Tuesday, September 24
என்னது..! இந்த நடிகரின் மகளுடன் சிம்புவுக்கு திருமணமா..? தீயாய் பரவும் தகவல்..!
Tamil Cinema News

என்னது..! இந்த நடிகரின் மகளுடன் சிம்புவுக்கு திருமணமா..? தீயாய் பரவும் தகவல்..!

பன்முகத் திறமையை கொண்ட இயக்குனர் டி ஆர் ராஜேந்திரனின் மூத்த மகன் சிலம்பரசன் என்கின்ற சிம்பு பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவரும் இவர் தந்தையைப் போல பல்வேறு திறமைகளை கொண்டு இருப்பதால் தான் இவரை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள். தற்போது 40 வயதை கடந்துவிட்ட நிலையிலும் முரட்டு சிங்கிளாக திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதை அடுத்து இவருக்கு விரைவில் திருமணம் என்று ஊடகங்களில் அதிக அளவு செய்திகள் கசிந்து வருகிறது. நடிகர் சிம்பு.. குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானதை அடுத்து வளர்ந்து பெரிய ஹீரோவாக மாறிய இவர் பல படங்களில் தனது அற்புத நடிப்பை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து இவர் தீய நட்பின் மூலம் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு குறித்த நேரத்தில் வராமல் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி என்று இருந்ததை அடுத்து திரைப்பட வாய்...
மருமகள் கூட நீச்சல் உடையில் நடித்த சத்யராஜ்..! அவரே வெளியிட்ட தகவல்..!
Tamil Cinema News

மருமகள் கூட நீச்சல் உடையில் நடித்த சத்யராஜ்..! அவரே வெளியிட்ட தகவல்..!

தமிழ் திரை உலகில் ஆரம்பகட்டத்தில் சின்ன சின்ன வேடங்களை செய்து வந்த நடிகர் சத்தியராஜ் அதனை அடுத்து வில்லனாக அறிமுகம் ஆனார். இவர் தனது மிரட்டல் தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார். தமிழ் இயக்குனர்களில் மிகச்சிறந்த இயக்குனராக திகழ்ந்த மணிவண்ணனுடன் இணைந்து பல படங்களில் நடித்திருந்தார். இவர்களது காமினேஷன் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் அனைவரையும் ரசிக்க வைக்க கூடிய வகையில் இருந்தது. நடிகர் சத்யராஜ்.. மேலும் இவர் பேசக்கூடிய வசனங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆளப் பதிந்து இருந்தது. குறிப்பாக தகடு தகடு.. என்னமா கண்ணு.. போன்ற வசனங்களை இன்று வரை திரைத்துறையில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் வெகு ஜனங்களும் சொல்லக் கூடிய வசனங்களில் ஒன்றாகி உள்ளது. வரலாற்று காவியமான பாகுபலி கட்டப்பனாக நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். எம்ஜிஆரின் தீவிர ரசிகர...
அஞ்சலியை தொந்தரவு செய்த பிளாக் பாண்டி.. வரவைத்து துரத்திய SK.. அழுதுகொண்டே நடந்து சென்ற பிளாக் பாண்டி..!
Tamil Cinema News

அஞ்சலியை தொந்தரவு செய்த பிளாக் பாண்டி.. வரவைத்து துரத்திய SK.. அழுதுகொண்டே நடந்து சென்ற பிளாக் பாண்டி..!

அங்காடி தெரு படத்தில் நடித்த பிளாக் பாண்டியை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். தனது அற்புத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஏற்ற இவரது நடிப்பை பார்த்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவருக்கு உருவானார்கள். லிங்கேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழ் திரைப்பட உலகத்தில் நகைச்சுவை நடிகராக மாறியதை யாரும் எளிதில் மறக்க முடியாது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அஞ்சலியை தொந்தரவு செய்த பிளாக் பாண்டி.. இதனை அடுத்து தான் இவரை அனைவரும் அன்போடு பிளாக் பாண்டி என்று அழைக்க ஆரம்பித்தார்கள். 2000 ஆவது ஆண்டில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் ஜோடி நம்பர் ஒன் சீசன் இரண்டில் பங்கேற்று இருக்கிறார். மேலும் இவரது அற்புத நடிப்பை லி முருகா, மஞ்சா வேலு, அங்காடி தெரு, தெய்வத்திருமகள், வேலாயுதம், ம...
காட்டு தேக்கு.. வெடக்கோழி… நெகு நெகு உடையில் சூட்டை கிளப்பும் பூஜா வெங்கட்..!
Tamil Cinema News

காட்டு தேக்கு.. வெடக்கோழி… நெகு நெகு உடையில் சூட்டை கிளப்பும் பூஜா வெங்கட்..!

பொன்னி நதி பார்க்கணுமே என்ற பாடல் வரிகளை பாடிய பூஜா வெங்கட் ரசிகர்களின் மத்தியில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் பிரபலமான பின்னணி பாடகியாக மாறினார். விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளரான பூஜா வெங்கட்ராமன் மிகச்சிறந்த பின்னணி பாடகியாக விளங்கி வருகிறார். திரைப்படங்களில் பல்வேறு பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். நடிகை பூஜா வெங்கட்.. பொன்னியின் செல்வன் படத்தில் பாடல் பாடியதை அடுத்து இவருக்கு கிடைத்த அங்கீகாரத்தை பயன்படுத்தி கிருஷ்ண லங்காவில் இருந்து அவர் சந்தோஷமே என்ற பாடலை பாடி விமர்சன ரீதியாக பலர் மத்தியிலும் பாராட்டுதல்களை பெற்று விட்டார். மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் காமெடி கலாட்டாவோடு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மாகாபா ஆனந்தும் பிரியங்காவையும் இணைத்து கலாய்ப்பதை வழக்கம...
திருமணதிற்கு முன்பே உடலுறவு.. குஷ்பூவின் உண்மை முகத்தை தொங்க விட்ட பிரபல நடிகர்..!
Tamil Cinema News

திருமணதிற்கு முன்பே உடலுறவு.. குஷ்பூவின் உண்மை முகத்தை தொங்க விட்ட பிரபல நடிகர்..!

நக்கத் கான் என்ற பெயரைக் கொண்ட நடிகை குஷ்பூ 1970 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் 185 படங்களுக்கு மேல் நடித்த இவர் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள். இரண்டு தமிழ் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், ஒரு கலை மாமணி விருது, ஒரு கேரளா மாநில திரைப்பட விருதினை வென்றவர். திருமணத்திற்கு முன்பே உடலுறவு.. தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் வருஷம் எல்லாம் 16 படத்தில் நடித்ததை அடுத்து இளைய திலகம் பிரபுவோடு இணைந்து சின்னத்தம்பி படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து இவர் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களோடு இணைந்து நடித்த ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந...
ஒரு ஆண்ட்டியால் நடிகர் கரணின் சினிமா வாழ்க்கையே போச்சு.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

ஒரு ஆண்ட்டியால் நடிகர் கரணின் சினிமா வாழ்க்கையே போச்சு.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

தென்னிந்திய திரை உலகில் நடிகராக திகழ்ந்த நடிகர் கரண் சிறு வயதில் இருந்தே தன்னுடைய நடிப்பு பணியை துவங்கியவர். இவர் மாஸ்டர் ரகு என்ற பெயரில் இருவதற்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். இதனை அடுத்து இவர் தமிழ் திரை உலகில் கமலஹாசனின் நம்மவர் திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்றவர். நடிகர் கரண்.. நடிகர் கரண் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதினை 1974-ஆம் ஆண்டு பெற்றார். இதனை அடுத்து மீண்டும் 1975-ஆம் ஆண்டு ஐயப்பன் படத்தில் நடித்த விருதினை பெற்றிருக்கிறார். தமிழ் திரைப்படத்தை பொருத்த வரை கொக்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த இவர் கருப்புசாமி குத்தகைக்காரர், காத்தவராயன் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். மேலும் இவர் கோயமுத்தூர் மாப்பிள்ளை, கோகுலத்...
ஒரு நைட்டுக்கு ஒரு நடிகை.. 1000 பேர் டார்க்கெட்.. சேட்டை காட்டி வசமாக சிக்கிய சேட்டா..!
Gossips Corner

ஒரு நைட்டுக்கு ஒரு நடிகை.. 1000 பேர் டார்க்கெட்.. சேட்டை காட்டி வசமாக சிக்கிய சேட்டா..!

திரை உலகில் நடிக்கின்ற நடிகர்கள் பலரும் பெண்கள் விஷயத்தில் படு வீக்காக இருப்பார்கள் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் தற்போது மலையாள நடிகரின் விவகாரம் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? அப்படி பெண்கள் விஷயத்தில் லீக்கான டாப் மலையாள நடிகரின் விஷயம் பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். ஒரு நைட்டுக்கு ஒரு நடிகை.. திரைப்படத்தில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருக்கும் இந்த நடிகர் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி என்று இருப்பது திரை வட்டாரங்களுக்கு தெரிந்த உண்மை தான் என்றாலும் தற்போது அந்த நடிகரின் மானம் அக்கட தேசத்தில் சந்தி சிரித்து விட்டது. தனக்கு என்று ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் இந்த நடிகர் தற்போது அறுவதை தொடக்கூடிய வயதில் இப்படியெல்லாமா? என்று முகம் சுளிக்க கூடிய வகையில்...
காமெடி நடிகருடன் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய கண்ணழகி நடிகை.. வளைத்து போட்ட பெரிய தொலைக்காட்சி..!
Gossips Corner

காமெடி நடிகருடன் உல்லாசம்.. கையும் களவுமாக சிக்கிய கண்ணழகி நடிகை.. வளைத்து போட்ட பெரிய தொலைக்காட்சி..!

திரை உலகில் நடக்கின்ற அட்ஜஸ்ட்மென்ட்கள் மற்றும் மீ டு புகார்கள் குறித்து அடிக்கடி இணையங்களில் அதிக அளவு செய்திகள் வெளி வருவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் தற்போது கண்ணழகி நடிகையின் தில்லாலங்கடி  விஷயம் வெளி வந்துள்ளது. சினிமாவைப் பொருத்து வரை திரையில் வர முயன்று கொடுக்கும் நடிகைகளிலிருந்து இளம் நடிகைகள், வளர்ந்த நடிகைகள், வளர்ந்து வரும் நடிகைகள் என அனைவரும் தங்களுக்கு உரிய இடத்தை பிடித்துக் கொள்ள போராடி வரும் வேளையில் இது போன்ற சீண்டல்கள் மற்றும் அத்துமீறல்களும் அதிகரித்து தான் உள்ளது. காமெடி நடிகருடன் உல்லாசம்.. மேலும் திரை உலகில் இழுத்த இழுப்புக்கு நடிகைகள் மட்டுமல்லாமல் நடிகர்களும் வரவேண்டும் என்பதற்காக பல்வேறு வகைகளில் தில்லாலங்கடி கூத்துகள் திரை மறைவில் அரங்கேறும். அந்த வகையில் பாதிக்கப்பட்ட நபர்களே தற்போது ஓப்பனாக பேட்டிகளை கொடுத்து இது போன்ற நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்க...
அசினுக்கு குழந்தை பிறந்த போது.. அந்த நடிகர் செய்த விஷயம்..! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த கணவர்..!
Tamil Cinema News

அசினுக்கு குழந்தை பிறந்த போது.. அந்த நடிகர் செய்த விஷயம்..! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த கணவர்..!

நடிகை அசின் கோலிவுட்ல முன்னணி நடிகையாக இருந்த பிறகு பாலிவுட்டில் நடிக்க சென்று தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட அற்புத நடிகை. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் கண் அசைவை பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தார்கள். திரை உலகில் பீக்கில் இருந்த சமயத்திலேயே நடிகை அசின் தொழிலதிபரான ராகுல் ஷர்மாவை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அசினுக்கு குழந்தை பிறந்தப்ப.. நடிகை அசின் திருமணமானதை அடுத்து திரையுலகை விட்டு முற்றிலும் ஒதுங்கி விட்டார். இந்த சூழ்நிலையில் அவர் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அசினின் கணவர் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசியிருக்கும் பேச்சானது தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அது குறித்த விரிவான பதிவை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். நடிகை அசின்...
இதனால தான் கமல்ஹாசனை பிரிந்தேன்..? கௌதமி ஒப்னாவே இப்படிசொல்லிடாங்க..!
Tamil Cinema News

இதனால தான் கமல்ஹாசனை பிரிந்தேன்..? கௌதமி ஒப்னாவே இப்படிசொல்லிடாங்க..!

உலகநாயகன் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகம் ஆகி இன்று திரையுலகில் என் சைக்ளோபீடியா என்று அழைக்கப்பட கூடிய அளவிற்கு தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்திருக்கிறார். நடிகர் கமலஹாசன் திரையுலகில் எவ்வளவு தான் ஜொலித்தாலும் அவரது பர்சனல் வாழ்க்கையில் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தான் இவரது வாழ்க்கை இருந்துள்ளது. இதனால தான் கமலா பிரிந்தேன்.. பன்முகத் திறமையை கொண்டிருக்கும் கமலஹாசன் தன்னுடைய பர்சனல் லைப்பில் ஆரம்பத்தில் வாணி கணபதி மற்றும் ரேகா உள்ளிட்டோரை திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து பிரிந்து இருந்தார். இந்த சூழ்நிலையில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கௌதமயோடு ரிலேஷன்ஷிப் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்ளாமல் நீண்ட நாட்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். கௌதமியின் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொ...