Tuesday, September 24
முன்னாடி நாங்க நண்பர்களா இருந்தோம்.. ஆனால்.. திரிஷா குறித்து நயன்தாரா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

முன்னாடி நாங்க நண்பர்களா இருந்தோம்.. ஆனால்.. திரிஷா குறித்து நயன்தாரா ஓப்பன் டாக்..!

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகிலும் நம்பர் ஒன் நடிகையாக திகழும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அந்த இடத்திற்காக தொடர்ந்து போராடி தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்து இருக்கும் திரிஷா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இந்த இரண்டு ஹீரோயினிகளும் தமிழில் முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களின் மனதில் தங்களுக்கு என்று நிரந்தர பெயரை பெற்றவர்கள். அது மட்டுமல்லாமல் இவர்களில் யார் முன்னணி நடிகை யாருக்கு முதலிடம் என்பது இரண்டு ஹீரோயின்களின் ரசிகர்கள் மத்தியிலும் கடும் போட்டா போட்டி இருக்கும். முன்னாடி நாங்க பிரெண்ட்ஸ்.. அத்துடன் ரசிகர்களின் மத்தியில் தான் அந்தப் போட்டி இருந்ததே ஒழிய ஆரம்ப நாட்களில் நடிகை நயன்தாராவும், நடிகை திரிஷாவும் மிகச் சிறந்த நண்பர்களாக இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா?. அவர்களின் சிறப்பான நட்பு ,மீது யார் கண் ப...
என் முடி அடர்த்தியாக இருக்க காரணம் இது.. ரகசியம் சாய் பல்லவி..!
Tamil Cinema News

என் முடி அடர்த்தியாக இருக்க காரணம் இது.. ரகசியம் சாய் பல்லவி..!

தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் சிறப்பான நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் சாய் பல்லவி. 1992 இல் பிறந்த இவர் மிகச்சிறந்த நடன கலைஞராகவும் திகழ்கிறார். இவர் மலையாளத்தில் வெளி வந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகத்திற்கு அறிமுகமானார். இதனை அடுத்து 2016-ஆம் ஆண்டில் வெளி வந்த கலி திரைப்படத்தில் துல்கர் சன்மானோடு இணைந்து நடித்திருந்தார். நடிகை சாய் பல்லவி.. கொங்கு தமிழ் பேசும் கோயமுத்தூரில் படுகர் குடும்பத்தில் பிறந்த இவர் மருத்துவ படிப்பை படித்து முடித்து இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சிகள் பங்கேற்றதை அடுத்து 2005 ஆம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளி வந்த கஸ்தூரி மான் மற்றும் 2008-ல் ஜெயம் ரவி நடிப்பில் வெளி வந்த தாம் தூம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்த வரை 2018-இல் கரு என்ற படத்தி...
நயன்தாரா சொன்னது உண்மையா..? திரிஷா நச் பதில்..!
Tamil Cinema News

நயன்தாரா சொன்னது உண்மையா..? திரிஷா நச் பதில்..!

கேரளத்து பேரழகியான நயந்தாரா ரசிகர்களின் மனதில் தனக்கு என்று இடம் பிடித்துக் கொண்டவர். ஆரம்ப நாட்களில் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடிக்க இவருக்கு தமிழில் சரத்குமார் ஒரு இணைந்து ஐயா திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.  இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட நயந்தாரா தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தற்போது பாலிவுட்டிலும்  களல கட்டி வருகின்ற நேரத்தில் இவருக்கு போட்டியாக நடிகை திரிஷாவை சொல்லலாம். எவர்கிரீன் நடிகையாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது 9-க்கு போட்டியாக 3 என்று சொல்லக்கூடிய வகையில் உயர்ந்திருக்கிறார். நயன்தாரா மற்றும் திரிஷா.. நயன்தாரா மற்றும் திரிஷா இருவரும் தமிழ் திரை உலகில் முன்னணி நடிக...
1000 பெண்களுடன் அந்த உறவு.. மோகன்லால் குறித்து பிரபலம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!
Tamil Cinema News

1000 பெண்களுடன் அந்த உறவு.. மோகன்லால் குறித்து பிரபலம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!

மலையாளத் திரைப்பட உலகில் பிரபல நட்சத்திர ஹீரோவாக சிறந்து விளங்கி வருபவர் தான் நடிகர் மோகன்லால். இவர் வயது 64 கடந்தும் இன்னும் பிரபலமான நடிகராக மதிப்பிற்குரிய நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் நடிகர் என்பதையும் தாண்டி திரைப்பட தயாரிப்பாளர். நடிகர் மோகன்லால்: மேலும், பின்னணி பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் திரைப்பட விநியோகஸ்தர் ,இயக்குனர் இப்படி பல பன்முக திறமைகளை கொண்டு சிறந்து விளங்கி வருகிறார் . மலையாளத்தை தாண்டி கன்னட சினிமா துறையிலும் பணி புரிந்திருக்கிறார் மோகன்லால். இதுவரை நான்கு தலைமுறைகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகராக திகழ்ந்து வருகிறார் . கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து நட்சத்திர ஹீரோவாக மலையாள சினிமாவுலகில் மோகன்லால் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்து வருகிறார். மேலும் இவர் சிறந்த நடிகருக்கான பல உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார் குறிப்பாக பத்மஸ...
ஸ்ரீதேவியை அடைய துடித்த இயக்குனர்.. காப்பாற்ற போராடிய லீலை நடிகர்.. பலரும் அறியாத ரகசியம்..!
Tamil Cinema News

ஸ்ரீதேவியை அடைய துடித்த இயக்குனர்.. காப்பாற்ற போராடிய லீலை நடிகர்.. பலரும் அறியாத ரகசியம்..!

இந்திய சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற நட்சத்திர அந்தஸ்தை கொண்டு தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வளம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் 1969இல் துணைவன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடம் ஏற்று நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . நடிகை ஸ்ரீதேவி: முதல் படத்திலிருந்து மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்த குழந்தையாக பார்க்கப்பட்டார். இன்று வரை அந்த முருகன் வேடம் பலருக்கும் நினைவிருக்கும். இவர் முதன் முதலில் ஹீரோயின் ஆக நடித்தது 1976 இல் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த மூன்று முடிச்சு திரைப்படம் தான் . அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீதேவி நடிக்க கமல்ஹாசன் ரஜினிகாந்த் இவருடன் இணைந்து நடித்திருந்தார்கள் . தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி இப்படி பல மொழி திரைப்படங்களில் இதுவரைக்...
திமிர் பிடித்த கரீனா கபூர்..! அதுக்கு யாருமே இல்லையாம்..!
Tamil Cinema News

திமிர் பிடித்த கரீனா கபூர்..! அதுக்கு யாருமே இல்லையாம்..!

பாலிவுட் திரைப்பட உலகில் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை கரீனா கபூர் இவர் பல வருடங்களாக முன்னணி நடிகையாகவும் நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார். 43 வயதாகியும் தனது மார்க்கெட் குறையாமல் இன்றும் தனக்கான இடத்தை முன்னிலையில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் . பாலிவுட் நடிகை கரீனா கபூர்: பாலிவுட்டின் டாப் ஹீரோயின் என்ற லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் நடிகை கரீனா கபூர் அங்கு பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார். இவர் ஷாருக்கான் சல்மான்கான் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகையாக தென்பட்டு வந்தார் . 2000 காலகட்டத்தில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுக் கொண்டார் நடிகை கரீனா கபூர் . மும்பை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஹிந்தியில் மட்டுமே அதிக திரைப்படங்களில் ந...
போலி இல்லை.. 100% ஒரிஜினல்.. ஆண் நண்பருடன் யாஷிகா ஆனந்தின் லீலை.. தீயாய் பரவும் வீடியோ..!
Tamil Cinema News

போலி இல்லை.. 100% ஒரிஜினல்.. ஆண் நண்பருடன் யாஷிகா ஆனந்தின் லீலை.. தீயாய் பரவும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே கவர்ச்சி நடிகையாக அவதாரம் எடுத்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவரது வயதுக்கு மீறி கவர்ச்சி அழகையும் கட்டுமஸ்தான உடல் தோற்றத்தையும் வைத்துக்கொண்டு தாறுமாறான கவர்ச்சியை காட்டி எல்லோரது கில்மா ரசனைக்கும் ஆளாகினார் . கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த்: குறிப்பாக இவர் 2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். முதல் படத்திலே நீச்சல் உடையில் வந்து எல்லோரையும் அதிர வைத்தார். அதை எடுத்து ரசிகர்கள் கவனம் யாஷிகா பக்கம் விழ ஆரம்பிக்க 2017 ஆம் ஆண்டில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற ஏடாகூடமான திரைப்படத்தில் நடித்து எக்கு தப்பான விமர்சனத்திற்கு உள்ளாகினார் . டபுள் மீனிங் அர்த்தத்தை பேசி படுமோசமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு மிகவும் முகம் சுளிக்க வைத்தார். இருந்தா...
கணவர் இறந்த ஒரே வருஷத்தில் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா செய்த வேலையை பாருங்க..!
Tamil Cinema News

கணவர் இறந்த ஒரே வருஷத்தில் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா செய்த வேலையை பாருங்க..!

சிறந்த ஜோடிகளாக இருந்துவிட்டால் அவர்கள் கூடிய விரைவிலேயே யார் கண் பட்டு விடுகிறதோ தெரியவில்லை மன கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விடுகிறார்கள். அப்படியும் தாண்டி சில ஜோடிகள் மட்டும் உண்மையிலே காதலித்து அவர்கள் நூறு வருஷம் சேர்ந்து ஒன்றாக வாழ வேண்டும் என ஆசைப்பட்டு தனது மனதில் கோவில் கட்டி திருமண வாழ்க்கையை தொடங்கினால் அவர்களுக்கு எதிர்பாராத விதமாக ஏதேனும் அசம்பாவிதம் நடந்து ஒரே அடியாக நிரந்தரமாக அந்த ஜோடி பிரியும் படி கடவுள் செய்து விடுகிறார். சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா: அப்படித்தான் நாதஸ்வரம் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகி ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இவர் அந்த தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸானார். திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த அந்த தொடரில் சண்முகப்பிரியா ம...
நான் சினிமாவில் நடிக்காமல் போனதுக்கு காரணமே இந்த சம்பவம் தான்..! ரசிகர்களை கலங்க வைத்த ஆல்யா மானசா..!
Tamil Cinema News

நான் சினிமாவில் நடிக்காமல் போனதுக்கு காரணமே இந்த சம்பவம் தான்..! ரசிகர்களை கலங்க வைத்த ஆல்யா மானசா..!

பிரபல சீரியல் நடிகையான ஆல்யா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியலில் நடித்த மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த சீரியலில் அவர் செம்பா என்ற கேரக்டரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆலியா மானசா: அதே சீரியலில் ஆலியா மானசாவிற்கு ஜோடியாக நடித்தவர் தான் சஞ்சீவ். இவர்கள் இருவரும் சீரியலில் ஒன்றாக நடித்த போதே அந்த கெமிஸ்ட்ரி ரியலாக இருந்ததாம் . ஆம் அவர்கள் உண்மையிலே காதலித்து கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இதனிடையே ஆல்யாவுக்கு ஐலா என்ற ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்த கேப்பில் சில வருடங்கள் சிறையில் நடிக்காமல் இருந்தார். அதன் பின்னர் மீண்டும் கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்தார். குழந்தை பிறப்பால் உடல் எடை கூடிப்போனதால் மீண்டும் ...
10 வருஷம் என் புருஷன் இதுக்காக காத்துகிட்டு இருக்கார்.. VJ பாவனா சொன்னதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

10 வருஷம் என் புருஷன் இதுக்காக காத்துகிட்டு இருக்கார்.. VJ பாவனா சொன்னதை கேட்டீங்களா..?

நல்ல உயரம், ஒல்லி, பெல்லி தோற்றம் என ஹீரோயினுக்கு ஏற்ற அத்தனை அம்சமும் கொண்டு இருந்தாலும் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தாமல் ஆர் ஜே வாகா தனது பணியை தொடங்கியவர் தான் விஜே பாவனா. ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ஆங்கராக அறிமுகமானார் பாவனா. விஜே பாவனா: அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளியாக பார்க்கப்பட்டு வந்தார். சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து தான் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் எட்ட முடியாத அளவுக்கு உச்சத்தை தொடுத்து இன்று நட்சத்திர ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்து விட்டார். விஜய் டிவியில...
Exit mobile version