Tuesday, September 24
உடன் நடிக்கும் நடிகையை பதம் பார்க்காமல் விடாத நடிகர்..! போட்டு உடைத்த பயில்வான்..!
Tamil Cinema News

உடன் நடிக்கும் நடிகையை பதம் பார்க்காமல் விடாத நடிகர்..! போட்டு உடைத்த பயில்வான்..!

வாரிசு நடிகர்களாக சினிமாவில் அறிமுகமாகும் நடிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகளும் மிக சுலபமாக கிடைத்து விடுகிறது. அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்க. எந்தவிதமான சிரமமும் பட தேவை இல்லை. அது மட்டும் இல்லாமல் தங்களது அடையாளத்தை வைத்துக்கொண்டு அவர் சிறந்த நடிகர்களாக வருவதையும் தாண்டி. சில தவறான வழிகளிலும் சென்று விடுகிறார்கள். அந்த வகையில் தான் ஒரு வாரிசு நடிகர் என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர் தான் நடிகர் கார்த்திக். நடிகர் கார்த்திக்: இவர் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகன் என்பது குறிப்பிடதக்கது. அப்பாவின் அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தார் கார்த்திக். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார் அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்ததோடு அவருக்கு விருதையும் சிறந்த அறிமுக ஆண் நடிகர...
மகள் வயசில் இருக்கும் ஸ்ருதிஹாசனை அடையை நினைத்த 64 வயதான முன்னணி நடிகர்..
Tamil Cinema News

மகள் வயசில் இருக்கும் ஸ்ருதிஹாசனை அடையை நினைத்த 64 வயதான முன்னணி நடிகர்..

வாரிசு நடிகையாக தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றிருப்பவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். தனது அப்பா கமல்ஹாசன் என்ற மிகப்பெரிய அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் தன்னுடைய திறமையால் இன்று மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாகவும் சிறந்த பாடகையாகவும் இருந்து வருகிறார். இவர் முதன் முதலில் நடிகையாவதற்கு முன்னர் பாடகியாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு ஸ்ருதிஹாசன் பாடல் பாடி பின்னணி பாடகி ஆகவும் முன்னணி இடத்தை பிடித்தார். வாரிசு நடிகை ஸ்ருதி ஹாசன்: சில பாடல்களை கேட்டால் இது ஸ்ருதிஹாசன் பாடினதா என வியக்கும் அளவுக்கு இருக்கும். அந்த அளவுக்கு ஸ்ருதிஹாசன் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். இதனிடையே அவரது அழகுக்கும் அவரது கவர்ச்சியான தோற்றத்திற்கும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. தன்னுடைய ஆறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தேவர் மகன் ...
ஜீவி பிரகாஷை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை.. ஜீவனாம்சம் மட்டும் இத்தனை கோடியா..? பகீர் கிளப்பிய பிரபலம்
Tamil Cinema News

ஜீவி பிரகாஷை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை.. ஜீவனாம்சம் மட்டும் இத்தனை கோடியா..? பகீர் கிளப்பிய பிரபலம்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருபவர்கள் தான் பாடகி சைந்தவி மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே பள்ளி பருவத்தில் இருந்தே காதலிக்க துவங்கி பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் மிகப் பிரம்மாண்டமாக கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஜிவி பிரகாஷ் -சைந்தவி: இவர்களது திருமணத்தில் பல நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். இவர்கள் இருவரும் தங்களது கெரியரில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தார்கள். ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக பல்வேறு சூப்பர் ஹிட் ஹீரோக்களுக்கு பல வெற்றி படங்களுக்கும் இசையமைத்து மிகப்பெரிய நட்சத்திர இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டு இருந்து சமயம் அது. பாடகி சைந்தவியும் சிறுவயது முதல் பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். முதலில் கச்சேரிகளில் பாட ஆரம்பித்து பின்னர் ஜிவி பிரகாஷின் உதவியு...
கரும்பு தின்ன கூலியா..? பட வாய்ப்புக்காக அம்மா, மகள் இருவரையும் வேட்டையாடிய ஜில் நடிகர்..! 
Actress, Gossips Corner

கரும்பு தின்ன கூலியா..? பட வாய்ப்புக்காக அம்மா, மகள் இருவரையும் வேட்டையாடிய ஜில் நடிகர்..! 

சீரியல்களில் நடித்தது பத்தாது என்று திரைப்பட வாய்ப்புக்காக எல்லை மீறிய நடிகை. பொதுவாக மாடலிங் துறையில் இருப்பவர்களுக்குதான் சினிமாவில் கதாநாயகி ஆவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதே மாதிரியே சீரியலில் நடிக்கும் நடிகைகளும் மாடலிங் துறை மூலமாகதான் சின்ன திரைக்கு வருகிறார்கள். ஆரம்பத்தில் சீரியலில் நடிக்க வந்தாலும் கூட கதாநாயகி ஆக வேண்டும் என்பதுதான் இவர்களின் கனவாக இருக்கிறது. அடுத்த இலக்கு: சம்பள அளவிலும் கூட கதாநாயகிகள் அளவிற்கு எல்லாம் சீரியல் நடிகைகள் சம்பளம் வாங்குவது இல்லை. சொல்லப்போனால் கதாநாயகிகளுடன் ஒப்பிடும்போது சீரியல் நடிகைகள் வாங்கும் சம்பளம் என்பது மிக சொற்பமே. இதனால் எதையாவது செய்து சினிமாவில் கதாநாயகியாகிவிட வேண்டும் என ஆசைப்படுகிறார்கள் சின்ன திரை நடிகைகள். அந்த நிலையில் பல வருடங்களாக சீரியலில் நடித்து வந்த நடிகை சினிமா ஆசையால் அதற்கு தாவ முடிவு செய்துள்ளார். அட்...
நைட்டு 2 மணி.. கணவர் கண் முன்னே சுச்சித்ராவுக்கு நடந்த துரோகம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
Actress, Tamil Cinema News

நைட்டு 2 மணி.. கணவர் கண் முன்னே சுச்சித்ராவுக்கு நடந்த துரோகம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

சமீபகாலமாக  சமூக வலைதளங்களிலும் தமிழ் சினிமாவிலும் அதிக பேசு பொருளாகி வரும் ஒரு விஷயமாக பாடகி சுச்சித்ரா கொடுக்கும் பேட்டிகள் இருந்து வருகின்றன. ஏற்கனவே இவர் பல பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய பல விஷயங்களை பேசி இருந்தார். அதில் தனுஷ் ஆண்ட்ரியா மாதிரியான முக்கிய பிரபலங்கள் பலரது பெயர் அடிப்பட்டது. இதனை அடுத்து பாடகி சுச்சித்ராவிற்கு நேர்மறையான விமர்சனங்களும் வந்தன. அதே சமயம் எதிர்மறையான விமர்சனங்களும் வந்தன. சுச்சி லீக்ஸ்: அந்த சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார் சுச்சித்ரா. அதற்குப் பிறகு அவர் அவ்வளவாக வெளியில் தெரியவில்லை என்று கூறலாம். இந்த நிலையில் சமீபத்தில் அவரது கணவர் குறித்து பேட்டி ஒன்றில் பேசுவதற்காக வந்த சுச்சித்ரா மீண்டும் தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்களை குறித்து சர்ச்சைக்குரிய பல விஷயங்களை பேசியிருந்தார். அந்த வீடியோக்கள் மீண்டும் வைரலாக துவங்கியிருந்தன. அ...
போன வருஷம் கார் கூட இல்லாம நடந்து சென்ற நடிகை.. ஆனா.. இப்போ.. முக்கிய புள்ளியின் லக்கு..!
Actress, Gossips Corner

போன வருஷம் கார் கூட இல்லாம நடந்து சென்ற நடிகை.. ஆனா.. இப்போ.. முக்கிய புள்ளியின் லக்கு..!

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாழ்வு சில சமயங்களில் ஒரே நாளில் ஒபாமா ஆன கதையாக உயர்ந்திருக்கும். அப்போதுதான் பலருக்கும் எப்படி இந்த சம்பவம் நடந்தது என்கிற கேள்வி ஏற்படும். அதிலும் சில குறிப்பிட்ட நடிகைகளுக்கு அந்த மாதிரி மாற்றங்கள் நடக்கிறது என்றால் அதற்கு என்ன காரணமாக இருக்க முடியும். அதுவும் அவ்வளவாக பிரபலமாக இல்லாத ஒரு நடிகைக்கு திடீர் என சொகுசு வாழ்வு வந்துள்ளது. போன வருடம் அவரிடம் பொது மக்கள் பயன்படுத்தும் கார் கூட இல்லாம இருந்துள்ளார். சொகுசு வாழ்க்கை: ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க கூட துட்டு இல்லாமல் இருந்த நடிகை தற்சமயம் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் வைத்திருக்கும் சொகுசு காரை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் சென்று மெர்சல் காட்டி வருகிறாராம். இதை பார்த்து அவரை சுற்றி இருப்பவர்களே வாய் பிளக்கிறார்களாம். இந்த காரின் விலை மட்டும் கோடிகளில் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கி...
நடக்கும் போது அந்த உறுப்பை மட்டும் போகஸ் செய்து.. மூச்சு முட்ட வைக்கும் நயன்தாரா..!
Actress

நடக்கும் போது அந்த உறுப்பை மட்டும் போகஸ் செய்து.. மூச்சு முட்ட வைக்கும் நயன்தாரா..!

மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து தமிழில் மிகப்பெரும் உச்சத்தை தொட்டு இருப்பவர் நடிகை நயன்தாரா. இளம் வயதிலேயே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு மலையாள சினிமாவிற்குள் அறிமுகமானார் நயன்தாரா. 2003 ஆம் ஆண்டு அவர் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இரண்டு மலையாள திரைப்படங்களில் நடித்தார். அதற்குப் பிறகு மலையாளத்தில் அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து தமிழில் முயற்சி செய்த நயன்தாராவிற்கு 2005 ஆம் ஆண்டு அய்யா திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் திரைப்படமே அவருக்கு முக்கியமான திரைப்படமாக இருந்தது. சூப்பர் ஸ்டாருடன் வாய்ப்பு: அடுத்து அவர் நடித்த திரைப்படம் சந்திரமுகி. அந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கஜினி, கள்வனின் காதலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வரவேற்பு பெற்றார். அதனை தொ...
முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா ராஜ்குமார்.!
Actress, Tamil Cinema News

முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா ராஜ்குமார்.!

விஜய் டிவியில் அதிக பிரபலமாக இருந்து வரும் ஒரு சில நடிகைகளில் ஹேமா ராஜ்குமார் முக்கியமானவர் என்று கூறலாம். ஆரம்பத்தில் சீரியல் நடிகையாக அறிமுகமான ஹேமா ராஜ்குமாருக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்த காரணத்தினால் விஜய் டிவி தொடர்ந்து அவருக்கு அதிக சீரியல்களில் வாய்ப்புகளை கொடுத்து வந்தது. முதன் முதலில் பொன்னூஞ்சல் என்கிற டிவி சீரியல் மூலமாகத்தான் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை ஹேமா ராஜ்குமார். அந்த தொடர் 2013ல் துவங்கி 2016 வரை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அந்த சீரியல் ஓடியது. சின்னத்திரையில் வாய்ப்பு: ஆனால் அந்த தொடருக்கு அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்கவில்லை அதன் பிறகு சில குறும்படங்களில் நடித்து வந்தார் ஹேமா ராஜ்குமார். அந்தத் தொடர் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட அவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்தது. அதனை தொடர்ந்து தான் குறும்படங்களில் அவருக்கு வாய்ப்புகளு...
என்ன இப்படி இறங்கிட்டாங்க..படுக்கையில் படுமோசமான உடையில் சனம் ஷெட்டி..!
Actress, Tamil Cinema News

என்ன இப்படி இறங்கிட்டாங்க..படுக்கையில் படுமோசமான உடையில் சனம் ஷெட்டி..!

நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தொடர்ந்து சினிமாவில் பெரிதாக அங்கீகாரம் கிடைக்காத சில நடிகைகள் உண்டு. அப்படியான சில நடிகைகளில் சனம் ஷெட்டி முக்கியமானவர் என்று கூறலாம். தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட சனம் ஷெட்டி 2012 ஆம் ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று நடிகையானார். அப்பொழுது வெளிவந்த அம்புலி என்கிற திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் வாய்ப்பு: அம்புலி திரைப்படம் அப்பொழுதே பேசப்பட்ட ஒரு திரைப்படமாக இருந்தது அறிவியல் புனைவு கதையான அம்புலி திரைப்படம் வெளியானதால் தமிழ் மக்கள் மத்தியில் அப்பொழுது ஓரளவு பேசப்பட்டது. இருந்தாலும் கூட அதற்கு பிறகு சனம் ஷெட்டிக்கு தமிழில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.   மலையாளத்தில் சினிமா கம்பெனி என்கிற திரைப்படத்தில் நடித்தார் அதற்கு பிறகு தமிழில் மாயை என்கிற திரைப்படத்...
இதுக்கு அப்புறம் நடிகைகளுக்கு அது அதிகமாகிடுச்சு.. ஆண்ட்ரியா ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

இதுக்கு அப்புறம் நடிகைகளுக்கு அது அதிகமாகிடுச்சு.. ஆண்ட்ரியா ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் பல துறைகளில் கால் பதித்து பிரபலமாகி வரும் சில பிரபலங்களில் முக்கியமானவர் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஜெர்மியா. தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அதன் பிறகு தொடர்ந்து நடிகையாகவும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2005 ஆம் ஆண்டு வெளியான அந்நியன் திரைப்படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற ஒரு பாடல் வரும். அந்த பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். பாடகியாக அறிமுகம்: அந்த பாடலில் வரும் பெண் குரலில் பாடிதான் முதன்முதலாக பாடகியாக அறிமுகமானார் ஆண்ட்ரியா. அந்த குரலின் வசீகரம் அப்பொழுதே அதிகமாக பிரபலமானது. அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் பாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. ஆரம்பத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகிய இசையமைப்பாளர்களின் இசையில்தான் அதிகமாக பாடி வந்தா...
Exit mobile version