Tuesday, September 24
இது இல்லாம என்னால இருக்க முடியாது.. ஹேண்ட் பேக்கில் எப்போவுமே இருக்கும்.. நதியா ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

இது இல்லாம என்னால இருக்க முடியாது.. ஹேண்ட் பேக்கில் எப்போவுமே இருக்கும்.. நதியா ஓப்பன் டாக்..!

கவர்ச்சியாக நடித்தால் மட்டும் தான் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற முடியும் என்று பல நடிகைகள் நினைத்துக் கொண்டிருந்த பொழுது அதை உடைத்து சில நடிகைகள் தமிழ் சினிமாவில் கவர்ச்சி இல்லாமல் நடித்தும் கூட பெரும் உச்சத்தை தொட்டு இருக்கின்றனர். அப்படியான சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நதியா. நதியாவை பொறுத்தவரை எப்பொழுதுமே மிகவும் பாரம்பரியமான உடையில்தான் திரைப்படங்களில் தோன்றுவார். சினிமா வாய்ப்பு: ஒருவேளை மாடர்ன் உடையில் அவர் நடித்தாலும் கூட அதுவும் நாகரீகமான அளவில் தான் இருக்கும். இதனாலேயே நதியாவிற்கு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்கள் உண்டு. 1984 ஆம் ஆண்டு மலையாள திரைப்படம் ஒன்றின் மூலமாகதான் முதன்முதலாக வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்தார் நதியா. அதற்குப் பிறகு அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. 1986 ஆம் ஆண்டு பூக்களை பறிக்காதீர்கள் என்கிற திரைப்படம் மூலமாக ...
உள்ள இருக்குறது எல்லாமே அப்பட்டமா தெரியுது… நடிகை Shreya Dhanwanthary மோசமான போஸ்..!
Actress

உள்ள இருக்குறது எல்லாமே அப்பட்டமா தெரியுது… நடிகை Shreya Dhanwanthary மோசமான போஸ்..!

தென்னிந்திய சினிமாவை விட பாலிவுட் சினிமாவில் நடிகைகளுக்கான போட்டி என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. இருந்தாலும் அறிமுகம் ஆகி குறைந்த நாட்களிலேயே பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் அதிக வாய்ப்பையும் வரவேற்பையும் பெற்றவராக நடிகை ஸ்ரேயா தன்வந்தரி இருக்கிறார். ஸ்ரேயா தன்வந்திரி 1988இல் ஹைதராபாத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் ஹிந்தி மற்றும் தெலுங்கு பேசும் குடும்பமாகும். இதனாலேயே ஹிந்தி மற்றும் தெலுங்கு இரண்டு சினிமாவிலும் அவர் கால் பதித்துள்ளார் என்று கூறலாம். கல்லூரி சமயத்திலேயே ஈடுபாடு: அவரது தாய் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவராகவும், அவரது தந்தை ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவராகவும் உள்ளனர். 2008 ஆம் ஆண்டு நடந்த பெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியில் கல்லூரி படிக்கும் போதே கலந்து கொண்டார் ஸ்ரேயா தன்வந்திரி. அவருக்கு அப்பொழுதிலிருந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற வேண்டும் என்பது ஆ...
Big B**** Girlன்னு என்னை சொல்லுவாங்க.. உடைத்து பேசிய திவ்ய பாரதி..!
Actress, Tamil Cinema News

Big B**** Girlன்னு என்னை சொல்லுவாங்க.. உடைத்து பேசிய திவ்ய பாரதி..!

கோயம்புத்தூரை சொந்த ஊராக கொண்டவர் நடிகை திவ்ய பாரதி. இன்னமும் தமிழ் சினிமாவில் பிரபலமான கதாநாயகிகள் லிஸ்டில் இவர் வரவில்லை என்றாலும் கூட தொடர்ந்து அதற்காக போராடி வருகிறார். 2021 ஆம் ஆண்டு வெளியான பேச்சிலர் திரைப்படம் மூலமாக இவர் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்திலேயே முத்த காட்சிகளும் நெருக்கமான காட்சிகளும் அவருக்கு அதிகமாகவே இருந்து வந்தன. இந்த நிலையில் முதல் படமே நின்னு பேசும் படமாக அமைந்ததால் அடுத்தடுத்து எளிமையாக வரவேற்பை பெற துவங்கினார் திவ்ய பாரதி. சினிமாவில் வாய்ப்பு: அதனை தொடர்ந்து தற்சமயம் மதில் மேல் பூனை, மகாராஜா விஜய் நடிக்கும் கோட் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் திவ்ய பாரதி. திவ்ய பாரதியின் உடல் அமைப்பு அழகாக இருப்பதால் அதுக்குறித்து பல விதமான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளன. முக்கியமாக அறுவை சிகிச்சை செய்துதான் உடல்...
என் மகளால் பள்ளியில் அரங்கேறிய கொடுமை.. ரகசியம் உடைத்த நடிகை ஊர்வசி..!
Tamil Cinema News

என் மகளால் பள்ளியில் அரங்கேறிய கொடுமை.. ரகசியம் உடைத்த நடிகை ஊர்வசி..!

நாடக நடிகர்களுக்கு மகளாகப் பிறந்த கவிதா ரஞ்சனி தனது இயற்பெயரை திரையுலகில் நடிப்பதற்காக ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். அடுத்து மலையாள படங்களில் அதிக அளவு நடித்து இருக்கக் கூடிய இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அதிகளவு இன்று வரை பெற்றிருப்பவர். நடிகை ஊர்வசி.. நடிகை ஊர்வசியை பொருத்த வரை தமிழ் திரை படங்களில் இயக்குனரும் பன்முகத் திறமையும் கொண்ட கே பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து தமிழில் பல்வேறு படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கக் கூடிய நடிகர்களின் படத்தில் நடித்த இவர் விசுவின் படங்களில் மிகச்சிறப்பாக நடித்து நல்ல பெயரை மக்கள் மத்தியில் பெற்றவர். முந்தானை மு...
என் உதட்டில் முதன் முறையாக முத்தம் கொடுத்தது இவர் தான்.. நடிகை லாஸ்லியா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

என் உதட்டில் முதன் முறையாக முத்தம் கொடுத்தது இவர் தான்.. நடிகை லாஸ்லியா ஓப்பன் டாக்..!

இலங்கையில் பிறந்து வளர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தன் ஊடகப் பயணத்தை ஆரம்பித்த நடிகை லாஸ்லியா குட் மார்னிங் ஸ்ரீலங்கா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். இதனை அடுத்து இவர் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்ததோடு மட்டுமல்லாமல் 2019-ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடத்தப்படும். பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் மூன்று நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். நடிகை லாஸ்லியா.. பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியானது வளரும் கலைஞர்களுக்கு ஏற்ற பிளாட்பார்மாக இருப்பதால் அவர்கள் நினைக்கும் கனவை விரைவில் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய வகையில் பல பட வாய்ப்புகள் தேடி வந்தது. அந்த வகையில்  பிக் பாஸ் 3 மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்ட்லியா கடந்த 2021-ஆம் ஆண்டு நடிகர் சதீஷ் நடிப்பில் வெளி வந்த பிரண்ட்ஷிப் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கம்...
மார்பின் மீது பயங்கரமாக மிதித்தித்தான்.. ரகசியம் உடைத்த நடிகை வரலட்சுமி..!
Tamil Cinema News

மார்பின் மீது பயங்கரமாக மிதித்தித்தான்.. ரகசியம் உடைத்த நடிகை வரலட்சுமி..!

நடிகை வரலட்சுமி தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் ஆவார். வாரிசு நடிகையான வரலட்சுமி 2012-ஆம் ஆண்டு நடிகர் சிம்புவோடு இணைந்து போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். நடிகை வரலட்சுமி.. இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை வரலட்சுமிக்கு 2016-ஆம் ஆண்டு வெளி வந்த தாரை தப்பட்டை என்ற திரைப்படமானது ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆகக் கூடிய வகையில் பேமஸை பெற்று தந்தது. இதை அடுத்து தமிழில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்திற்கு சென்று அங்கு செட்டில் ஆகிவிட்ட இவர் பல தெலுங்கு முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்திருக்கிறார். அடுத்து அண்மையில் இவருக்கு மும்பையைச் சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவ் உடன் நிச்சயதார்த்தம் பெரியவர்கள் முன...
கல்யாணம் ஆகிடுச்சு.. இதை பண்ணலாம்.. ஆனா.. நான் பண்றது இல்ல.. ஜெய் பீம் நடிகை ஓப்பன் டாக்..
Tamil Cinema News

கல்யாணம் ஆகிடுச்சு.. இதை பண்ணலாம்.. ஆனா.. நான் பண்றது இல்ல.. ஜெய் பீம் நடிகை ஓப்பன் டாக்..

மலையாள படங்களில் அதிக அளவு நடித்து அதனை அடுத்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்த லிஜோமோல் ஜோஸ் முதல் முதலாக மலையாள படத்தில் அறிமுகமானார். இவர் அறிமுகமான மலையாள படமானது 2016-ஆம் ஆண்டு வெளி வந்தது. இதனை அடுத்து 2017 ஹனி பீ 2.5 படத்தில் நடித்த இவர் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற தமிழ் படத்தில் நடித்தது மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இந்த திரைப்படமானது 2019-ஆம் ஆண்டு வெளி வந்தது. கல்யாணம் ஆயிடுச்சு.. 2018-ஆம் ஆண்டு மம்முட்டியோடு இணைந்து ஸ்ட்ரீட் லைட் என்ற படத்தில் நடித்த இவர் சித்தார்த்தோடு ஜோடி போட்டு சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் நடித்ததை அடுத்து சூர்யாவோடு தீதும் நன்றும் என்ற படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். இதனை அடுத்து இவர் ஜெய் பீம் படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இந்த படத்தில் செங்கேணியாக நடித்து அனைவரது உள்ளத்தையும் அள்ளி...
ஆடையை இறக்கி அந்த உறுப்பை காட்டு.. இயக்குனர் குறித்து ஆண்ட்ரியா பரபரப்பு புகார்..!
Tamil Cinema News

ஆடையை இறக்கி அந்த உறுப்பை காட்டு.. இயக்குனர் குறித்து ஆண்ட்ரியா பரபரப்பு புகார்..!

நடிகை ஆண்ட்ரியா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்ப காலத்தில் திரை உலகில் பின்னணி பாடகியாக செயல்பட்டதோடு மட்டுமல்லாமல் நடிகையாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். அந்த வகையில் இவர் ஆரம்ப நாட்களில் பாடிய பாடல்களில் ஒன்றான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இடம் பிடித்த பாடல் பட்டி தொட்டி எங்கும் கேட்கப்பட்டு கிட்டடிக்கப்பட்ட பாடல்களில் ஒன்றாக விளங்கியது. நடிகை ஆண்ட்ரியா.. மேலும் நடிகை ஆண்ட்ரியா தமிழ் திரை உலகில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரோடு இணைந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்ததை அடுத்து திரையுலகுக்கு நடிகையாக அறிமுகமானார். இதனை அடுத்து ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் 2010- ஆம் ஆண்டு நடித்தார். இந்த படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் வித்தியாசமான நடிப்பை காட்டிய இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது. மேலும்...
“பையனோட சேர்த்து அதை அடி.. அதனால…” வெளிப்படையாக விளாசும் ரேகா நாயர்..!
Tamil Cinema News

“பையனோட சேர்த்து அதை அடி.. அதனால…” வெளிப்படையாக விளாசும் ரேகா நாயர்..!

நடிகர் ரேகா நாயர் தமிழில் முன்னணி இயக்குனர்கள் ஒருவராக திகழும் பார்த்திபனின் இரவின் நிழல் என்ற படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் நடிப்பதோடு நின்று விடாமல் பெண் உரிமைகளை குறித்து அடிக்கடி துணிச்சலான கருத்துக்களை இணையங்களில் வெளியிட்டு அனைவரது பாராட்டுதல்களை பெறுவதோடு மட்டுமல்லாமல் கலவை ரீதியான விமர்சனங்களையும் பெற்று விடுவார். நடிகை ரேகா நாயர்.. இதனிடையே நடிகை ரேகா நாயரை விமர்சித்த பயில்வான் ரங்க நாதனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய விவகாரம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இதனை அடுத்து போல்டான லேடியாக பலராலும் பேசப்படும் ரேகா நாயர் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய விஷயத்தினை பார்த்து பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் அவர் கூறியதில் அர்த்தம் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் ஊசி இடம் கொடுத்தால் தான் நூல் நுழையும் என்ற பழமொழிக்கு ஏற்ப பெ...
என்ன இருந்தாலும் 10 பாக்கெட்டா..? ஹனிமூனில் ஜான் விஜய் செய்த கொடுமை..!
Tamil Cinema News

என்ன இருந்தாலும் 10 பாக்கெட்டா..? ஹனிமூனில் ஜான் விஜய் செய்த கொடுமை..!

தமிழ் திரையுலகில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கும் நடிகர் ஜான் விஜய் மிகச்சிறந்த துணை நடிகராக விளங்குகிறார். இவர் துணை கதாபாத்திரங்களை செய்வதை போலவே நகைச்சுவை கதாபாத்திரத்தையும், வில்லன் கேரக்டரையும் பக்காவாக செய்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கிறார். நடிகர் ஜான் விஜய்.. நடிகர் ஜான் விஜயை பொறுத்த வரை தலைமகன், ஓரம்போ, பில்லா, ராவணன், அங்காடி தெரு, தில்லாலங்கடி, கோ, கலகலப்பு, சமர், நேரம், பட்டத்து யானை விடியும் முன், திருடன் போலீஸ், வேலைக்காரத்துரை, கபாலி போன்ற படங்களில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியவர். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் ஜான் விஜய் இடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அந்த கேள்வியில் ஹனிமூனில் என்ன நடந்தது என்ற சுவாரசியமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். அடுத்து இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோட...
Exit mobile version