழ் சினிமாவில் ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. 2015 இல் வாய்ப்பு: தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு டம்மி தப்பாசு என்கிற திரைப்படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்தது. ஆனால் ஜோக்கர் திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்தபோதுதான் ஓரளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். ஆனாலும் கூட ஜோக்கர் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் என்பது கிடைக்காமல் இருந்தது. இதனை தொடர்ந்து சமூக வல...
உடம்பில் பொட்டு துணி இல்லாமல் கோமாளி பட நடிகை வெளியிட்ட வீடியோ..! ரசிகர்கள் ஷாக்..!
Actress, Tamil Cinema News

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் கோமாளி பட நடிகை வெளியிட்ட வீடியோ..! ரசிகர்கள் ஷாக்..!

கர்நாடகாவில் பிறந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றவர் நடிகை சம்யுக்தா ஹெக்தே. சம்யுக்தாவிற்கு சிறுவயது முதலே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற வேண்டும் என்பதை ஆசையாக கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து எம்.டிவி ரோடீஸ் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதன் முதலாக பங்கு பெற்றார். அதனை தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதில் அவருக்கு ஆர்வமாக இருந்தது. 2016ம் ஆண்டு ட்ரிக் பார்ட்டி என்கிற கன்னட திரைப்படம் மூலமாக முதன்முதலாக சினிமாவிற்கு அடி எடுத்து வைத்தார். கன்னடத்தில் கதாநாயகி: அந்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்த வருடமே அவரது நடிப்பில் காலேஜ் குமார் என்கிற இன்னொரு கன்னட திரைப்படமும் வெளியானது. ஆனால் தென்னிந்திய சினிமாவிலேயே கன்னட திரைப்படம்தான் அதிக வரவேற்பு பெறாத ஒரு திரைப்படத்துறையாக இருக்கிறது. மற்ற மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று திரைத்துறைகளுக்குமே இந்திய அளவில் நல்...
ஏண்டா இப்படி ஒரு படத்துல நடிச்சோம்ன்னு தோனுச்சு.. அனிகா பேச்சை கேட்டீங்களா..?
Actress, Tamil Cinema News

ஏண்டா இப்படி ஒரு படத்துல நடிச்சோம்ன்னு தோனுச்சு.. அனிகா பேச்சை கேட்டீங்களா..?

வெகு காலங்களாக மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்து கொண்டிருந்தவர்தான் நடிகை அனிகா சுரேந்திரன். 2019 ஆம் ஆண்டு வந்த மலையாள திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமானார் அனிகா. அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு மொத்தமே ஆறு வயதுதான் ஆகி இருந்தது. 2014 வரை மலையாள சினிமாவில் நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் அனிகா. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கின. தமிழில் எண்ட்ரி: 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் முதன்முதலாக தமிழில் குழந்தை கதாபாத்திரமாக ஆறுமுகமானார் அனிகா. அந்த திரைப்படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளிவந்த விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார்  அனிகா சுரேந்திரன். தொடர்ந்து இரு திரைப்படங்களி...
பட வாய்ப்புக்காக இப்படி நடிக்கவும் ரெடி.. திவ்யா பாரதி கூறிய பகீர் தகவல்..!
Actress, Tamil Cinema News

பட வாய்ப்புக்காக இப்படி நடிக்கவும் ரெடி.. திவ்யா பாரதி கூறிய பகீர் தகவல்..!

சில நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் ஒரே திரைப்படத்தின் மூலமாக பெரும் உயரத்தை தொடுவார்கள். அப்படியான ஒரு சில நடிகைகளில் நடிகை திவ்யா பாரதி முக்கியமானவர் என்று கூறலாம். நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட தமிழில் பல நடிகைகளுக்கு எப்பொழுதும் பெரிதாக வரவேற்பு கிடைத்தது இல்லை. நடிகை அஞ்சலி எல்லாம் நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகுதான் ஓரளவுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்றார். ஆனால் தற்சமயம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சின்ன சின்ன நடிகைகளை கூட பெரிய அளவில் பிரபலப்படுத்தி விடுகிறது. முதன்முதலாக டிக் டாக் செயலி மூலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தவர்தான் திவ்யா பாரதி. சமூக வலைத்தளம் மூலம் அறிமுகம்: இதற்கு முன்பு மாடலிங் துறையில் இருக்கும் பெண்களுக்குதான் பெரும்பாலும் கதாநாயகி ஆவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் இப்பொழுது எல்லாம் சமூக வலைதளங்கள...
ஆம்.. நான் அப்படியான உறவில் இருந்தேன்.. கூச்சமின்றி ஒப்புக்கொண்ட அஞ்சலி..!
Actress, Tamil Cinema News

ஆம்.. நான் அப்படியான உறவில் இருந்தேன்.. கூச்சமின்றி ஒப்புக்கொண்ட அஞ்சலி..!

2007 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஆனந்தி என்கிற கதாபாத்திரமாக அறிமுகமானார் நடிகை அஞ்சலி. குறைந்த திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு பெற்ற ஒரு சில கதாநாயகிகளில் அஞ்சலி முக்கியமானவர். இத்தனைக்கும் அஞ்சலி நடித்த திரைப்படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களாக அமையவில்லை என்றாலும் கூட அவரது நடிப்பு தனித்துவமாக இருந்தது. கற்றது தமிழ் திரைப்படத்திலும் சரி அதற்கு பிறகு வந்த அங்காடித்தெரு திரைப்படத்தில் சரி அஞ்சலிக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது. நடிகையாக வரவேற்பு: ஏதோ கதாநாயகி வரவேண்டும் என்பதற்காக அந்த கதாபாத்திரங்கள் இருக்கவில்லை. எனவே அதுவே அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது அதனை தொடர்ந்து திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்பை பெற்றார் அஞ்சலி. அவர் நடித்த திரைப்படங்க...
பாக்யராஜை திருமணம் செய்யும் முன்பு அந்த நடிகருடன் காதல்..! பூர்ணிமா குறித்து ரகசியம் உடைத்த பிரபலம்..!
Actress, Tamil Cinema News

பாக்யராஜை திருமணம் செய்யும் முன்பு அந்த நடிகருடன் காதல்..! பூர்ணிமா குறித்து ரகசியம் உடைத்த பிரபலம்..!

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழ் சினிமாவில் பெறும் உயரத்தை தொட்டவர் இயக்குனர் பாக்யராஜ். பாரதிராஜா 16 வயதினிலே திரைப்படத்தை இயக்கும் பொழுது அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிய துவங்கியவர் பாக்யராஜ். பிறகு பாக்யராஜ் தனியாக திரைப்படங்கள் இயக்கத் துவங்கிய பிறகும் கூட பாரதிராஜாவின் திரைப்படங்களில் தொடர்ந்து பணிபுரிந்து வந்தார். பாக்யராஜ் அவரது இயக்கத்தில் முதன்முதலாக சுவரில்லா சித்திரங்கள் என்கிற திரைப்படத்தை இயக்கினார். பாக்கியராஜ் எண்ட்ரி: அந்த திரைப்படம் சோகமான கிளைமாக்ஸை கொண்ட திரைப்படமாக இருந்ததால் அப்பொழுது கொஞ்சம் விமர்சனத்தை பெற்றது. பிறகு அதே மாதிரியான கதை அமைப்பைக் கொண்டு தாவணி கனவுகள் என்கிற இன்னொரு திரைப்படத்தை எடுத்தார் பாக்கியராஜ். இந்த நிலையில் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்திற்கு பிறகு பாரதிராஜாவிடமிருந்து முழுமையாக பிரிந்தார் பாக்யராஜ். டார்லிங...
என் அண்ணனுடன் படுக்கையறையில்.. ரகசியம் உடைத்த நடிகை ஷகீலா..! முகம் சுளிக்கும் ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

என் அண்ணனுடன் படுக்கையறையில்.. ரகசியம் உடைத்த நடிகை ஷகீலா..! முகம் சுளிக்கும் ரசிகர்கள்..!

1990களில் தென்னிந்தியாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஷகிலா. 1994 இல் முதன் முதலில் பிளே கேர்ள்ஸ் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில்தான் இவர் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன. 1998 வரையில் தமிழ் சினிமாவில் நடித்து வந்த ஷகிலா அதன் பிறகு மலையாள சினிமாவில் நடித்த தொடங்கினார். மலையாள எண்ட்ரி: அதற்கு பிறகு தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டுமே நடித்து வந்தார் ஷகிலா. 2000 மற்றும் 2001 ஆகிய இரண்டு ஆண்டுகள் சகிலாவிற்கு அதிக வாய்ப்புகள் வந்த காலம் என்று கூறலாம். 2000 ஆண்டு மொத்தம் ஏழு படங்களில் நடித்தார் ஷகீலா. ஆனால் 2001 ஆம் ஆண்டு மட்டுமே ஷகிலாவின் நடிப்பில் 21 திரைப்படங்கள் மலையாளத்தில் வெளியாகின. தமிழ் சினிமாவில் கூட எந்த ஒரு நடிகரும் ஒரே வருடத்தில் இத்தனை திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததில்லை என்று கூறலாம். அந்த அளவிற்...
Exit mobile version