Tuesday, September 24
என் வீட்டில் இதுக்கு பழகிட்டாங்க.. 4 முறை எனக்கு அது நடந்துடுச்சு.. அஞ்சலி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

என் வீட்டில் இதுக்கு பழகிட்டாங்க.. 4 முறை எனக்கு அது நடந்துடுச்சு.. அஞ்சலி ஓப்பன் டாக்..!

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அஞ்சலி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறார். நடிகை அஞ்சலி வேகமாக திரை உலகை வளர்ந்து வந்ததை பார்த்து நிச்சயமாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விரைவில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் காதல் தோல்வியால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். நடிகை அஞ்சலி.. இதனை அடுத்து அதிலிருந்து வெளியே வந்திருக்கும் இவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருவதை அடுத்து தற்போது ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழுமலை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பிரம்மாண்ட இயக்குனர் இயக்கம் கேம் சேஞ்சர், கேம்ஸ் ஆப் கோதாவரி உள்ளிட்ட பல படங்களில் முழுமூச்சாகவும் பிஸியாகவும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் படு ப...
விஜயகாந்த் ராதிகா காதல் முறிவுக்கு காரணம் இவரா..? ரகசியம் உடைத்த தயாரிப்பாளர்..!
Tamil Cinema News

விஜயகாந்த் ராதிகா காதல் முறிவுக்கு காரணம் இவரா..? ரகசியம் உடைத்த தயாரிப்பாளர்..!

தமிழ் திரை உலகில் கேப்டன் என்ற அந்தஸ்தை பிடித்த நடிகர் விஜயகாந்த் தனது அற்புத நடிப்பாலும் மக்களுக்கு வாரி தந்த வள்ளலாக வாழ்ந்தவர். இவர் திரைப்படங்களில் பேசும் வசனங்களுக்கு ஏற்றபடி மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிகளை செய்திருக்கிறார். மதுரையைச் சேர்ந்த விஜயகாந்த் சென்னைக்கு வந்து திரையுலகில் நடித்துக் கொண்டிருக்கும் போது பசியால் வாடும் அனைவருக்கும் தனது ஆபீஸில் மூன்று வேளை உணவை இன்று வரை தொடர்ந்து தந்தவர். கேப்டன் நம்மை விட்டு மறைந்தாலும் அவர் செய்த பணிகளை யாரும் எளிதில் மறக்க முடியாது. நடிகர் விஜயகாந்த்.. தமிழ் திரையில் முன்னணி நடிகராக நடித்த விஜயகாந்த் தன்னை போலவே திரை உலகில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட ராதிகாவோடு இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கின்ற திரைப்படங்களில் இவர்கள...
மொழியை அவமாதித்தது மாதிரி ஆகிடும்.. அதனால் தான் இப்படி.. ராஷ்மிகா மந்தனா  சொன்ன காரணம்..!
Tamil Cinema News

மொழியை அவமாதித்தது மாதிரி ஆகிடும்.. அதனால் தான் இப்படி.. ராஷ்மிகா மந்தனா சொன்ன காரணம்..!

கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது பேன் இந்திய நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். தென்னிந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களின் மத்தியில் கிரஷ் ஆன நடிகை என்ற பெயரில் அழைக்கப்படுவதோடு இவருக்கு என்று ஒரு பெரிய அளவு ரசிகர் பட்டாளம் உள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா.. நடிகை ராஷ்மிகா ஆரம்ப நாட்களில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் திரைப்படமான அனிமல் திரைப்படத்தில் படு மோசமான காட்சிகளில் நடித்து ரசிகர்களின் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இதனை அடுத்து இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கும் மற்றொரு ஹிந்தி படத்தில் ஹீரோயினியாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்நிலையில் புஷ்பா வெற்றியை அடுத் து புஷ்பா 2 திர...
படுக்கையை பகிர தயார்.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.. பகீர் கிளப்பும் பாப்ரி கோஷ்..!
Tamil Cinema News

படுக்கையை பகிர தயார்.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.. பகீர் கிளப்பும் பாப்ரி கோஷ்..!

சினிமா நடிகைகளாக இருந்தாலும் சரி சீரியல் நடிகைகளாக இருந்தாலும் சரி அவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகளோ சீரியல் வாய்ப்புகளோ கிடைக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் நடிகர் தயாரிப்பாளர்களுடன் அட்ஜஸ்மென்ட் செய்தால் தான் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்பது தற்போது கட்டாயமாகிவிட்டது. திரைத்துறையில் அட்ஜெஸ்ட்மென்ட்: அதை பல பேர் முன்வந்தே ஓகே என கூறி அதற்கு சம்மதம் தெரிவித்து அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள் . இது அப்பட்டமாக திரைத்துறையில் நடந்து வருகிறது. குறிப்பாக சீரியல் நடிகைகளுக்கு அதிகம் நடக்கிறது என பொதுவெளியில் வந்து பல நடிகைகள் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள் . மேலும் தங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டால் தான் தங்களது குடும்ப வறுமை போக்கி தங்களது வருமானத்தையும் பார்க்க முடியும் என்பதால் வேறு வழி இன்றி இதை செய்து கொள்கிறோம் என ...
பெண்ணுடன் அந்த உறவில் ஜெமினி கணேசன் மகள்..! கணவரின் சோகமான முடிவு..!
Tamil Cinema News

பெண்ணுடன் அந்த உறவில் ஜெமினி கணேசன் மகள்..! கணவரின் சோகமான முடிவு..!

பழம்பெரும் நடிகர் ஆன ஜெமினி கணேசன் காதல் மன்னன் என தன் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். பின்னாளில் காதல் மன்னன் என்றே அடையாளம் காணப்பட்டார் ஜெமினி கணேசன். தமிழ், ஹிந்தி ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் இதுவரை கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜெமினி கணேசன்: அந்த காலத்திலேயே நட்சத்திர நடிகராக ஜொலித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் சொந்தக்காரராக இருந்தார்கள். மேலும், அதிக பெண்களுடன் தகாத முறையில் பழகி வந்ததாகவும் பல பேருடன் காதல் கிசு கிசுக்கப்பட்டிருக்கிறார் ஜெமினி கணேசன். திரைப்படங்களில் எந்த அளவுக்கு உருகி உருகி காதலித்து நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்கிறாரோ அதே அளவுக்கு தன்னுடைய உண்மையான வாழ்க்கையிலும் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக்கானவர் ஜெமினி கணேசன். ஆனால், எம்ஜிஆர் போன்ற நடிகர்கள் மிகவும் கண்ணியமான...
என் தொடையை தொட்டால்… இந்த உறுப்பை பிடிப்பேன்.. ரேகா நாயர் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

என் தொடையை தொட்டால்… இந்த உறுப்பை பிடிப்பேன்.. ரேகா நாயர் ஓப்பன் டாக்..!

பிரபல சர்ச்சைக்குரிய நடிகையான ரேகா நாயர் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக நடித்ததன் மூலமாக தனது சினிமா கெரியரை ஆரம்பித்தார். ஆனால், அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்னவோ YouTube சேனல்களில் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வந்ததன் மூலமாகத்தான். ரேகா நாயர்: பெண்களை குறித்தும், ஆண்களின் வக்கிர பார்வை குறித்தும், பெண்களின் கவர்ச்சி ஆடைகள் சுதந்திரம் உள்ளிட்டவற்றைப் பேசி ஏடாகூடமான கருத்துக்களை முன்வைத்து மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாத பெண்மணியாக பார்க்கப்பட்டார். ஒரு கட்டத்தில் பெண்களே இவர்களை திட்டி தீர்க்கும் அளவுக்கு இவரது கருத்துக்கள் இருந்தது. பெண் சுதந்திரம் குறித்து மிகவும் துணிச்சலான கருத்துக்களை மேடையில் பேசி விமர்சனத்திற்கு உள்ளானார் அது மட்டும் இல்லாமல் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதனை நடுரோட்டில் இழுத்து அடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த மீடிய...
பெண்கள் என்றாலே ஏன் அந்த உறுப்பை மட்டும் பாக்குறீங்க.. தொகுப்பாளினி அர்ச்சனா நறுக்..!
Tamil Cinema News

பெண்கள் என்றாலே ஏன் அந்த உறுப்பை மட்டும் பாக்குறீங்க.. தொகுப்பாளினி அர்ச்சனா நறுக்..!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக பார்க்கப்பட்ட வருபவர் தான் விஜே அர்ச்சனா. இவர் கிட்டத்தட்ட 2000 காலகட்டத்தில் பிரபல தொகுப்பாளியாக பார்க்கப்பட்டார். 1999 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கை பயணத்தை துவங்கினார் அர்ச்சனா . அதன்பிறகு 2000 காலகட்டத்தில் சன் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் தமிழக மக்களுக்கு ஃபேமஸ் ஆகிவிட்டார் என்று சொல்லலாம். தொகுப்பாளினி அர்ச்சனா: தொடர்ச்சியாக அவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். குறிப்பாக சுமார் 7 ஆண்டுகள் காமெடி டைம் மற்றும் இளமை புதுமை ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான ஆங்கராக மனதில் இடம் பிடித்தார். அந்த அளவுக்கு அழகும் ஸ்டைலும் மாடர்ன் பெண்ணாக அப்போதைய விஜேவாக அர்ச்சனா தான் பார்க்கப்பட்டு வந்தார். இதனிடையே திருமணம் குழந்தைகள் என சில வருடங்கள் மீடியா ப...
முன்னணி நடிகரின் காதல் வலையில் விழுந்த நடிகை மீனா..! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

முன்னணி நடிகரின் காதல் வலையில் விழுந்த நடிகை மீனா..! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் நட்சத்திர நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாகவே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் ஹீரோயினாக ஜொலிக்க ஆரம்பித்தார் . குறிப்பாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். 90ஸ்ல் கலக்கிய நடிகை மீனா: தொடர்ச்சியாக பல சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார் நடிகை மீனா. குழந்தை பருவத்திலேயே நடிக்க வந்து விட்டதால் தன்னுடைய நடிப்பை தொடர முடியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலமாக இவர் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். மேலும் நடிப்பையும் தாண்டி பரதநாட்டியம் உள்ளிட்டவற்றில் தனது ஆர்வத்தை செலுத்தி வந்த நடிகை மீனா. தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு ராசியான நடிகையாக பார்...
லவ் பண்ணா என்ன இப்போ.. கெளம்பு மொதல்ல.. ப்ரேக் அப் செய்த வெள்ளை நடிகை…!
Tamil Cinema News

லவ் பண்ணா என்ன இப்போ.. கெளம்பு மொதல்ல.. ப்ரேக் அப் செய்த வெள்ளை நடிகை…!

இந்திய சினிமாவில் தற்போதைய பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அந்த வெள்ளை அழகி நடிகை. பால்மேனி அழகை கொண்டு பார்ப்பதற்கு கவர்ச்சியான தோற்றமும், வசீகர அழகையும் கொண்டு மிக குறுகிய காலத்திலேயே ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் அந்த நடிகை. ஆனால், பின்னர் காலப்போக்கில் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்தாலும் அது பெரிதாக அவருக்கு பேசும் படியாக அமையவில்லை. கொள்ளை அழகில் வெள்ளை நடிகை: இதனிடையே கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தாறுமாறான கவர்ச்சியை திரைப்படங்களில் வெளிக்காட்டி வருகிறார். 34 வயதாகும் அம்மணி சமீப காலமாக வெப் தொடர்களிலும் திரைப்படங்களிலும் எல்லை மீறிய குட்டையான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தாறுமாறான கிளாமர் ஆட்டம் போட்டு வருகிறார். படுக்கையறை காட்சிகளிலும் நடித்து முகம் சுளிக்க வைத்து வருகிறார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகருடன் கூட ஜோடி போட்...
திருமணதிற்கு முன்பே கர்ப்பம்.. மாமனாருடன் சண்டை.. முதன் முறையாக வாய் திறந்த மஞ்சிமா மோகன்..!
Tamil Cinema News

திருமணதிற்கு முன்பே கர்ப்பம்.. மாமனாருடன் சண்டை.. முதன் முறையாக வாய் திறந்த மஞ்சிமா மோகன்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட நடிகை மஞ்சிமா மோகன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து அதன் பின்னர் ஹீரோயின் ஆக வலம் வந்தார். மஞ்சிமா மோகன்: குறிப்பாக 1990ல் இறுதியிலும் 2000 கட்டத்தில் துவக்கத்திலும் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார் மஞ்சுமா மோகன். சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்தாலும் தனக்கு நம்பிக்கை இல்லை என மஞ்சுமா மோகன் தெரிவித்திருந்தார். இருந்தாலும் தொடர்ந்து தனது கனவு மற்றும் இலட்சியத்திற்காக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பல்வேறு மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான குழந்தையாக பார்க்கப்பட்டு வந்தார். அதன் பிறகு அவர் தமிழில் முதன்முதலில் அச்சம் என்பது மடம...
Exit mobile version