Tuesday, September 24
இளம் நடிகையுடன் பங்களாவின் ரகசிய குடும்பம்.. கர்ப்பம் ஆன பின் வெடித்த பூகம்பம்..!
Tamil Cinema News

இளம் நடிகையுடன் பங்களாவின் ரகசிய குடும்பம்.. கர்ப்பம் ஆன பின் வெடித்த பூகம்பம்..!

சினிமா துறையை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்டோர் தகாத முறையில் உறவு வைத்துக் கொள்வதெல்லாம் மிக சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றாலே நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சீரழியும் சினிமா நட்சத்திரங்கள்: அது மட்டும் இல்லாமல் இயக்குனர்கள் இதை ஒரு வேலையாகவே செய்து வருகிறார்கள். நடிகைகளையும் தங்களுக்கு பிடித்த இளம் நடிகைகளை வரவைத்து ஆடிசன் எடுக்கிறேன் என்ற பெயரில் நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட்க்கு நேரடியாகவே கூப்பிடுகிறார்கள். அதையும் சில நடிகைகள் பயன்படுத்திக்கொண்டு பட வாய்ப்புக்காக வேற வழியின்றி அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்கிறார்கள். அப்படித்தான் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் பல நடிகைகளுடன் தகாத தொடர்பு வைத்துக்கொள்வது, வீட்டிற்கு தெரியாமல் ரகசியமாக குடும்பம் நடத்துவது என இருந்து வருகிறார்கள். அப்ப...
புயல் நடிகரின் பண்ணை வீட்டில் அம்பிகா.. புருஷன்கள் பெயரை பட்டியலிட்ட நடிகர்..!
Tamil Cinema News

புயல் நடிகரின் பண்ணை வீட்டில் அம்பிகா.. புருஷன்கள் பெயரை பட்டியலிட்ட நடிகர்..!

80ஸ் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்த புகழ் பெற்ற நடிகையாக தென்பட்டு வந்தவர் தான் நடிகை அம்பிகா. இவர் மலையாளம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக இடத்தை பிடித்திருந்தார். நடிகை அம்பிகா: இவர் தன்னுடைய சகோதரியான ராதாவுடன் சேர்ந்து தான் திரை பயணத்தையே துவங்கினார். அவருடன் அறிமுகமான புதிதிலேயே அடுத்தடுத்து தொடர்ச்சியாக வெற்றி திரைப்படங்களில் நடித்து ராதாவுக்கு ஈடாக பிரபலமானார். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட அம்பிகா தமிழ் சினிமாவிலும் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து இங்கும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் . இது தவிர அவர் குணச்சித்திர நடிகையாகவும் சீரியல் நடிகையாகும் நடித்து வந்தார். ஒருவர் வாழும் ஆலயம், தூங்காத கண்ணொன்று ஒன்று, அம்பிகை நேரில் வந்தால். நான...
நயன்தாராவையே படுக்கைக்கு அழைத்த இயக்குனர்.. வெளிவந்த திடுக்கிடும் ரகசியம்..!
Tamil Cinema News

நயன்தாராவையே படுக்கைக்கு அழைத்த இயக்குனர்.. வெளிவந்த திடுக்கிடும் ரகசியம்..!

சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லை என்பது நட்சத்திர நடிகையாக இருந்தாலும் வாரிசு நடிகையாக இருந்தாலும் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தாலும் பாரபட்சமின்றி எல்லோருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை நடந்து கொண்டுதான் இருக்கிறது. பட வாய்ப்பு வேண்டுமா? அப்ப நிச்சயம் நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் உனக்கு நல்ல வாய்ப்பு தருகிறேன் என ஆடிஷனுக்கு முன்னதாகவே கூறி விடுகிறார்கள். நடிகை நயன்தாரா: அது மட்டும் இல்லாமல் இதை ஆடிஷனில் ஒரு ஆப்ஷனாக கூட வைத்து விடுகிறார்கள். அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு ok or not என அவர்கள் டிக் செய்தால் அதற்கேற்றார் போல வாய்ப்புகள் கிடைக்கும். இல்லை என்றால் வந்த வேகத்தில் அப்படியே திரும்பிப் போய் விட வேண்டியது தான். இதை அனுபவித்த நடிகைகள் அவர்களாகவே வந்து வெளிப்படையாக பேட்டிகளில் கூறி இருப்பதுதான் பேரதிர்ச்சிக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டு வர...
தொகுப்பாளினி பிரியங்கா கணவரை பிரிய காரணமே இது தான்.. குண்டை தூக்கி போட்ட பிரபல நடிகர்..!
Tamil Cinema News

தொகுப்பாளினி பிரியங்கா கணவரை பிரிய காரணமே இது தான்.. குண்டை தூக்கி போட்ட பிரபல நடிகர்..!

32 வயதாகும் விஜே பிரியங்கா தனது கணவரை பிரிந்து தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார். அம்மா வீட்டில் அவர் வசித்து வருவதாக அவ்வப்போது அவர் வெளியிடும் வீடியோக்கள் மூலமாக தெரிய வரும். இவர் தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளினியாக பெரும் புகழ்பெற்றவர் ஆக பார்க்கப்பட்டு வருகிறார். தொகுப்பாளினி பிரியங்கா: குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார். கலகலப்பான பேச்சு எதார்த்தமான பேச்சு யாரையும் புண்படுத்தாத மனது உள்ளிட்டவற்றால் வெகுஜன மக்களை ரசிகர்களாக மாற்றிக் கொண்டார். தனது நெருங்கிய நண்பரான மாகாபா ஆனந்தின் சிபாரிசின் பேரில் தான் விஜய் டிவியில் தொலைக்காட்சியாக பணியாற்றும் வாய்ப்பே கிடைத்தது. அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட தொகுப்பாளினி பிரியங்காவுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்துக...
என்னுடைய இந்த உறுப்பு பெரிதாக இருக்க.. இதைத்தான் செய்தேன்.. ரகசியம் உடைத்த ஹனி ரோஸ்..!
Tamil Cinema News

என்னுடைய இந்த உறுப்பு பெரிதாக இருக்க.. இதைத்தான் செய்தேன்.. ரகசியம் உடைத்த ஹனி ரோஸ்..!

பெரும்பாலான நடிகைகள் தாங்கள் எப்போதும் அழகாக இருக்க வேண்டும். வயது கூடினாலும் இளமை குறையாமல் அதே வாலிபம் கவர்ச்சியோடு தெரிய வேண்டும் என்பதற்காக தங்களை தொடர்ந்து வெவ்வேறு விதமாக மெதுகேற்றி வருகிறார்கள். சிலர் உடற்பயிற்சி செய்வார்கள், சிலர் தியானம் செய்வார்கள், ஒரு சிலர் இதையெல்லாம் தாண்டி சென்று ஆபரேஷன் செய்து கொள்வது சர்ஜரி செய்து கொண்டு அதன் மூலமாக அழகை மெருக்கேற்றிக் கொள்வார்கள். கவர்ச்சி நடிகை ஹனிரோஸ்: சிறியதாக இருக்கும் உதட்டை பெரிதாக ஆபரேஷன் செய்வது, மார்பகங்களை பெரிதாக்க ஆபரேஷன் செய்வது இப்படி பல செயற்கையான விஷயங்களில் ஈடுபட்டு தங்களது உடலமைப்பை தாங்கள் இஷ்டத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்கிறார்கள். அதன் மூலம் திரைத்துறையில் கச்சிதமான அழகோடு ஜொலிக்க வேண்டும் என்ற ஆசையில் சுற்றித்திரிகிறார்கள். அப்படித்தான் பிரபலமான தென்னிந்தியமாவை சேர்ந்த நடிகை ஒருவர் தன்னுடைய இடுப்பழகை ஆ...
வயதான நபருடன் படு மோசமான படுக்கையறை காட்சியில் மிருணாள் தாகூர்..!
Tamil Cinema News

வயதான நபருடன் படு மோசமான படுக்கையறை காட்சியில் மிருணாள் தாகூர்..!

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை மிருணாள் தாக்கூர். இவர் தமிழ் தெலுங்கு மராத்தி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் தெலுங்கு சினிமாவிலும் இவர் வெற்றி நாயகியாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் ரசீரியல் நடிகையாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு நட்சத்திர ஹீரோயின் அந்தஸ்துக்கு உயர்ந்தார். மிருணாள் தாகூர்: பாலிவுட்டில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாகவும் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகையாகவும் இருந்தாலும் தென்னிந்திய சினிமாவில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள். மகாராஷ்டிராவை ஊராகக் கொண்ட நடிகை மிருணாள் தாகூர் 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை வெளியான கும்கும் காபாக்கியா என்ற தொலைக்காட்சி தொடரில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து தான் அறிமுகமானார். அந்த தொடர் அவருக்கு மாபெரும் அடையா...
படுக்கையில் பிடித்த பொசிஷன்.. உடலுறவில் இது முக்கியம்.. வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ராய்..!
Tamil Cinema News

படுக்கையில் பிடித்த பொசிஷன்.. உடலுறவில் இது முக்கியம்.. வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ராய்..!

உலக அழகியும் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்தி , தமிழ் பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாகவும் நட்சத்திர நடிக்கையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். ஐஸ்வர்யா ராய்: இவர் 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்தவர். அதை எடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அவர் ஹிந்தியில் மிகப்பெரிய. நடிகையாக பெரும் புகழ் பெற்றார். ஆனால், அவரை திரைத்துறையில் நடிகையாக அறிமுகப்படுத்தியது என்னவோ மணிரத்தினம் தான் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளிவந்த இருவர் திரைப்படத்தின் மூலமாக அவள் முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து தமிழ் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட இரண்டு மொழிகளிலும் கலவையாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் திரைப்படங்கள்: ...
பட வாய்ப்புக்காக முதலில் படுத்துட்டு.. அப்புறம் பத்து வருஷம் கழிச்சு.. ரேகா நாயர் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

பட வாய்ப்புக்காக முதலில் படுத்துட்டு.. அப்புறம் பத்து வருஷம் கழிச்சு.. ரேகா நாயர் ஓப்பன் டாக்..!

சமூக வலைதளங்களில் பெண் சுதந்திரம் குறித்தும், ஆண்களின் வக்கிர புத்திகளை குறித்தும் பெண்கள் படவாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்வது குறித்தும் பல விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் ரேகா நாயர். இவர் பொதுவாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை மிகவும் ஓப்பனாக பேசுவதன் மூலம் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார். நடிகை ரேகா நாயர்: இதனால் அவர் அதிகம் விமர்சிக்கவும்பட்டார். இதன் மூலம் பிரபலமும் ஆனார். அந்த வகையில் தான் இவரது பிரபலத்தை வைத்து தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் அவரது இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல்கள் திரைப்படத்தில் நடிகையாக வாய்ப்புக் கொடுத்தார். அந்த திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்த ரேகா நாயர் எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார் அதுமட்டுமில்லாமல் பலரது விமர்சனத்திற்கும் உள்ளாகினார். அவரின் ...
இவருடன் நடிக்க படுக்கையை பகிரவும் தயார்.. பிரபல இளம் நடிகை ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

இவருடன் நடிக்க படுக்கையை பகிரவும் தயார்.. பிரபல இளம் நடிகை ஓப்பன் டாக்..!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். பாய்ஸ் திரைப்படத்திற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் இவர் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருந்து வருகிறார். மாதவனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் சித்தார்த் என்று கூறலாம். சாக்லேட் பாய்: தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சித்தார்த். அதனால்தான் எப்பொழுதும் அவருடைய திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்புகள் இருந்து வருகின்றன. தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகை ஒருவர் சித்தார்த் குறித்து சர்ச்சைக்குரிய விஷயத்தை பேசி இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ...
ரகுவரனுக்கு நோ சொல்லிட்டு.. விவாகரத்தான நடிகருக்கு கழுத்தை நீட்டிய அமலா..! காரணம் இது தான்..!
Actress, Tamil Cinema News

ரகுவரனுக்கு நோ சொல்லிட்டு.. விவாகரத்தான நடிகருக்கு கழுத்தை நீட்டிய அமலா..! காரணம் இது தான்..!

1980களில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அமலா. மைதிலி என்னை காதலி என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் மெல்ல திறந்தது கதவு. இந்த திரைப்படத்தில் நூர்ஜகான் என்கிற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். அது அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதனை தொடர்ந்து 1986 இல் மட்டுமே அவரது நடிப்பில் ஆறு திரைப்படங்கள் வெளியாகின. ரஜினியுடன் வாய்ப்பு: 1987 களில் எல்லாம் ரஜினியுடன் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார் தமிழ் சினிமாவில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று இந்தியா முழுவதும் பல மொழிகளில் தொடர்ந்து நடித்திருக்கிறார் அமலா. தமிழில் அமலா நடித்துக் கொண்டிருந்த பொழுது தமிழ் நடிகர்கள் சிலருக்குமே அமலாவின் மீது அபிப்பிராய...
Exit mobile version